ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
புத்தளத்தில் தேடுதல் நடவடிக்கை: 93 தமிழர்கள் கைது ஞாயிறு, 02 நவம்பர் 2008, 16:38 மணி தமிழீழம் [செய்தியாளர் நிலாமன்] புத்தளம் கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது 93 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட ஏனையோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 5.00 மணி தொடக்கம் 8.00 மணிவரையில் நாவற்காடு, பனையடி பகுதியில் விசேட காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது 180 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 93 தமிழர்கள் கைது செய்யப்பட்டு கற்பிட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடுமையான விசாரணையின் பின்னர் இரு பெண்கள் உட்பட எழு பேர் தொடர்ந்து கற்பிட்டி காவல்ந…
-
- 0 replies
- 633 views
-
-
ஈழத்தமிழர்களின் மீதான தக்குதலைக்கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும்... இன்று 2௧1௨008 ஞாயிறு மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் பேருந்து நிலையம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டுக்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள், மேலதிக செய்திகள் உள்ளே..... http://www.tamilseythi.com/tamilnaadu/peri...2008-11-02.html
-
- 0 replies
- 856 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் 4 உறுப்பினர்கள் இன்று இரவு கல்முனையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் விரைவில் ....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 4 replies
- 3.1k views
-
-
அனுராதபுரம் மாவட்டம் தலாவ- எப்பாவல வீதியில் இன்று பிற்பகல் 3.30 அளவில் எப்பாவெல பிரதேசத்தில் இராணுவ பஸ்ஸொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்துவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுர மாவட்டத்தின் கிருலாவெல பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும், சிறுவர்களின் பாட்டியும், முச்சக்கர வண்டியின் சாரதியும் இந்த விபத்தில் உயிரிழந்த ஏனையோராவர். குழந்தைகளின் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. படம்............ http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 1.9k views
-
-
அண்மையில் இராமேஸ்வரத்தில் இயக்குனர் பாரதிராஜா பேசிய பேச்சை சங்கரி விமர்சித்து தினமலருக்கு கடிதம் எழுத அதை தினமலர் ஊதி பூதாகரமாக்க முயன்றுள்ளது. தினமலரின் விசமத்தனம்
-
- 0 replies
- 2.1k views
-
-
திருகோணமலை மாவட்டம் கந்தளாய் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 617 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் விரும்புகின்ற வகையில் செயலாற்றி மக்கள் நேயப் போராளியாக சு.ப.தமிழ்ச்செல்வன் உயர்ந்திருந்தார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 682 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு திரட்டப்படும் உதவி உற்றும் நிவாரணப்பொருட்கள் ஐ.நா சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனம் மூலமே வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விடுத்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. இந்திய அரசு செய்யும் 800 டன் நிவாரண உணவு பொருட்கள் தவிர்த்து தமிழக அரசும் இலங்கை தமிழர்களுக்கு தனியாக உதவி செய்யப்போகிறது. இந்த உதவியை எப்படி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் மத்திய அரசுடன் பேசியுள்ளார். உணவுத்துறை மூலம் எந்த அளவிற்கு அரிசி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. சிலர் தமிழக அரசின் உதவிகள் இலங்கை தமிழர்களை சென்றடையுமா என்று கேட…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர் தாயகத்தில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு தமிழீழ மக்களால் இன்று எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 779 views
-
-
நெல்லை கருத்தரங்கில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இலங்கை எம்.பி.க்கள் பேசிய பேச்சு சி.டி.யில் பதிவு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டது. இலங்கை போரில் ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஈழத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை உள்ளது. இதனால் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவோர் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி நெல்லையில் 'ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இலங்கையை சேர்ந்த தமிழ் எம்.பி.க்கள் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பா.ம.க. கொள்கை விளக்க …
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்களை முறியடிப்பதற்கு அரசாங்கம் சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது. புலிகளின் விமானங்களை தாக்கியழிப்பதற்கு ரஸ்யா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் உதவியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புலிகளினால் வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட 8 தடவைகளிலும், அதனை முறியடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு தரப்பு தோல்வி கண்டதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய சனநெரிசல் மிக்க இடங்களில் வான் தாக்குல்களை மேற்கொள்ள புலிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்லின் 143 ரக விமானங்களை உற்பத்தி செய்யும் செக் குடியரசிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ள இலங்கை அர…
-
- 1 reply
- 1.3k views
-
-
டக்கி தேவாநந்தா இன்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஆங்கில செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையை எதிர்த்து நேற்று நடத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாகவே, இந்த கடிதத்தை அவர் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு ஒன்றுக்கான தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு இணங்குவதாக தெரிவித்துள்ள அவர், அப்பாவி தமிழர்களுக்கு எதிராக இலங்கைப்படையினர் இனப்படுகொலையை மேற்கொள்வதாக தெரிவித்து நடத்தப்படும் போராட்டங்களை தாம் எதிர்ப்பதாக இந்தக்கடிதத்தில் குறிப்பிடவுள்ளார். இலங்கையின் இனப்படுகொலை ஒன்று இடம்பெறுவதையும் அவர் தமது கடிதத்தில் மறுக்கவுள்ளதாக குறித்த ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது. …
-
- 3 replies
- 1.6k views
-
-
புலத்தில் இருந்து எம் எழுத்தால் தமிழ் உரிமைபோருக்கு பலம் சேர்ப்போம். தாயகத்தில் எம் தமிழினத்துக்கு எதிராக முழு அளவிலான இன அழிப்புப்போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு குறித்து சட்டம் இயற்றிய உலக சக்திகள் இப்படுகொலையை கண்டிக்கவும் மறுக்கின்றன. எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்ளும் சூழலுக்கு தமிழன் தள்ளப்பட்டானோ, அதேபோல, தன் இனத்துக்கு எதிரான சிங்களத்தின் இனப்படுகொலையையும், உலகின் கவனத்துக்கு புலத்தில் வாழும் தமிழர்களே கொண்டுவர வேண்டும். இதை எப்படி செய்வது? நீங்கள் வாழும் நாட்டில் உள்ள பத்திரிகைக்கு, உள்ளூர் அரசியல்வாதிக்கு ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு கடிதத்தை எழுதுங்கள். எமது உடன்பிறப்புகளின் துன்பத்தை தெரியப்படுத்துங்கள். இதற்கு நீங்கள் எழுத்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நிவாரண நிதியை சிங்கள அரசிடம் ஒப்படைக்கக் கூடாது! சரத்குமார் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 2, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: தமிழ் மக்கள் மற்றும் நடிகர்களிடம் திரட்டப்பட்ட நிவாரண நிதியை எக்காரணம் கொண்டும் சிங்கள அரசிடம் கொடுக்கக் கூடாது, என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக 46 லட்ச ரூபாய் வசூலானது. நடிகர்களில் ரஜினி அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வழங்கினார். கமல், சிவக்குமார் ஆகியோர் தலா 5 லட்சம் வழங்கினார்கள். சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா 2.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். நடிகர்கள் வழங்கிய நிதியுடன், நடிகர் சங்கத்தின் சார்பில் …
-
- 2 replies
- 880 views
-
-
“சிறிலங்காப் படையினர் துரத்தப்படுகின்ற நடவடிக்கை இருக்காது - அவர்கள் வன்னி மண்ணிலேயே சாவடைகின்ற நிலைதான் தோன்றும்” திகதி: 02.11.2008 // தமிழீழம் // [வன்னியன்] இனிவரும் சமர்களின் போது சிறிலங்காப் படையினர் துரத்தப்படுகின்ற நடவடிக்கை இருக்காது. அவர்கள் வன்னி மண்ணிலேயே சாவடைகின்ற நிலைதான் தோன்றும் அதற்கான ஏற்பாடுகளையே விடுதலைப் புலிகள் தற்போது மேற்கொண்டு வருகின்றனர் என என தமிழீழ திரைப்பட வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் ராதா தெரிவித்தார். விசுவமடு மாவீரர் மண்டபத்தில் விசுவமடு கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் திரு. செம்மணன் தலைமையில் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் ஓராண்டு நினைவு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்க…
-
- 3 replies
- 2k views
-
-
கொழும்பு வரை வந்த வான்புலிகள் அரசுக்கு ஏற்படுத்திய புதிய அழுத்தம் 11/2/2008 5:29:25 PM - விடுதலைப் புலிகளின் விமானப்படை 9 ஆவது தடவையாகவும் தாக்குதல் நடத்தி விட் டுப் பத்திரமாக தரையிறங்கியிருப்பது அரச, பாதுகாப்பு வட்டாரங்களைப் பெரும் திகைப் புக்குள்ளாக்கியிருக்கிறது. கடந்த 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் இரணைமடுவில் உள்ள புலிகளின் விமான ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இரண்டு இலகு ரக விமா னங்கள் ஐந்தே நிமிடங்களில் மன்னார் வான் பரப்பை அடைந்தன. இரவு 10.20 மணியளவில் முதலாவது குண்டு தள்ளாடிப் படைத்தளத்தின் மீது வீசப் பட்டது. அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வீசப் பட்டன.தள்ளாடியில் இருந்த 58 ஆவது டிவிசன் தலைமையகத்தின் ஆட்லறி ,பல்குழல் பீரங்கி களே …
-
- 0 replies
- 982 views
-
-
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளே ஈழத் தமிழரின் இன்றைய அவலநிலை பற்றியும், அவர்களது துயர் துடைப்புக்காக தமிழ்நாடு அரசு மேற் கொண்டு வரும் நிதி திரட்டல் பற்றியும், உங்கள் கருத்துக்களை/எதிர்பார்ப்புகளை பதிந்து கொள்ளும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது. முடிந்தவரை கருத்துக் கணிப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள். இந்தக் கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் உங்கள் ஆர்வத்துக்கும், நேரத்துக்கும் நன்றி. http://survey.yarl.net/index.php?sid=92519
-
- 33 replies
- 4.8k views
-
-
அமெரிக்கவில் ஏற்பட்ட பொருளாதார சரிவு இன்று சர்வதேச நாடுகள் எல்லாவற்றின் எதிர்காலத்தையும் பாதித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் பல பில்லியன் டாலர்களை தம் வர்த்தக வங்கிகளுக்கு வழங்கி பொருளாதார சரிவை தடுக்க முயற்சிக்கின்றன. ஆனால் பொருளாதார் வளர்ச்சியின்மை மற்றும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்த்து செல்கின்றது. வளர்ச்சி கண்ட உலக நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் சில நாடுகளுக்கு பெரும் பண உதவியும் செய்கின்றன. ஐஸ்லாந்து, உக்ரேன், கங்கேரி இவற்றுள் குறிப்பிடப் படக் கூடியன. சிங்களத்திற்கு ஆயுதங்களை அள்ளி வழங்கும் பாக்கிஸ்தானும் பணச்சிக்கலில் மாட்டியுள்ளது. இதற்கு சீனாவும் சவுதி அரேபியாவும் உதவி செய்ய மறுத்துள்ள நிலையில் இந்தியா சில மில்லியல் டாவர்களை கொடுதுள்ளது. இது கா…
-
- 0 replies
- 1k views
-
-
கமல்-ரஐனி பேச்சுக்களில் கூறப்பட்ட உண்மைகள் கமல் அவர்கள் சொல்லியிருந்தார் அடக்கப்பட்டபோது அவர்கள் அமைதிவழியில்தான் கேட்டார்கள் அதை ஆயுதரீதியில் அடக்கியதால்தான் ஆயுதவழியை தேடினார்கள் அவர்கள் மட்டுமல்ல எவருமே அதைத்தான் செய்வார்கள் என்பது அவரது பேச்சில் முக்கியமாக குறிப்பிட்டார் ரஐனி அவர்கள் 2 விடயங்களை குறிப்பிட்டார் ஒன்று நீங்கள்தான் ஆரம்பித்தீர்கள் அதனால் முப்பது வருடங்களுக்கு மேலாக அவர்கள் தம்மவரை விதைத்தபடி உள்ளனர் இப்போ ஒரு தீர்வை வைக்காமல் எல்லாவற்றையும் மறந்து விட்டுவிடுங்கள் என்றால் எப்படி அவர்களால் விடமுடியும் என்பது முக்கியமானது இரண்டாவது 30 வருடங்களுக்கு மேலாக எல்லா வழியிலும் சண்டை செய்து களைத்து தோற்ற…
-
- 6 replies
- 2.2k views
-
-
நிதி- நிவாரண உதவி புலிகள் கைக்குப் போகக் கூடும்: ஜெ. ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 2, 2008 சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக வசூலிக்கப்படும் நிதியும், நிவாரண உதவியும் விடுதலைப் புலிகள் கைக்குப் போய் விடும் அபாயம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதி என்ற பெயரில் முதல்வர் கருணாநிதி வசூலிக்கும் நிதியும்,நிவாரணப் பொருட்களும்,பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் போய்ச் சேராமல் விடுதலைப் புலிகளுக்குப் போய் விடுமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் படுகொலை செய்யப்பட்டபோது, அதற்கு இரங்கல் தெரிவித்து கவிதை எழுதியவர் முதல்வர் க…
-
- 11 replies
- 2.1k views
-
-
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் நினைவாக மரம் நடுகைக்கு பிரான்ஸ் லாகூர்நெப் மாநகரசபை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ் கிராம நிகழ்வொன்றை நடத்த இருந்த லாகூர்நெவ் மாநகரசபை அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை 02.11.2008 அன்று அப்போது அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சுப.தமிழ்ச்செல்வனுக்கு விடுத்திருந்தது. ஆனால், அழைப்பு விடுத்த அன்றைய தினம்தான் சிறீலங்கா விமானப் படையின் தாக்குதலில் அவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இந்நிலையில் அவரது முதலாவது நிறைவுதினத்தன்று லாகூர்நெவ் மாநகரசபை மரம் நடுகைக்கு ஏற்பாடு செய்துள்ளது. நாளை 02.11.2008 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு லாகூர்நெவ் மாநகரசபை அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத…
-
- 0 replies
- 776 views
-
-
வீரகேசரி இணையம் - களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் மீது விடுதலை புலிகள் மேற்கொண்ட தாக்குதலினால் சிலசமயம் இடையிடையே மின்சார விநியோகத்தினை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வான் தாக்குதலினால் சில மின்னுற்பத்தி உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளமையால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இதனால், நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறு நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக இலங்கை மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பை அண்டிய பிரதேசத்தில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடை மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறத…
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிலாளி, நாகர்கோயில் மற்றும் முகமாலை பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவ முன்நகர்வுகளைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதென இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை. இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.30 வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.எ.சந்திரசிறியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது…
-
- 0 replies
- 1k views
-
-
பாபநாசம்: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தங்கை கணவர் திருக்குமார் நடேசன் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் மலைக்கு வருகை தந்தார். தமிழர்களுக்கு எதிராக அவர் பூஜை செய்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை நிருபமா பக்சே. இவரது கணவர் எம்பி திருக்குமார் நடேசன். நேற்று காலை பாபநாசம் வந்த இவர் அகஸ்தியர் அருவி அருகேயுள்ள அகஸ்தியர் கோயிலில் வழிபட்டார். அதன்பின்னர் அங்குள்ள முருகன் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார். அவருடன் இலங்கை ழிலாளர் காங்கிரஸ் தலைவர் மணிமுத்து, சிலோன் இன்டர்நேஷனல் வங்கி மேலாளர் ராகவன் உள்பட 25 பேர் வந்திருந்தனர். தமிழர்களுக்கு எதிராக பூஜை - யாகம்? தரிசனத்தை முடித்து விட்டு திருக்…
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கைப் பிரச்சினையில் நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை. அதிகம் பேசுபவர்களுக்குப் பின்னால் ஆயிரம் அரசியல் இருக்கிறது…” என்று முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சும் அந்த மக்களுக்காக அவர் செய்துள்ள நிதியுதவியும் அந்த வார்த்தைகளை மெய்ப்பித்துள்ளன. ரஜினியின் ஈழத் தமிழ் ஆதரவுப் பேச்சு, உலகமெங்கிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை நமக்கு தனிப்பட்ட முறையில் குவியும் மின்னஞ்சல்கள் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கே கூட, ரஜினியின் இந்தப் பேச்சு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கை இனப் பிரச்சினையில் ரஜினியின் ந…
-
- 0 replies
- 2.4k views
-