Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லை வைத்தியசாலை பகுதியை அமைதிவலயமாக்க கோரிக்கை 10.08.2008 / நிருபர் வானதி முல்லைத்தீவு வைத்தியசாலையிலிருந்து 300 மீற்றர் சுற்றுவட்ட பிரதேசத்தை மோதலற்ற அமைதிவலயமாக பேணுமாறு இராணுவத்தை அரசாங்கம் அறிவுறுத்த வேண்டும் என தாம் கோருவதாக முல்லைத்தீவு வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வி.சண்முகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சகல தரப்பினரிடமிருந்தும் மீள் உத்தரவாதத்தை நான் எதிர்பார்க்கிறேன். வைத்தியசாலை பாதுகாப்பாக இயங்குவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு வைத்தியசாலையை அண்டிய பகுதியில் இடம் பெற்ற ஷெல் தாக்குதல்களைத் தொடர்ந்தே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதலில் …

  2. 30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து செப்.9 ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் குதிக்க உள்ளதாக அக்கூட்டிணைவில் உள்ள சுகாதார தொழிற்சங்கத்தின் செயலாளர் சமன் ரட்ணபிரிய தெரிவித்துள்ளார். 30 தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஆகஸ்ட் 4 இயக்கம் என்ற கூட்டமைப்பின் கீழேயே போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவகையிலான சம்பள உயர்வு, வாக்குறுதி அளித்ததன்படி வாழ்க்கைச் செலவுப்படி வழங்கப்படல், அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எரிபொருட்களுக்கான மானியம் வழங்குதல், தொழிலாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற அனுமதிக்கும் அதேவேளை தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நடாத்தும் போராட்டங்கள் மீது அராஜகத்தைப் பாவிக்காதிருக்க உத்தரவாதம் வழங்குதல், தோட்ட மக்கள் முதல் குறைந்த வருமானம் பெறுப…

    • 2 replies
    • 785 views
  3. இலங்கைக்கு ஆயுத விநியோகங்களை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதற்கு இஸ்ரேல் முயன்று வருகையில் இஸ்ரேலிய தயாரிப்பான கிபீர் தாக்குதல் விமானங்களை பராமரிக்கும் பணிகளை இந்தியா மேற்கொள்ள தீர்மானித்துள்ளது பாகிஸ்தான், சீனா என தனது ஆயுத தேவைகளை நிறைவு செய்துவந்த இலங்கை அரசாங்கம் இந்தியாவை தனக்கு சாதகமான ஒரு நிலைக்கு மீண்டும் இழுத்துள்ளது போரை நோக்கி வளர்த்துவிடப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு தொடர்ச்சியான வெற்றி செய்திகளை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. எனவே வன்னி மீது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கை தொடர்பாக வெளிவரும் அறிக்கைகளில் விடுதலைப்புலிகள் பெருமளவில் கொல்லப்படுவதாகவும், அவர்களின் பதுங்குகுழிகள் தொடர்ச்சியாக கைப்பற்றப்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்து வ…

    • 2 replies
    • 1.1k views
  4. சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுகளுக்கு எதிராக எதிர்த்தாக்குதல்களை நடத்திவந்த தமிழீழ விடுதலைப் புலிகள், தற்போது வலிந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். இது படையினருக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் 'லக்பிம' ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  5. இலங்கையில் டசின் கணக்காண தமிழர் ஒருவருடங்களுக்கு மேலாக எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமை அமைப்பான கியூமன் ரைட்ஸ் வோச் சுட்டிக்காட்டியுள்ளது. இதனை முடிவுக்கு கொண்டு வருமாறு அந்த அமைப்பு அதிகாரத்தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டில் முன்னாள் இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டது முதல் இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுதியது. அமைச்சரின் இந்த கொலை குற்றச்சாட்டை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் மேல் சுமத்தியது. தற்போது அவசரகால சட்டத்தின்மூலம் இலங்கை படையினருக்கு அதிகளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனை, கைதுகள், சொத்துக்களை பறிமுதல் செய…

  6. ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவங்களுக்கு எதிராக விசேடமாக சிரச ஊடகம் மீது மேர்வின் சில்வா தொடர்ந்தும் மேற்கொள்ளும் தாக்குதல்களையும் இடையூறுகளையும் சமூகம் என்ற வகையில் தொடர்ந்தும் பொறுத்து கொள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. மேர்வின் எதிராக காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்குமாறு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அந்த கட்சி அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஸாந்த வர்ணசிங்க அமைச்சரின் நடவடிக்கை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த அமைச்சரை எச்சரிப்பதன் மூலமமோ அறிவுரை கூறுவதன் மூலமோ எந்த பலனும் இல்லை. ஆண்டவன் அவரை தண்டிக்கும் வரை சமூ…

    • 2 replies
    • 823 views
  7. சிறிலங்காப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களில் 12 ஆயிரம் பேரை உடனடியாக கைது செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 511 views
  8. உடனடியாக யுத்த நிறுத்தமொன்றைப் பெற்றுத்தருமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 7 ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு நேற்றைய தினம் இது தொடர்பாக அறிவித்துள்ளதாகவும் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் விடுக்கப்பட்ட அவசரக் கோரிக்கையின் பிரதியொன்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹனவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. …

    • 5 replies
    • 2.1k views
  9. வன்னிமீதான படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதா?. - லண்டனிலிருந்து வன்னியன் திங்கள், 04 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவு கடந்த வராங்களில் படையினர் வசம் கைநழுவிச் சென்றுவிட்டது. இப்பிரதேசத்தின் அடர்த்தியான குடிப்பரம்பலும் புலிகளின் கடல்வழி விநியோக ஓடத்துறையையும் கொண்ட விடத்தல்தீவு. படைத்துறையின் மிகப்பெரும் இலக்காக நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு தற்போது அடையப்பட்டுவிட்டது. இதன்மூலம் மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் கிராமம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் முழுமையாக படைகளால் விழுங்கப்பட்டு விட்டது. “யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” என இதை சிங்களப் படைத்தளபதி லெப்.ஜென்ரல். சரத்பொன்சேகா. பெருமைடயுடன் குறிப்…

    • 13 replies
    • 3.5k views
  10. மடு தேவாலயத்தில் மாதா திருச்சொரூபம் திரும்பவும் கொலுவேற்றப்பட்டுள்ளது. [ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 04:11.38 PM GMT +05:30 ] இலங்கையின் வடக்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலுக்கு, மன்னார் ஆயர் இல்லத்தில் இதுவரை வைக்கப்பட்டிருந்த மடு மாதாவின் திருச்சொரூபம், சனிக்கிழமை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுக் கொலுவேற்றப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். கடந்த நான்கு மாதங்களாக உரிய பராமரிப்பின்றி இருந்த மடுக்கோவிலின் திருத்த வேலைகள் முடிக்கப்பட்டு உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, மடுக்கோவிலை பூஜை வழிபாட்டுக்குரிய புனிதமாக்கும் சமய வைபவங்களை மேற்கொள்வதற்காகக் கத்தோலிக்க மதகுருமார்கள் திங்கட்க…

    • 4 replies
    • 1.2k views
  11. திசநாயக்க மீதான தீர்ப்புக்கு எந்தவொரு சர்வதேச நீதிமன்றனும் தீர்ப்புக் கூறவில்லை ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி. திசாநாயக்காவின் குடியியல் உரிமையை உரிய காலத்துக்கு முன்னர் வழங்குவதற்கு அரசுக்கு எந்தவித அதிகாரமும் கிடையாதெனத் தெரிவித்த அமைச்சரவைப்பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா உயர் நீதிமன்றத் தீர்ப்பை எவராலும் மீற முடியாதெனவும் சுட்டிக்காட்டினார். திசாநாயக்கா மீதான தீர்ப்புக்கெதிராக எந்தவொரு சர்வதேச நீதிமன்றமும் தீர்ப்புக்கூறவில்லையெனவும், ஜெனீவாவில் இயங்கும் பாராளுமன்றங்களுக்கிடையிலான சங்கம் ஒரு நீதிமன்ற உரிமை கொண்டதல்லவெனவும் அமைச்சர் யாப்பா தெரிவித்…

  12. கொழும்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட அடியாட்களை கலாவௌ மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அரச விடுமுறை விடுதிகளில் தங்கவைத்து அவர்களை, அரசாங்கம் அனுராதபுரத்தில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுத்தி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஜனக்க பெரேரா தெரிவித்துள்ளார். அரசாங்கம் மேற்கொண்டு வரும் வன்முறைகளுக்கு எதிராக அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அனுராதபுரம் மஹாவீதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகம் மீது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். காவற்துறையினரின் சீருடையை அணிந்த 5 பேர் ஐக்கிய தேசிய கட்சி…

    • 0 replies
    • 1k views
  13. பிரித்தானிய உயரதிகாரிகள் குழு வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் [ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 07:37.53 AM GMT +05:30 ] பிரித்தானிய உயர் அதிகாரிகள் குழுவொன்று வன்னியில் உள்ள பாதுகாப்புப் படையினரின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கான பிரித்தானியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குடிங் உள்ளிட்ட குழுவினர் வன்னியில் உள்ள பாதுகாப்பு படையினரின் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னிப் பிரதேசத்தின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் பற்றி ஆராய்வதற்காகப் பிரித்தானிய அதிகாரிகள் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். வன்னிப் பிரதேசத்திற்கான இராணுவக் கமாண்டார் மேஜர் ஜகத் …

  14. மட்டக்களப்பில் இருகிளைமோர் தாக்குதல்: 10 விசேட அதிரடிப்படையினர் பலி சனி, 09 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தரவைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (08-08-2008) அன்று காலை 10 மணிக்கும் மதியம் 12மணிக்குமிடைப்பட்ட நேரத்தில் சிறிலங்கா படையினரக்கு எதிராக நடைபெற்ற இருவேறு கிளைமோர் தாக்குதல் சம்பவங்களில் 10ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதில் சிலர் காயமடைந்துமுள்ளார்கள். இத்தாக்குதலில் காயமடைந்தவர்களை அங்கு விரைந்த விமானப்படையினரின் உலங்கு வானூர்தி ஏற்றிச் சென்றுள்ளது. இச்சம்பவத்தினை அங்குள்ள விடுதலைப்புலிகளும் உறுதி செய்திருக்கின்றார்கள். தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற பகுதி ஏற்கனவே விடுதலைப்புலிகளிடமிருந…

    • 5 replies
    • 2.2k views
  15. தெற்கிடம் நியாயக் கேள்வி எழுப்பும் ஜயலத் ஜயவர்த்தனா 09.08.2008 தென்னிலங்கை மக்கள் தமது மனதைத் தொட்டுப் பார்த்துக் கேட்கவேண்டிய கேள்வி ஒன்றை அவர்களிடம் எழுப்பியிருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா. மடுமாதா ஆலயப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஏதிலிகளாக அகதிகளாக இடம்பெயர்ந்து, தங்க இடமின்றி, உண்ண உணவின்றி, அணிய உடைகளின்றி, அடிப்படைவாழ்வாதார வசதிகளின்றி அலைந்து கொண்டிருக்கையில், தெற்கிலிருந்து பக்தர்களைக் கூட்டிச்சென்று மடுமாதா உற்சவத்தைக் கொண்டாடி மகிழ முயல்வதா என்று நியாயக் கேள்வியை எழுப்பியிருக்கின்றார் அவர். ""வன்னியில் இடம்பெற்றுவரும் மோசமான யுத்தத்தினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள…

  16. பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் 5இலட்சம் அபராதம் விதிக்கப்பட்ட திறைசேரியின் செயலாளர் பி.பி ஜயசுந்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிப்பதற்காக சீனாவுக்கு அழைத்து சென்றுள்ளார். இதுசரியான நடைமுறையா? இவ்வாறு நாடாளுமன்றத்தில் விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார். பொதுச்சொத்தை விரயம் செய்த ஒரு குற்றவாளிக்கு ஜனாதிபதி இவ்வாறு கௌரவத்தை கொடுப்பது ஏற்புடையதல்ல இவ்வாறான செயற்பாடுகள் இந்நாட்டு மக்களினதும் படையினரினதும் மனநிலையை பாதிப்படைய செய்யும் இவ்வாறான அநியாயங்களுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுகின்ற பௌத்த பிக்குகளும் இதை எதிர்க்கின்ற ஊடகவியலாளர்களும் தாக்கப்படுகின்றனர். பயங்கரவாதத்தை ஒ…

    • 3 replies
    • 1.6k views
  17. ஆய்வு: முரசத்திற்காக பத்மா 8. ஆகஸ்ட் 2008 ஈழத் தமிழரின் அரசியற் தேவைகளையும் உயிர் வாழ்வின் அடிப் படை உரிமைகள் பற்றிய உண்மைகள் எதுவுமே அறியாதவர் சிக்கல்களின் திலகம் துக்லக் சோ இராமசாமி. சினிமாக் கோமாளியான இவர் அரசியல் கோமாளியாக மக்களை மகிழச் செய்வதில் எமக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் ஈழத் தமிழர் பற்றிய அவரது கோமாளித் தனங்களை எம்மால் சகிக்கவோ ரசிக்கவோ சிரிக்கவோ முடியாது இருக்கிறது. பூனைக்கு விளையாட்டு என்றால் சுண்டெலிக்கு சீவன் போவதைப் பார்த்துக் கிண்டல் செய்வதும் கிறுக்குத்தனமாக உளறுவதும் அவரது கோமாளித்தனமாக உள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சிறு சுண்டெலிதான். ஆனால் எமக்கும் உயிர் வலியும் உயிர் வாழும் உரிமையும் இப்பூமியில் இருக்கிறது. அதற்கு ஆரியரின் வேதமோ அந்நியப் பட…

  18. மட்டக்களப்பு கொழும்பு மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்றின் சாரதியும் நடத்துனரும் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டக்களப்பில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட இந்தப் பேருந்து கொழும்பு மருதானை தரிப்பிடத்தில் தரித்து நின்ற வேளை நேற்று இரவு அங்கு சென்ற காவற்துறையினர் இவர்களைக் கைது செய்ததுடன் பேருந்தையும் மொறட்டுவ காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டு புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் புதுக்குடியிருப்பு மட்டக்களப்பைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இராசையா சிவச்சந்திரன் மற்றும் குருக்கல் மடத்தைச் சேர்ந்த 24 வயதுடைய எஸ் சேனுகாந்தன…

    • 0 replies
    • 761 views
  19. முல்லைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் பல்குழல் வெடிகணை செலுத்திகள் மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலம் செறிவான எறிகணை வீச்சை மேற்கொண்டனர். இதன்போது பச்சிளம் குழந்தை ஒன்று உடல்சிதறி பலியாகியுள்ளது. முல்லை அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

  20. சில வெளிச்சக்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவொன்றை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் சில ஊடகங்கள் விசமத்தனமான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அக்கட்சியின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா குற்றம் சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; தமிழ் ஊடகமொன்றின் முன்பக்கத்தில் என்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பான செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற அவசர காலச்சட்ட நீடிப்பு வாக்கெடுப்பில் நான் பங்கேற்கவில்லையென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் வாக்கெடுப்பு முடிந்த பின்னர் நான் சபைக்குள் வந்ததாகவும் சம்பந்தன் எம்…

  21. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் வழங்கப்படும் வாக்குறுதிகளை நம்பி அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ள முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் பிடியில் சிக்கித் தவித்த கிழக்கு வாழ் மக்களை அரசாங்கம் காப்பாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள அப்பாவிச் சிவிலியன்களை மீட்டெடுப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மனிதாபிமான யுத்தமொன்றை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை நோக்கி அரசாங்கம் நகர்வதனை எம்மால் தெளிவாக உணரக்கூடியதாக இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். தினமின நாளேட்டுக்கு அளித்த விசேட செவ்வியின் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பிள…

  22. புதுக்குடியிருப்பில் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதல்: ஆசிரியர் உட்பட இருவர் படுகொலை [சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 01:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. இத்தாக்குதலில் ஆசிரியரான சு.தயாபரன் (வயது 45), க.பசுங்களி (வயது 35) ஆகியோர் ப…

  23. இலங்கை அரசின் தடைகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவி புரிய முடியவில்லை - ஐ.நா.சபை இலங்கைப் படையினது தடைகள் காரணமாக வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில்இ அவர்களுக்கான உதவிகள் புரிவதற்குத் தம்மிடம் தேவையான பொருட்கள் இல்லை என ஐ.நா.சபையின் அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுஇ குடிநீர் சுகாதார உபகரங்கள் தற்காலிக குடில்கள் எரிபொருள் என்பன தமது கையிருப்பில் மிகவும் குறைவடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். இவற்றை விடுதலைப் புலிகளின் நிருவாகப் பிரதேசங்களுக்குள் கொண…

    • 5 replies
    • 1k views
  24. தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக ஈழத்தை மீட்டெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெற்றியடைவுறும் தருணம் தொலைவில் இல்லை எனவும் நடேசன் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் அடைந்துள்ள வெற்றி குறித்துச் சர்வதேச தமிழர் சமூகம் விரக்தியடைந்துள்ளமையை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் வெகுவிரையில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைக் குவிப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். www.tamilwin.com

    • 10 replies
    • 3.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.