Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறுபான்மையினர் என்றால் அடக்கப்பட வேண்டியவர்களா? 30.09.2008 இந்த நாடு சிங்களவருக்குச் சொந்தமானது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். ஆனால் இங்கு சிறுபான்மைச் சமூகங்களும் உள்ளன. அவர்களையும் எமது மக்களைப் போன்றே நடத்துகிறோம். நாம் நாட்டின் பெரும்பான்மையினர். சிங்கள மக்கள் 75 சத வீதத்தினர். அதனால் எமது நாட்டைக் கைவிடமாட்டோம். நாம் வலிமையான தேசம். அவர்கள் எம்முடன் வாழ முடியும். ஆனால் சிறுபான்மையினர் என்ற போர்வையில் தேவையற்ற விடயங்களுக்கு அவர்கள் முயற்சிக்கக் கூடாது. தாயகத்தை விரும்பும் தமிழர்கள் அதற்கான இடமாக இலங்கையைத் தெரிவு செய்திருப்பதாகக் கருதுகிறேன். ஆனால் பெரும்பான்மை இனமான சிங்களச் சமூகம், சிறுபான்மையினரான தமிழர்கள் நாட்டைத் துண்டாட ஒரு போதும் இடமளிக்கமா…

  2. கிளிநொச்சி வன்னேரிக்குளம், மற்றும் ஆன்டான்குளம் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் தமது தரப்பில் படை அதிகாரி ஒருவர் உட்பட படையினர் ஐந்து பேர் கொல்லப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதன்போது மேலும் 19 படையினர் காயமடைந்திருப்பதாகவும் அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இந்தப் பகுதிகளில் நேற்று கடும் மோதல்கள் இடம்பெற்றதாகக் கூறியுள்ளது. இதேவேளை, வன்னேரிக்குளம் மேற்கு களமுனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக, விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53 .

  3. இலங்கையின் இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் பரஸ்பர மரியாதை, அதிகாரப்பகிரலுடனான ஆட்சிமுறை, அசாதாரணமான திடசங்கற்பம் என்பன அவசியமாகிறது என கனேடிய லிபரல் அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் பொப்ரே தெரிவித்துள்ளார். இதற்காக இலங்கையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தீர்த்து பகைமையை களைய கனடாவினால் முயற்சிகளை மேற்கொள்ளமுடியும் எனவும் சுட்டிக் காட்டி உள்ளார். இலங்கையின் யுத்தம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், தன்னார்வு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பை வழங்கமுடியாது என்ற அடிப்படையில் அவர்களை யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றியமையில் இருந்து இதனைத் தெளிவாவதாக புரிந்து கொள்ள முடியும் எனவும்; குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில…

  4. பூநகரிக்கும் கல்முனைக்கும் இடையிலான கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு படகுகளை சிறிலங்கா கடற்படையினர் நேற்று( 29) இரவு 11 மணியளவில் தாக்கியழித்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதில் 8 கடற்புலிகள் கொல்லப்பட்டதாகவும் இதனை தொடர்ந்து கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/sea-ti...2008-09-30.html

  5. நோர்வேயில் எதிர்வரும் திங்கள் அடையாள உண்ணாநிலை போராட்டம் [வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2008, 10:33 மு.ப ஈழம்] [நோர்வேயிலிருந்து வி.ரூபன்] தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நோர்வேயில் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன. நோர்வே நாடாளுமன்ற முன்றலில் எதிர்வரும் திங்கட்கிழமை (29.09.08) காலை 8:00 மணிமுதல் அடுத்த நாள் பிற்பகல் 3:00 மணி வரையான 32 மணித்தியாலங்களில் இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கான வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மர…

  6. கந்தளாயில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தாக்குதல்: நால்வர் பலி [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 01:04 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கந்தளாய் பிரதேசத்துக்குட்பட்ட சேரநாவ பகுதியில் சிறிலங்கா படையினரும் ஊர்காவல் படையினரும் சேர்ந்து அமைத்திருந்த காவலரண் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் காவலரண் முற்றாக தாக்கியழி…

  7. இப்பாலகனை பாருங்கள்!உலகின் மனச்சாட்சிக்கு தெரியப்படுத்துங்கள்! வன்னியில் உள்ள குழந்தைகளை எரிகுண்டுகளிலிருந்து காப்பாற்ற உலகுக்கு முறையிடுங்கள்!!

    • 2 replies
    • 1.4k views
  8. குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளரின் ஊழல் நடத்தை மற்றும் மக்களின் உரிமை மீறல் தொடர்பாக அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பணிப்பாளர் பதவியில் இருக்க அவர் தகுதியற்றவர் என்றும் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உத்தரவிட்டுள்ளார். ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவருமான வாசுதேவ நாணயக்கார மற்றும் நிஹால் அமரசேகர ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரின் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதம நீதியரசர் இந்தக் கடுமையான விமாசனத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை கொழும்பு கொள்ளுப்பிட்டியி…

  9. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள பா.ஜ.க அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங், 'ஈழத்தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் அமையவுள்ள பா.ஜ.கட்சி அரசு செயற்படும்' என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இவ்வாறு பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்தார். இராமேஸ்வரத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வின் தொழில் அணி சார்பில் நடந்த தனுஷ்கோடி ஆஞ்சநேயர் ரத யாத்திரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே ராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் அங்கு பேசியவை வருமாறு : தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டிற்கும் சிலர் பலியாகின்றனர். இலங்கைத் தமி…

  10. கொழும்பு: இந்திய ராணுவம் முன்பு பயன்படுத்திய தடுப்பரண்களைப் போல விடுதலைப் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள தடுப்பரண்களால், தரை மார்க்கமாக முன்னேற முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளதாம் இலங்கை ராணுவம். விடுதலைப் புலிகள் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வந்தாலும் அவர்களின் ராணுவ உத்திகள் பெரும் வியப்பளிப்பவையாகவே உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு நாட்டின் ராணுவத்திடம் இருக்க வேண்டிய அத்தனை வசதியும், சாதுரியமும், புத்திசாலித்தனமும், ஆயுத, ஆள் பலமும் புலிகளிடம் உள்ளது. இந்த நிலையில் புலிகள் ஏற்படுத்தி வைத்துள்ள பாதுகாப்பு அரண்கள் குறித்த வியப்பட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் என்ன ஆச்சரியம் என்றால், இத்தகைய பாதுகாப்பு அரண்களை இந்திய ராணுவமு…

  11. சிறிலங்கா படைப்பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கையே புறக்கோட்டை குண்டுவெடிப்பு [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 09:11 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டை மல்வத்தை வீதி வாகன தரிப்பிடத்தில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமானது சிறிலங்கா படைப்பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொள்ளுபிட்டியிலிருந்து காலிமுகத்திடல் வரையான காலி வீதியில் உள்ள வீதித்தடைகளை உடனடியாக அகற்றுமாறு சிறிலங்கா உயர்நீதிமன்றம் அறிவிக்கவுள்ளமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக முன்கூட்டியே தெரிந்தமையினால் இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்று படைத்துறை ஆய்வாளர்கள் சந்தேகம் தெரி…

  12. வீதித்தடைகளை உடனடியாக அகற்றுமாறு சிறிலங்கா உயர்நீதிமன்றம் உத்தரவு [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 08:59 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் பொருளாதார மையமான கொள்ளுபிட்டியிலிருந்து காலிமுகத்திடல் வரையான காலி வீதியில் உள்ள வீதித்தடைகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என அந்நாட்டு உயர்நீதிமன்றம் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்னவுக்கு உத்தரவிட்டுள்ளது. வீதித்தடைகளால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் மற்றும் வர்த்தக ரீதியிலான பாதிப்புக்கள் ஆகியவற்றினை சுட்டிக்காட்டி சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. படைத்தரப்பினர…

  13. இலங்கை பௌத்த இராஜ்ஜியம். எனவேஇ இங்கு ஒருபோதும் பயங்கர வாதம் வெற்றிபெற முடியாது. பௌத்த தர்மம் எமது நாட்டைப் பாதுகாக்கும். எமது ஆட்சிக் கால த்திற்குள் விடுதலைப் புலி பயங்கரவாதத்திற்கு இறுதித் தீர்வைக் காண்போம் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். சைப்பிரஸுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர்இ நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மொரவக்க சோரத தேரருக்கு சங்க நாயக்கர் பதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: பல வருடங்களாக எமது நாட்டில் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தால் பெறுமதிமிக்க பல உயிர்களை இழந்துள்ளோம். சொத்துக்களையும் இழந்து நாடு அதளபாதாளத்தில் தள்ளப்பட்டது. பல வருட காலங்களாக இந்த அழிவுகளுக்கு மு…

  14. கண்டியில் குடிநீரில் நஞ்சு கலப்பு: தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு மறுப்பு [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 08:52 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் கண்டியில் குடிநீர் வழங்கும் பிரதான குழாய்க்குள் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மை எதுவும் இல்லை என தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. குடிநீர் வழங்கும் பிரதான குழாய்க்குள் அடையாளம் தெரியாத சிலர் நஞ்சு கலந்ததாக நேற்று திங்கட்கிழமை இரவு தகவல் ஒன்று வெளியானது. இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர். பின்னர் நஞ்சு எதுவும் கலக்கப்படவில்லை என்றும் அவ்வாறு வெளியான தகவல் பொய்யானவை எனவும் அதிகாரிகள் இன்று…

  15. கொழும்பு: இலங்கையில், கிளிநொச்சி நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு விடுதலைப்புலிகள் உத்தரவிட்டுள்ளனர். இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையில் கடும்மோதல்கள் நடைபெற்று வருகின்றன. விடுதலைப்புலிகன் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி உட்பட பல்வேறு பகுதிகளை பிடித்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை ராணுவம் அங்கு மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. கிளிநொச்சி பகுதியில் புலிகளின் தலைமை அலுவலகம், அரசியல் பிரிவு அலுவலகம் ஆகியவை உள்ளன. இந்நிலையில், கிளிநொச்சி நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று புலிகள் அறிவித்துள்ளனர். கிளிநொச்சியை பிடிப்பதற்காக ராணுவத்தினர் முன்னேறி வருவதாகவும், எனவே, எந்நேரத்திலும் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி ராணுவத்த…

  16. வீரகேசரி நாளேடு - கொழும்பு காலி வீதியில் அமைக்கப்பட்டுள்ள சகல வீதித் தடைகளையும் அகற்றுமாறு உயர் நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த வீதித்தடைகள் மக்கள் சுதந்திரமாகப் பயணம் செய்வதற்கான உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவே பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ணவிற்கு மேற்கண்ட உத்தரவை விடுத்துள்ளார். இதன் பிரகாரம் கொழும்பிலிருந்து காலி வீதியூடாக பயணிக்கும் பஸ் வண்டிகள் டுப்பிளிகேஸன் வீதியூடாக பயணிப்பதை தடைச்செய்யுமாறும் பொலிஸாருக்கு பிரதமநீதியரசர் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் அநாவசியமாக …

  17. சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர் – ஆங்கில ஊடகம் [ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2008, 02:33.31 AM GMT +05:30 ] இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்ந்தும் அந்தப் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என பிரபல ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு விரோதமான கருத்துக்களை வெளியிடும் இராணுவத் தளபதிக்கு எதிராக யுத்த குற்றவியல் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம், பர்கர், மலே மற்றும் தலை தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து வரும் அனைவருக்கும் இந்தத் தேசம் சொந்தமானதென்பதை இராணுவத் தளபதி தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளது. உயர் இராணுவப் பதவியை…

  18. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரனும் நேற்று செப் 28ல் சந்தித்து உள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கருணா அணி - பிள்ளையான் அணி என்ற முரண்பாடு தீர்க்கப்படாத சூழலில் ஈபிடிபி க்கும் ரிஎம்விபி யின் கருணா அணிக்கும் இடையே இந்த சந்திப்பு இடம்பெற்று உள்ளது. விடுதலைப் புலிகளில் இருந்து கருணா பிரிந்த காலகட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கருணாவுக்கும் இடையே ஒரு நெருக்கம் இருந்தது. ஆனால் அதன் பின்னர் கருணா ஈஎன்டிஎல்எப் உடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு இந்தியா சென்றது ஒரு பரகசியமான உண்மை. லண்டன் கிருஸ்ணன் தலையீட்டுடன் ஈஎன்டிஎல்எப் - கருணா வின் தேன்நிலவு கசக்க ஆரம்பிக்க கருணா இலங்கை புலனாய்வுத் துறை…

  19. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது கட்சியிலிருக்கும் மூளைசாலிகளின் ஆலோசனைகளை கலந்தாலோசிக்காது தான் நினைத்தவைகளைச் செய்து வருவதாலேயே அக்கட்சியின் அழிவுக்கும் பலவீனத்துக்கும் வழி கோலியுள்ளதாக தபால் தந்தி, தகவல் அமைச்சர் மகிந்த விஜேசேகர ரத்மல என்ற இடத்தில் நூல் நிலையமொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்தபின் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது; ஐ.தே.க. தலைவர் ஒன்றைக் கூற அக்கட்சிப் பிரதான உறுப்பினர்கள் இன்னொரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் ஐ.தே.க. வெளியிடும் கூற்றில் தெளிவற்ற தன்மையை புரிந்து கொள்ள முடியாது. தடுமாறி வருவதுடன் வேறு கட்சிகளுக்கும் தாவுகின்றனர். இதற்காக மக்களுக்கு நாம் குற…

  20. வன்னிக்களமுனையில் புலிகளின் தாக்குதல்களில் 6 படையினர் பலி; 29 பேர் காயம் [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 06:16 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வன்னிக்களமுனையில் சிறிலங்கா படையினர் மீது நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 29 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அக்கராயன்குளம் மற்றும் கொக்காவில் பகுதிகளில் நேற்று முன்னாள் 57 ஆவது டிவிசன் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் காயமடைந்தனர். வன்னேரி மண்ணியகுளம்…

  21. வன்னேரிக்குளம் மேற்கு களத்தில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 05:54 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வன்னேரிக்குளம் மேற்கு களத்தில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய எடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. வன்னேரிக்குளத்துக்கும் பண்டிவெட்டிக்குளத்துக்கும் இடைப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னரண்களை தாக்கி முன்நகரும் பெரும் நடவடிக்கையினை நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்டனர். இம்முன்நகரும் நடவடிக்கையினை விடுதலைப் புலிகள் தொடர் தீவிர தாக்குதல் மூலம் முறியடித்துள்ளனர். சிறிலங்கா படையினருக்கு ஆதரவாக களப்பகுதியில் சிறிலங்கா வ…

  22. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 63ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கடந்த 26ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ. நா. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்ச்சந்திப்பின்போது இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான இலங்கையின் தெளிவான நிலைப்பாடு என்பன குறித்து ஐ. நா. செயலாளருக்கு மகிந்த விளக்கிக் கூறினார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என திட்டவட்டமாகத் மகிந்த தெரிவித்துள்ளதாக செய்திகள்…

  23. வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஜக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை சிறிலங்கா அரசாங்கம் வெளியேற்றியதனைக் கண்டித்து நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று அடையாள உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  24. இந்திய கம்பூனிஸ்ட்டுக் கட்சியின் போர்க்குரல் - வ.ஐ.ச.ஜெயபாலன் கடந்த மூன்று நாட்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமைத் தோழகள் நல்லக்கண்ணு, த. பாண்டியன், சி.மகேந்திரனுடன் தஞ்சாவூரில் தங்கியிருந்தேன். அவர்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மாபெரும் செயல்திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இது மறைந்த தோழர் ஜீவா வித்திட்டு வளர்த்த தமிழ் மாக்சிய அணி இன்று தோழர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் சி.மகேந்திரன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமென நிழல் விருட்சங்களாக ஒங்கி உயர்ந்துள்ளதன்ீயல்பான வெளிப்பாடாகும். மகேந்திரன் IPKF மோதல் காலத்திலேயே டெல்ஹி மத்திய குழுவினரின் நிலைபாட்டுக்கு வெளியில் எமக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர். அந்தக் காலக்கட்டத்தில் புதிய பார்வையில் "தீக்குள் விரலை வ…

    • 4 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.