Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் நாளை செவ்வாய்க்கிழமை வெளியேறவுள்ளதாக சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி கோர்டன்வைஸ் இன்றிரவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  2. ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி, ஐஸ்பெட்டிகளை கடலில் வீசினர். ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து ஏராளமான விசைப் படகுகள், 100க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க சென்றன. நேற்று பிற்பகல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை துப்பாக்கி மற்றும் இரும்புத் தடியால் தாக்கினர். மீன்பிடி வலைகளை வெட்டி, படகிலிருந்த ஐஸ்பெட்டி மற்றும் மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி வீசினர். மேலும், இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது எனவும் எச்சரித்து விரட்டியடித்தனர். இலங்கைக் கடற்படையின் நடவடிக்கையால் நடுக்கடலில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. உயிர…

    • 12 replies
    • 1.6k views
  3. கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பெரும் அவதிப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் பெரும் சிரமம் எற்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கி வந்த அரச சார்பற்ற நிறுவனங்களை வன்னிப் பகுதிகளிள் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து அங்கு பெரும் நெருக்கடிகள் எற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilseythi.com/tamileelam/kili...2008-09-15.html

  4. இன்று பிரித்தானிய அமைச்சர்களுடன் ஈழத்தமிழ் மக்களின் கலந்துரையாடல் ஒன்று ஹரோ றெயினஸ்லேனில் நடைபெற இருக்கிறதாம். விரைவில் தேர்தல் பிரித்தானியாவில் வர இருப்பதனால், ஈழத்தமிழர்கள் வாழும் ஏறக்குறைய 10 தொகுதிகளையாவது தொழிற்கட்சி தக்க வைத்துக்கொள்ள இது ஒரு முயற்சியாக கூறப்படுகிறது. * படுகொலைகள், ஆட்கடத்தல்கள் என மனித உரிமை மீறல்கள் எக்ல்லாவற்றையும் செய்து, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களாலும் பிரித்தானியாவில் தண்டிக்கபட வேண்டும் என்று கோரிக்கை வித்தும், பிரித்தானியா ஒட்டுத்தலைவன் கருணாவை விடுதலை செய்து, மீண்டும் அவற்றை செய்ய தூண்டுவதாகவும் அமைந்ததற்கான காரணங்கள். * பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத உதவிகள். * இன்று வரை நடைபெறும் மனித உரிமைகள் மீறல்களை கண்டும…

    • 10 replies
    • 1.9k views
  5. அம்பாறையில் அதிரடிப்படையினரின் முகாம் மீது மோட்டார் தாக்குதல்: ஒருவர் பலி; ஐவர் காயம் [திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 08:05 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார் எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் கூறியுள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள உடும்பன்குளம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:10 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் மோட்டார் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் சி…

  6. சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகளின் பின்னர் யாழ். மறை மாவட்ட ஆயர் கலாநிதி தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை முதன்முறையாக மடு தேவாலயத்திற்கு சென்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  7. சிறிகாந்தா அவர்கள் என்ன சொல்கிறார்? ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  8. நோர்வே - இலங்கையில் தமிழர் நூல் வெளியீட்டு விழாவில் ஊடகவியலாளர் அனித்தா பிரதாப் ஆற்றிய உரை: http://www.tamilskynews.com/index.php?opti...-09-15-12-46-18

    • 6 replies
    • 3.4k views
  9. தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாம்பு தீண்டியதில் விஷம் ஏறிய நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் வைத்து அமைச்சரை பாம்பு தீண்டியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன வருமானத்திற்கு அதிகமான 450 மில்லியன் ரூபா சொத்து சேர்த்தமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கடந்த 13 ஆம் திகதி மூன்று மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. http://www.tamilsk…

  10. அக்கராயன் தெற்கில் கடும் மோதல். படையினரது உடலங்கள், ஆயுதங்கள் மீட்பு - விடுதலைப் புலிகள் [ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 11:08.40 AM GMT +05:30 ] வன்னியில் அக்கராயன் தெற்கு பிரதேசத்தில் சிறீலங்கா படையினர் புதிய ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும், அதற்கு எதிராக கடுமையான முறியடிப்புத் தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அக்கராயனிற்கு தெற்காக 6 கிலோமீற்றர் தூரத்தில் ஆரம்பித்துள்ள இந்த முன்னகர்வு முறியடிப்பில் சிறீலங்கா படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கொல்லப்பட்ட படையினரது பல உடலங்களும், ஆயுத தளபாடங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. http://www.tamilwin.com/view.php…

  11. பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள சேவையான சந்தேஷய விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவுடன் நெருக்கமான ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. சிங்களப் புலிகள் சந்தேஸயவை கைப்பற்றியுள்ளனர். 4 தசாப்தங்களுக்கு முன்னர் சிங்கள நேயர்களுக்கான செய்திகள் மற்றும் ஏனைய தகவல்களை வழங்குவதற்காக பிரித்தானியாவில் இருந்து பி.பி.சி சிங்கள சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதில் தற்போதைய தலைவராக உள்ள பிரியத் லியனகே புலிகளுக்கு பிரசாரத்தை வழங்க ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி வருகிறார் என அந்த இணையத்தளம் குற்றம்சுமத்தியுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் சந்தேஸயவில் விடுதலைப்புலிகளின் தலைவர்களின் குரல்கள் …

  12. 9/15/2008 2:53:14 PM கிளிநொச்சி மாவட்டம் முறிகண்டி பிரதேசத்தில் இன்று அதிகாலை முதல் கடும் மோதல்கள் இடம் பெற்று வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. முறிகண்டி நகரில் இருந்து மேற்குத் திசையில் சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் இந்த எறிகணை தாக்'குதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது, இராணுவத்தின் கடும் எறிகணை தாக்குதல்களையடுத்து, அந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும் அந்தப் பகுதியில் தொடர்ந்து கடும் சண்டைகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எறிகணை தாக்குதல்கள் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்துக்கள் இன்று நடைபெறவில்லை என்றும் கிளிநொச்சியில் இருந்து இன்று வவுனியாவுக்கு வரவேண்டிய கிளிநொச்…

  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள தமிழ் சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க இராணுவப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களின் போது அப்பாவி சிவிலியன்கள் பாதிக்கப்படக் கூடாதென இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனியிடம், இலங்கையின் யுத்த நிலவரம் தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய மத்திய அரசாங்கம் வன்னிப் பிரதேசத்தில் உள்ள சிவிலியன்களின் நிலைமை குறித்து அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக அவர் …

  14. மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது கொமாண்டோ தாக்குதல்: 2 பேர் பலி [திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 02:11 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகா ஓயாப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: மட்டக்களப்பு மாவட்டத்தின் அதியுச்ச பாதுகாப்புப்பிரிவான மகா ஓயா பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் உந்துருளி அணி இன்று திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த அணியினை வழிமறித்த விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினர் மீது த…

  15. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் - SEDOT தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற சிறிலங்காப் படைகளின் எறிகணை வீச்சினால் இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் அன்றாட வாழ்வைக்களித்து வருகின்றனர். இவர்களின் இன்னலைப் போக்க புலம்பெயர் வாழ் மக்கள் அவசரமாக உங்கள் கரங்களை நீட்டி பசியோடு இருக்கும் பாலகரையும் உறவுகளையும் காப்பாற்றுங்கள் இதேவேளை இந்த வேண்டு கோளிற்கு இணங்க சமூகப்பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் (SEDOT) தற்போது இடம்பெயர்ந்து வன்னியில் நிற்கதியாக நிற்கும் எம் உறவுகளுக்கு புலம்பெயர் விடுத்த அவசரக் கரம்கொடுங்கள் என்ற திட்டத்திற்கு அமைவாக பேர்ன் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயம் அறோ முர…

  16. வன்னியில் நிலம் விழுங்கியபடி முன்னேறும் சிங்களப்படையின் நகர்வால் ஊக்கம் பெற்றுள்ள மகிந்தஅரசு போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போரில் சிங்களப்படைகள் வெற்றிநடை போடுகின்றன என்று மகிந்தஅரசு பிரகடனங்களை விடுவித்து வருகின்றது. மேலெழுந்தவாரியாகப் போரை ஆய்வு செய்வோரும் - புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று விரும்புவோரும் மகிந்த அரசின் வெற்றிப் பிர கடனங்களை நம்புகின்றனர். கண்ணால் காண்பதும் பொய் - காதால் கேட்பதும் பொய் - தீரவிசாரிப்பதே மெய் என்ற அனுபவ வாக்கியம் போர் நடைமுறைக்கும் பொருந்தும். போரில் பல்வேறு விதமான போக்குகள் காட்டி எதிரியை ஆழஉள்ளிழுத்து - அழிக்கும் வல்லமையுடனேயே புலிகள் இயக்கம் உள்ளது. வன்னிநில அமைப்பும் - புலிகளின் படைவலுவும் இணைந்து இந்தப் போர்க்களப்புரட்ச…

  17. தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 21ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு ஆரம்பம். இந்திய வல்லாதிக்க அரசிற்கெதிராக உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளில் ஆரம்பநாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகப் பகுதியெங்கும் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகிறது. ஆரம்பநாளான நாளை காலை பொதுச்சுடர் ஏற்றி தேசியக்கொடி ஏற்றி சுடர்ஏற்றி மாலையிட்டு மலர்தூவி அகவணக்கம் செலுத்தி நினைவுரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து பொதுநிறுவனங்கள் விடுதலைப்புலிகளின் துறை சங்கங்கள் கழகங்கள் பாடசாலைகள் நினைவு நிகழ்வுள் 12 நாட்களும் நடைபெறுவதுடன் சிரமதானம் கருத்தரங்குகள் கலைநிகழ்வுகளை நடாத்தி கடைசி மூன்று நாட்களும் பொதுநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. நன்றி…

  18. கொழும்பு மாநகரசபையில் பாரிய நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகரசபையுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு சுமார் 500 மில்லியன் ரூபாவிற்கான கொடுப்பனவுகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. வீதி திருத்தும் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய பிரதான பொருட்கள் கைவசம் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சார்க் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக கொழும்பு மாநாகரசபைக்கு கிடைக்கப் பெற வேண்டிய பாரியளவு நிதி அரசாங்க நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே கொழும்பு மாநகரசபை பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி …

  19. கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று ஜப்பான் செல்வதாக கூறப்படுகின்றது. சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் ஜப்பான் செல்லும் முதல்வருடன், அவரது இணைப்புச்செயலர் உள்ளிட்டவர்களும் ஜப்பான் செல்கின்றனர். ஆசியாவின் முதன்மையான சுற்றுலாக் கண்காட்சிகளில் ஒன்றான ஜட்டாவில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் டோக்கியோவிற்கு விஜயம் செய்ய உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சின் புதிய கொள்கைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சரும், முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்…

    • 7 replies
    • 2.3k views
  20. தமிழ்நாட்டில் பிரிவினைவாத கிளர்ச்சிய வெடிக்கக் கூடிய அபாயம் நிலவுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வை.கோ எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களுக்கு எதிராக இலங்கை அராசங்கம் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்திய மத்திய அரசு உடந்தையாக இருக்கின்றமை கண்டனத்திற்குரியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் தமிழர் மனதில் பிரிவினைவாதம் விதைக்கப்படும் எனவும்இ இந்த நிலைமை இந்தியாவின் இறமைக்கே குந்தகத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மதுரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது வை.கோ இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான கட்டவிழ்த்துவிடப்படும் யுத்தத்திற்கு இந்திய மத்திய அர…

  21. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டர் அமைப்புகள் வன்னியில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்தும் அங்கு இருந்தால், அந்நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களுக்குரிய பாதுகாப்பிற்கான பொறுப்பை இலங்கை அரசு ஏற்காது. அந்த நிறுவனங்களின் பணியாளர்களது பாதுகாப்புக்கு இனி எந்த உத்தரவாதமும் கிடையாது. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆங்கில வார இதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் வன்னியில் அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டு வந்தன. அங்கு யுத்தம் தொடங்கியுள்ளதால் அப்பணிகளை அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்க முடியவில்லை. இந்த யுத்த நேரத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொட…

  22. கடந்த 60ஆண்டுகாலமாக தமிழினம் ஒவ்வொருவகையாக இன அழிப்புக்கு உட்பட்டு, உலகத்தின் சிறந்த இனமாகவும், அறிவுள்ள இனமாகவும் திகழவேண்டிய எம் தமிழினம் இன்று கொடுமையான இன அழிப்புக்குள் அகப்பட்டு இன்று அழிந்தவண்ணம் உள்ளது. இந்நிலை தொடருமானால் வரலாற்றில் தமிழினம் ஒன்று இருந்ததாக இருக்குமேஒழிய வாழ்ந்ததாக இருக்காது. அன்பார்ந்த உலகத்தமிழினமே இன்று சிங்கள் இனவெறி இராணுவம் பல நாட்டு வல்லரசுகளின் உதவியுடன் எமது தாய். தந்தை பிறந்த இடத்தை எல்லாம் கூறுபோட்டு, துடைத்தழித்தவண்ணம் , தாய்நிலத்தை அழிப்பதற்காய் முன்னேறி வருகின்றான். இன்று கிளிநொச்சியில் உள்ள மக்கள் எல்லாம் இடம்பெயர தொடங்கியுள்ளார்கள், திருமுறிகண்டிவரை இராணுவம் ஆக்கிரமித்து வந்துவிட்டான் எனவே ! தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் ஏதா…

  23. கேகாலை றுவன்வெலவில் சிங்களவர் தமிழர் முறுகல்! ` கேகாலை மாவட்டம் றுவன்வெல நகரத்தில் உள்ள செஸ்ரர் போர்ட் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு தமிழர் ஒருவருக்கும் சிங்களவர் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறு அந்தப் பகுதியில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேற்படி தகராறில் குறித்த சிங்கள நபர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்து நேற்றுக்காலை 10 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த பெருமளவிலான சிங்களவர் குழு ஒன்று அங்கு வாழும் தமிழர்களின் குடிமனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்தனர். இதனால், தமிழர் ஒருவர் படுகாயமடைந்து றுவென்வெல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு தாறுமாறாக கற்கள் வீசப்பட்டதால் தமிழர்கள் சில…

  24. இலங்கைத் தமிழ் மக்களுக்கான தமிழகத் தலைவர்களின் பணி 15.09.2008 வவுனியாவில் படைத் தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த செவ்வாயன்று நடத்திய அதிரடிப் பாய்ச்சல் தாக்குதல் நடவடிக்கையின்போது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இந்திய விமானப்படையின் இரு சார்ஜண்டுகள் காயமடைந்த விவகாரம், எதிர்பார்த்தபடியே தமிழக அரசியலில் ஒரு பெரும் சூட்டைக் கிளப்பியே இருக்கின்றது. இந்தியா, இலங்கைக்கு வழங்கிய "இந்திரா' ரக "ராடர்' களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இப்படிக் காயமடைந்தவர்கள் என்று இந்தியத் தூதரகம் சமாளிக்க முற்பட்டாலும் கூட புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இந்தியப் படைகளின் நேரடிப் பங்களிப்புப் பிரசன்னத்தை இச்சம்பவம் அம்பலப்படுத்தியிருக்கின்றத

  25. வன்னியிலிருந்து வெளியேறுவதற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்கள் 3 வாரகாலம் அனுமதி கோரியிருந்ததாகவும், அவர்களுக்கான காலஅவகாசம் இம்மாதம் 29ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். வன்னியில் செயற்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களை உடனடியாக வெளியேறுமாறு கடந்த திங்கட்கிழமை அரசாங்கம் அறிவித்தது எனக் குறிப்பிட்ட அமைச்சர், எனினும், தமது அலுவலகங்களை மூடிவிட்டு, உடமைகளுடன் வெளியேறுவதற்கு மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கப்படவேண்டுமென ஐ.நா. ஸ்தாபனங்கள் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறினார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் வெளியேற ஐ.நா.ஸ்தாபனங்கள் இணங்கியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். “ஐக்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.