ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143677 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சிறிலங்கா இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரும் இணைந்து அப்பாவி பொதுமக்களை கடத்துவதுடன் விசாரணை என்ற பேரில் அவர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிரித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 555 views
-
-
இலங்கையின் தலைநகர் கொழும்பை பாதுகாப்பதற்காக விசேட படைப் பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்தவும், விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்வதற்கும் இந்த விசேட பிரிவு பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த விசேட படைப் பிரிவில் சுமார் 800 பேர் ஆரம்ப கட்டமாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி இந்த விசேட படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விசேட படைப்பிரிவு எட்டு கிளைகளைக் கொண்டு இயங்க உள்ளதாகவும் சிலாபம், நீர்கொழும்பு, வத்தளை, மருதானை, களனிய, வெதமுல்ல, பம்பலப்பிட்டிய, பாணந்துறை மலலசேகர மாவத்தை மற்றும் மெக்லாம் வ…
-
- 0 replies
- 782 views
-
-
"கிளிநொச்சி நகர எல்லையில் இருந்து மிகக் குறுகிய தூரத்திலேயே நிற்கிறோம். அங்குள்ள கட்டடங்களைக் கூட எம்மால் பார்க்க முடிகிறது. கிளிநொச்சி மீதான முதல்தாக்குதல் அடுத்தவாரம் ஆரம்பிக்கும்' என்று இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. இதன்பின்னர் கடந்த வாரத்தில் கிளிநொச்சி நகர மையப் பகுதிகளைக் குறிவைத்துவிமானப்படையின் கிபிர், மிக்27 போர் விமானங்களும் பல்குழல் பீரங்கிகள்மற்றும் ஆட்டிலறிகளும் குண்டுகளைக் கொட்டித் தீர்த்தன. இப்பத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்த போது கூட, கிளிநொச்சியை அதிர வைக்கும்வகையிலான ஷெல் தாக்குல்கள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், நூற்றுக்கணக்கான ஷெல்கள் வீழ்ந்து வெடிப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள…
-
- 0 replies
- 1.6k views
-
-
நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையிலான மோதல்கள் கடும் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகவும் இந்த நிலைமையில் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில் இருந்து வருவதாகவும் சிங்கள வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. காலி வீதியின் தடைகளை அகற்றுமாறு கடந்த வாரம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்குமாறு திகதி குறிப்பிட்டு, வழங்கப்பட்ட தீர்ப்பு, முன்னாள் நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு உள்ளிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் அதற்கு அரசாங்கத்தின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைளின் விதம், இந்தமோதல் உக்கிரமடைய காரணமாக…
-
- 2 replies
- 841 views
-
-
இராணுவத்தினர் கிளிநொச்சியைக் கைப்பற்றியதன் பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் இரகசியத் திட்டமொன்றை சர்வதேச சமூகம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சியைக் கைப்பற்றியவுடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளதாக இருதின வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் போது இணைத் தலைமை நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் இரகசியமாக இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் சிவிலியன்களுக்கு உரிய வகையில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என இந்திய மத்திய அரசு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் த…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சிக்கான இறுதி யுத்தம் [05 - October - 2008] விதுரன் கிளிநொச்சி நகர் மீது படையினர் எவ்வேளையிலும் இறுதித் தாக்குதலை ஆரம்பிக்கக்கூடும். கடந்த ஒரு வாரமாக அங்கு அகோர ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதலும் இரவு பகலாக நடைபெற்று வருகையில் குண்டு வீச்சு விமானங்களும் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன. மிகப்பெரும் படைநகர்வொன்றுக்கு முன்னதாக இறுதிக் கட்டத் தயாரிப்புகளாகவே இவையிருப்பது போல் தெரிகிறது. இதனால் அடுத்து வரும் நாட்களில் கிளிநொச்சி நோக்கி படையினர் மீண்டுமொரு முறை பாரிய முன்நகர்வு முயற்சியை மேற்கொள்ளலாமென்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு முயற்சி கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்படுகிறது. மன்னார…
-
- 0 replies
- 1.7k views
-
-
யுத்தய (யுத்தம்) சிங்கள மக்களுக்குச் சொல்லப்படுபவை [05 - October - 2008] பீஷ்மர் சிங்கள ஊடகங்களை கேட்கும் போதும் வாசிக்கும் பொழுதும் வடக்கு, கிழக்கில், இப்பொழுது வடக்கில் மாத்திரம் நடைபெறுவது ஒரு யுத்தம் என்றும் அந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கெதிராக நடாத்தப்படும் போர் என்றும் கூறப்படுவதை அவதானிக்கலாம். இந்த யுத்தத்தில் இலங்கைப்படையின் போர் வீரர்கள் தாய்நாட்டை காப்பதற்காகவும் மீட்பதற்காகவும் போராடுகிறார்கள் என்று கூறப்படுகின்றது. போர் வீரர்களை "ரணவிறு" என்ற மரியாதை பன்மை பயன்பாடே பேசப்படுகிறது. அதுவும் கிளிநொச்சி தாக்குதல் தொடங்கியதன் பின்னர் நடப்பது மனிதாபிமானப் போர் என்றும் தமிழ் மக்களை விடுவிப்பதற்காக நடைபெறும் போர் என்றுமே சுட்டிக்காட்டப்படுகிறது. …
-
- 0 replies
- 680 views
-
-
சென்னை: இலங்கையில் தமிழர்கள் இனபடுகொலை செய்யப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த பிரதமர் தலையிட வேண்டும் என்ற வாசகத்துடன் லட்சக்கணக்கில் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் இடைவிடாது நடக்கும் ராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழர்களை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில், இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்திய பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இன வெறி படுகொலை தொடர மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வழிகாண வேண்டும். …
-
- 2 replies
- 973 views
-
-
கடந்த மாதம் வான்புலிகள் வவுனியா படைத்தலைமையகம் மீது மேற்கொண்ட தாக்குதல் இந்திய மத்திய அரசின் இரட்டை நிலைப்பாடு தொடர்பில் ஓர் அழுத்தமான நெருக்கடியை தென்னிந்தியாவில் ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசு மறைமுகமாக மேற்கொண்டு வந்த படைத்துறை உதவிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை விடுதலைப்புலிகளின் இந்த தாக்குதல் ஆதாரபூர்வமாக நிரூபித்ததால் இந்திய மத்திய அரசு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதுடன், இலங்கையில் துன்பப்படும் தமிழ் மக்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழக கட்சிகளும் உள்ளன. இந்திய படைத்துறை பொறியியலாளர்க ளான (ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரான்ட்ற் ஆகியோர் காயமடைந்தது, ஆயுத உதவிகளுக்கு அப்பால் இந்திய மத்திய அரசு ஆளணி உதவிகளையும் வழங்கி…
-
- 1 reply
- 2.6k views
-
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனைத்து உபகரணங்கள் மற்றும் நோயாளர்களுடன் பிறிதொரு இடத்திற்கு இடம்மாற்றப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தர்மபுரம் மற்றும் உருத்திரபுரம் ஆகிய இடங்களிலுள்ள இரண்டு பாடசாலைகள், விஸ்வமடு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளிலுள்ள இரண்டு சிறிய வைத்தியசாலைகளுக்கும் கிளிநொச்சி வைத்தியசாலை இடம்மாற்றப்படுவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றிடம் அவர் கூறியுள்ளார். கிளிநொச்சி நகரிலிருந்து தொடர்ந்தும் செயற்படுவதில் காணப்படும் சிக்கல் நிலைகளை சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் மென்டிசுக்கு விளக்கிக் கூறி வைத்தியசாலையைப் பிறிதொரு இடத்துக்கு மாற்றுவதற்கான அனுமதியைப் பெற…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பில் இடம்பெற்ற சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள, தன்னை அனுமதிக்காமைக்கு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நேற்று (ஒக்04) மட்டக்களப்பு நகரிற்கு விஜயம் செய்த பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட நீதி அமைச்சின் முக்கியஸ்த்தர்கள் நீதிமன்றக் கட்டடத் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இதன்போது தமது சமய சடங்குகளுக்காக கொழும்பில் இருந்து பௌத்த பிக்கு ஒருவரை அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் மட்டக்களப்பில் நீண்ட காலமாக மங்களராமய விஹாரையின் பிரதம குருவாக உள்ள சுமணரத்ன தேரருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்துடன் நிகழ்வை பார்வையிடச் சென்ற அ…
-
- 0 replies
- 1k views
-
-
அடுத்தவருடம் தேர்தலொன்றுக்குத் தயாராகுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். எனினும், ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லையெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2009ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் தேர்தல் திணைக்களத்துக்கு 1098 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வருடம் தேர்தல் திணைக்களத்துக்கு 284.5 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அடுத்தவருடம் தேர்தலொன்றை நடத்துவது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டபோதும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லையென சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான, அமைச்சர் ஏ.எச்.எம்…
-
- 0 replies
- 739 views
-
-
ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி: ஜெயலலிதா குற்றச்சாட்டு [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 05:54 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழத் தமிழர் படுகொலைக்கு புதுடில்லியே மெளன சாட்சி என்பது மட்டுமல்ல, இந்தக் கொடூர செயல்கள் அனைத்திற்கும் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கின்றது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் இன்று சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சிறிலங்கா இராணுவத்தினர் 100 பேருக்கு அண்மையில் அரியானா மாநிலத்தில் இந்திய இராணுவம் இரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாக வந்துள்ள பத்திரிகை-தொலைக்காட்சி செய்தியைப்பார்த்து பெ…
-
- 5 replies
- 1.2k views
-
-
http://img296.imageshack.us/my.php?image=0...08016001ja2.jpg
-
- 1 reply
- 2.2k views
-
-
`நிலமற்ற மனிதர்கள், நிலமில்லாத வரலாற்றைக் கொண்டிருப்பர்'. மகாவம்சப் பொய்யர்கள், தமிழினத்தின் மீது பிரயோகிக்க முனையும் ஆக்கிரமிப்பு யுத்தம், கூறவிழையும் செய்தியும் இதுதான். பூர்வீக நிலமென்கிற அடிவேர் அற்ற மனிதக் கூட்டமாகத் தமிழினம் அலைய வேண்டுமென்கிற விவகாரமே, தற்போது சிங்களத்தின் முதன்மையான இன அடி அழிப்பு கோட்பாடாகவிருக்கிறது. இடம்பெயரும் தமிழ் மக்களின் வாழ்விற்கான இருப்பு, தம்மால் நிர்ணயம் செய்யப்படுவதையே பேரினவாதச் சக்திகள் விரும்புகின்றன. அவை நிறைவேறாத பொழுது, போர் விமானங்களும், ஆட்டிலெறிகளும், இடம்பெயரும் தமிழர்களின் அசைவியக்க ஊக்கிகளாகப் பயன்படுமென்கிற கற்பிதமும் சிங்களத்திற்கு அதீதமாக உண்டு. இதுதான் தற்போது வன்னியில் நடைபெறும், நிலமில்லாத வரலாற்…
-
- 0 replies
- 1.6k views
-
-
"வான் தாக்குதல் மூலம் புலிகளின் கட்டளைப்பீடத்தை அழித்துவிட முடியாது" [ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2008, 04:51 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] வான் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை சிதைத்துவிட முடியும் என்பது படைத்துறை வல்லுநர்களின் கருத்து. ஆனால் விடுதலைப் புலிகளின் உட்கட்டுமானங்கள் வெளியில் தெரிவதில்லை. எனவே இது அவர்களுக்கு பொருந்தப் போவதில்லை என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: வான் தாக்குதலில் மேலோங்குவதன் மூலம் எதிர்த்தரப்பின் கட்டளை மற்றும் கட்டுப்பாட…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியா நம்ப முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் திலீபன் மற்றும் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட வேங்கைகளின் வீணான சாவுகள் - த.எதிர்மனசிங்கம் - 1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன. இந்தியாவின் வங்கதேச விடுதலையும் இந்திராவின் துணிச்சலும் தமிழீழம் விடுதலை காணும் என்ற கனவில் தமிழினம் மிதந்திருந்தது. ஆனால் இந்திராவின் மனதில் வேறு சிந்தனைகள் இருந்ததைச் சில பதிவுகள் கூறுகின்றன. அவற்றை இந்தியப் பிராந்திய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உண்மை என்றே கருத வேண்டியுள்ளது. அக்காலத்தில் அங்கு பயிற்சி பெற…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு அரசியல் தீர்வு காண தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத்; தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழகம் ஒன்றுபட்டு நிற்கின்றது என்பதைக் காட்டவே இங்கு வந்துள்ளேன். ஈழப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு அரசியல் தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து முழு அடைப்பு போராட்டத்தை நடத்த வேண்டும். சிறி லங்காவில் உள்ள ராஜபக்ஸ அரசு தமிழர்களைக் கொல்ல, தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி வருகிறது. இவை காற்றில் உள்ள ஒக்சிஜனை உறிஞ்சும் சக்தி கொண…
-
- 0 replies
- 1.2k views
-
-
இராணுவத்திலிருந்து தப்பியோடிக் கைது செய்யப்பட்ட 21 அதிகாரிகள் உட்பட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளனர். ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் மேலும் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 21 பேர் அதிகாரி தரங்களில் இருந்தவர்கள். இதேநேரம், கடந்த ஆறு மாதங்களில், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் 4004 பேர் மீண்டும் படையணிகளில் இணைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் இராணுவத்திற்குப் புதிதாக 10,136 பேர் சேர்க்கப்பட்ட…
-
- 0 replies
- 769 views
-
-
இலங்கையின் வடக்கே இரண்டு மோதலற்ற பகுதிகளை அறிவித்துள்ளது இலங்கை அரசு இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அங்கே ஒட்டுசுட்டான் மற்றும் விஸ்வமடு ஆகிய பகுதிகளை மோதலற்ற பகுதிகளாக அறிவித்துள்ளார் இலங்கை இராணுவத்தின் தளபதி லெப்டினனட் ஜெனரல் சரத் பொன்சேகோ. இது தொடர்பாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதய நாணயக்கார கூறும் போது, விடுதலைப் புலிகள் மக்களை மனித கேடயங்களாக வைத்துள்ளார்கள் என்றும், அவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி இந்த பகுதி வரலாம் என்று கூறினார். மேலும் இவ்வாறு வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை அப்பகுதி அரசாங்க அதிபர்கள் செய்வார்கள் என்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியா-சிறிலங்கா கூட்டு சுற்றுக்காவலுக்கு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 06:50 பி.ப ஈழம்] [ந.ரகுராம்] இந்தியா - சிறிலங்கா கூட்டு கடற்படை சுற்றுக்காவல் வேண்டாம் என வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூட்டு கடற்படை சுற்றுக்காவல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது தொடர்பாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன். இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருக்கு போதுமா…
-
- 1 reply
- 931 views
-
-
அழுத்துக ( Firbox ல் மட்டும்) http://puspaviji.net/page135.html
-
- 4 replies
- 2.5k views
- 1 follower
-
-
இலங்கையின் சிங்கள அரசாங்கங்கள் அனைத்துமே ஒர் வட்டத்திற்குள் இருந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொள்வதாக முன்னாள் இந்திய றோ அமைப்பின் தலைவர் ஏ.கே.வர்மா தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியிலான தீர்வுத் திட்டங்களை முன்னிலைப்படுத்திய நடவடிக்கைகள் நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கு ஒருபோதும் வழியமைக்காதென அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஆளுங்கட்சி மாவட்ட ரீதியான அதிகாரப் பரவலாக்களை முன்னிலைப்படுத்தி தீர்வுத் திட்டத்தை முன்னெடுப்பதாகவும், இதனை முழுக்க முழுக்க வெற்றிகரமான முயற்சியாக கருத முடிடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களை இலங்கை அரசாங்கம் கூர்ந்து அவதானித்து தீர்வுத் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
போரில் காயமடைந்த சிறிலங்கா படையினரை பார்வையிட்டு ஆறுதல் கூறிய ரவி கருணாநாயக்க [சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2008, 10:35 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் படையினரை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்கா பார்வையிட்டு ஆறுதல் கூறியுள்ளார். கொழும்பு ஜயவர்த்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தரத்திலான படையினரை இன்று சனிக்கிழமை காலை பார்வையிட்ட ரவி கருணாநாயக்கா, போரில் படையினர் வெற்றி பெற்று வருவதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். காயமடைந்த படையினருக்கு தேவையான பொருட்கள் சிலவற்றையும் கையளித்த அவர், மேலும் உதவிகளை…
-
- 0 replies
- 784 views
-
-
ரி.எம்.வீ.பியின் தலைவர் கருணா விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 10 பேருடன் நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளதாக கருணா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனிடையே யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் நடவடிக்கைகளில் ரி.எம்.வீ.பி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குடிவரவு மோசடி குற்றத்திற்காக கருணா இங்கிலாந்தில் தடுத்து வைக்கப்பட்டு, விடுதலை பெற்றபின்னர் அங்கிருந்து வெறியேற்றப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்ட போதிலும் கருணாவின் மனைவி மற்றும் பிள்ளைகள் லண்டனிலேயே வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilskynews.com/index.…
-
- 2 replies
- 1.4k views
-