Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குடாநாட்டிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கான பயண அனுமதி முறையில் மாற்றம் செய்யப்படுகிறது. வெளிமாவட்டத்தில் தங்கும் இடத்தின் உரிமையாளரன் சம்மதம் உறுதிப்படுத்தப்பட்;ட பின்னரே, பயண அனுமதி வழங்கும் புதிய நடைமுறை நாளை -ஓகஸ்ட் முதாலம் திகதி- தொடக்கம் அமுலுக்கு வருகிறது. காங்கேசன்துறை நடேஸ்வராக் கலலூரியில் நேற்று நடைபெற்ற அரச உயரதிகாரிகள் மற்றும் சர்வதேச, உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரகள் கலந்துகொண்ட கூட்டத்தில் புதிய பயண அனுமதி குறித்து யாழ்.படைகளின் தளபதி ஜீ.ஏ.சந்திரசிறி அறிவித்துள்ளார். புதிய பயண அனுமதி நடைமுறை தொடர்பாக சந்திரசிறி தெரிவித்த விவரங்கள் குறித்து அறிய வந்ததாவது : * அரச ஊழியர்களோ, பொதுமக்களோ வெளி மாவட்டம் ஒன்றுக்கு பயண…

    • 0 replies
    • 838 views
  2. புலத்தில் இருந்து இயங்கும் ஈழத்தமிழர்களின் ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிங்கள புலனாய்வுத்துறை முழு வீச்சில் ஈடுபட்டிருப்பதாக, ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய செய்தி அறிவிப்பாளர் ஒருவர் நெருப்புக்கு தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த காலங்களிலும் இதே போன்ற பல முயற்சிகளை சிங்கள புலனாய்வுத்துறை எடுத்த நிலையிலும், தோல்வியிலேயே இம்முயற்சிகள் முடிவுற்றன. ஆனால் சில வருடங்களுக்கு முன் பிரான்ஸிலிருந்து இயங்கும் வங்குரோத்து ஊடகங்களான ரி.ஆர்.ரி வானொலி-தொலைக்காட்சி, ஈழநாடு பத்திரிகை என்பன குகநாதனினால், சிங்கள புலனாய்வுத்துறை எறிந்த பிச்சைக் காசுக்காக மண்டியிட்டது. ஆ…

    • 0 replies
    • 2.4k views
  3. இலங்கையுடனான உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு -சாடுகிறார் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவாதித்திய ரொஷான் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் வருகை இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்துவதற்குப் பதிலாக தாழ்ந்த மட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவாதித்திய குற்றம் சாட்டினார். சிநேகபூர்வ அடிப்படையில் ஒருவருக்கொருவர் வெகுமதி அளிப்பது போலேவே ஐரோப்பிய ஒன்றியத்தால் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டதென தெரிவித்த அவர் குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் அரசாங்கம் மீண்டும் அதனைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பு …

  4. கல்கிசையில் தேடுதல்; 11 பேர் கைது வீரகேசரி நாளேடு 7/30/2008 10:58:02 PM - கல்கிசைப் பகுதியில் இன்று இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கைகளில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கைகளின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியவர்களே கைது செய்யப்பட்டதாக கல்கிசைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மகேஸ் பெரேரா தெரிவித்தார். இன்று காலை 6.00 மணி முதல் முற்பகல் 10 மணி வரையில் இடம்பெற்ற சோதனைகளின் போது பெருமளவான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.கல்கிசை, இரத்மலான மற்றும் கட்டுபெத்தை போன்ற பிரதேசங்களுக்குட்பட்ட பகுதிகளில் பஸ்தரிப்பு நிலையங்கள், ரயில் நிலையங்கள் மேலும் பிரதான வீதிகளில் பயணித்த வாகனங்கள், பயணிகள் என சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. இதன்போது தமது அடை…

  5. சிறீலங்காவுடனான உறவுகளை தொடர்வதற்கு அமெரிக்கா விரும்பம் - ஜோர்ஜ் புஷ் புதன், 30 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்காவுடன் உறவுகளை தொடர்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் அவர்கள் விரும்பம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அமெரிக் வோசிங்டன் டிசிக்கான புதிய இலங்கைத் தூதுவராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சவின் மைத்துனரான ஐாலிய விக்கிரமசூரியவிடம் வெள்ளை மாளிகையில் வைத்து ஜோர்ஸ் டபிள்யூ புஷ் இதனைத் தெரிவித்துள்ளார். உறுதியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இரு நாடுகளிடையே உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும் என அமெரிக் அதிபரான புஷ் தெரிவித்துள்ளார். இதேநேரம் சிறீலங்காவில் பயங்கரவாத்தை முறியடிக்க அமெரிக்காவின் ஒத்துழைப்பை சிறீலஙங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச…

  6. திருமலையில் இளைஞர் சுட்டுக்கொலை: மட்டக்களப்பில் எம்.பி.யின் பாதுகாவலர் மீது துப்பாக்கிச் சூடு Wednesday, 30 July 2008 கிழக்கு மாகாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற இரண்டு வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில் மற்றொருவர் படுகாயமடைந்திருக்கின்றார். படுகாயமடைந்தவர் தமிழ்த் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய மெய்ப்பாதுகாவலர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  7. 2ம் இணைப்பு)பாலமோட்டையில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 16 பேர் காயம் [புதன்கிழமை, 30 யூலை 2008, 05:47 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 10:40 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வினை முறியடிக்கும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் மாலை 6:00 மணிவரை நீடித்தது. இழப்புக்களுடன் படையினர் தமது நிலைகளுக்கு பின்வாங்கினர். …

  8. களத்தில் விழுப்புண்ணடைந்த போராளிகளுக்காக கிளிநொச்சி வட்டக்கச்சிப் பிரதேசத்திலுள்ள இரு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று குருதிக்கொடை வழங்கியுள்னர். வட்டக்கச்சி மகாவித்தியாலயம் இராமநாதபுரம் மகாவித்தியாலம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இக்குருதிக்கொடையினை வழங்கினர். www.tamilwin.com

  9. வடபோர்முனைப் பின்தளங்களிலிருந்து சிறிலங்காப்படையினரால் மேற்கொள்ளப்படும் எறிகணை வீச்சுக்கள் அதிகரித்துள்ளன. முகமாலை கிளாலிப் பகுதிகளிலிருந்து சிறிலங்காப்படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளை நோக்கி நாளாந்தம் எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டு வருகின்ற சூழலில் கடந்த 26ம் திகதி தொடக்கம் இது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவும் கடுமையான எறிகணை வீச்சுக்கள் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடபோர்முனையில் பாரிய சமர் நடைபெறுவது போன்று நேற்றிரவு முழுவதும் படையினரால் எறிகணை வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டன. www.tamilwin.com

  10. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மணலாறு, முகமாலை களமுனைகளில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் வெவ்வேறான தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்காப் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  11. வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் காண்பிக்கும் பொறுமையின் எல்லைப்புள்ளியை அண்மித்திருக்கும் அரச படைகள், தாம் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கான ~பரிசு| பெறும் கட்டத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு வழிகளிலும் புலிகளை சீற்றமுற செய்யும் காரியங்களை மேற்கொண்டு, ஒன்றிலுமே தாம் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றக்கொள்ளாமல் படைத்தரப்புத்தான் தற்போது சீற்றமடைந்திருக்கிறது. இதன் வெளிப்பாடாக அண்மைக்காலமாக கொழும்பில் அதிக நேரம் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதி, வன்னியில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களாக உள்ளுர் கல்வெட்டுக்களையும் கைவிடப்பட்ட ஓலைக்கொட்டில்களையும் காண்பித்து பேட்டிகள் கொடுத்தவண்ணமுள்ளார். அதேபோல, களத்தில் படைகளை வழிநடத்தும் இராணுவ அதிகாரி…

    • 0 replies
    • 1.7k views
  12. சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு வருவதனைக் கண்டித்து சிறிலங்கா துணை தூதரகத்தினை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பிரிவினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 714 views
  13. வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திவரும் தாக்குதலில் எட்டு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டையில் இன்று புதன்கிழமை முற்பகல் 10:30 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் முன்னகர்வுத்தாக்குதலை நடத்தி வருகின்றனர். இம்முன்நகர்வுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் முறியடிப்புத்தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்றவண்ணமுள்ளது. இதில் இதுவரை எட்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 14 படையினர் காயமடைந்துள்ளனர். புதினம்

    • 4 replies
    • 1.4k views
  14. இந்துக்கள் தமது பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் ஆடி அடிமாவாசை நாளான எதிர்வரும் முதலாம் நாள் கொழும்பு முகத்துவாரம் கடற்பகுதியை பயன்படுத்தலாம் என்று சிறிலங்கா உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  15. வெலிக்கடை சிறையில் தமிழர்கள் 1,200 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் திடிக்கிடும் தகவலை சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் கட்சியினால் கைதுகளுக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கல்வி, தொழில், வெளிநாடு செல்ல என கொழும்பு சென்றவர்களும், கொழும்பின் புறநகர் பகுதிகளில் தொழில் புரிந்தவர்களும் சிறீலங்கா படைகளால் கைது செய்யப்பட்டு இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருமணம் செய்வதற்காக கொழும்பு சென்ற பத்திற்கும் மேற்பட்டவர்களும் திருமணத்திற்கு முதல்நாள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எந்தவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய…

  16. இது டாக்டர் மேவின் சில்வாவின் இந்த வருட நகைச்சுவை. http://isoorya.blogspot.com/2008/07/blog-post_1484.html

    • 1 reply
    • 1.3k views
  17. வீரகேசரி நாளேடு - கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு பிச்சைக்காரர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு பொதுவான முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கட்டாக்காலி நாய்களையும் கொழும்பு மாநகர சபையின் உதவியோடு பிடித்து அடைத்து வைத்துள்ளனர். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக பிச்சையெடுத்தவர்களுக்கு பஸ்ஸில் வந்த கும்பலொன்று 10 ரூபா நோட்டுக்களை விநியோகித்துள்ளது. இதனைக் கண்றுற்ற ஏனைய பிச்சிசைக்காரர்களும் ஓடோடிச்சென்று அங்கு கூடவே அனைவரையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இதன்போது பிச்சைக்காரர் ஒருவர் அவ்விடத்திலிருந்து பிடிபடாது ஓடித்தப்பியுள்ளார். அதேவேளை, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை அண்மித்த பிரதேசங்களிலுள்ள…

    • 20 replies
    • 2.8k views
  18. நேற்றுடன் வன்னியில் இருந்து வரும் கடசி தொடர்புகளும் துண்டிக்கபட்டுள்ளது. டெலிபோன் கொம்பனிகாரரிடம் தொடர்புகொண்டபோது, அவர்கள்... இது ஜீலம் பயங்கரவாதிகளை அழிப்பதற்க்கு என்று கூறினர். EEZHAM என்பதை உச்சரிக்கமுடியாமல் மோட்டு சிங்களவன் ஈழத்தை ஜீலம் எண்டு சொல்லுறான். ***

    • 3 replies
    • 2.1k views
  19. பதினைந்தாவது „சார்க்“ மாநாட்டை சிறீலங்காவில் நடத்துவது பற்றிய செய்திகள்… சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பற்றிய செய்திகளையும் விட அல்லது அமெரிக்க இந்திய அரசியல் மாற்றங்களை விடவும் முக்கியமானதாக பேசப்படவேண்டும் என்ற தோரணையில், சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிங்களப் பேரினவாதிகள் உலக மகா நாடகமொன்றை அரங்கேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டனர். இதனை சரியாக அவதானித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் சாணக்கியம் பொதிந்த குண்டொன்றை (சமாதானக் குண்டு) மகிந்த ராஜபக்சவின் பக்கம் உருட்டி விட்டதும், அவர் உட்பட சிங்களப் பேரினவாதிகள் திக்குமுக்காடித்தான் போனார்கள். விபரம் http://www.swissmurasam.info/content/view/8056/31/

  20. Posted on : 2008-07-30 கொழும்பில் "சார்க்' திருவிழா நூற்று நாற்பத்தாறு கோடி மக்கள் வசிக்கும் தென்னா சிய வட்டகையைச் சேர்ந்த எட்டு நாடுகளின் அரசுத் தலை ணவர்கள் பங்குபற்றும் "சார்க்' உச்சி மாநாடு கொழும் பில் பலத்த ஆரவார எடுப்புகளோடும் பலத்த கெடு பிடிகளோடும் நடைபெற்று வருகின்றது. இனித்தான் உச்சி மாநாட்டின் உச்சக்கட்டமாக வெளி விவகார அமைச்சர்கள் சந்திப்பும் அதைத் தொடர்ந்து "சார்க்' நாட்டுத் தலைவர்களின் ஒன்றுகூடலும் இடம் பெறப் போகின்றன. பல நூறு கோடி ரூபா நிதியை அள்ளிக் கொட்டி, தடல்புடல் ஏற்பாடுகளைச் செய்து, பாதுகாப்பு நடவடிக் கைகளை முன்னெப்போதுமில்லாதவாறு இறுக்கிப் பிடித்து கொழும்பு செய்யும் இந்த ஒரு வாரக் கூத்தினால் நாட்டுக்கும் இந்தப் பிராந்திய மக்களுக்கும் நன்மை …

  21. நேபாளப் பிரதமர் கிரிஜா பிரசாத் கொயிரால நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நேபாள தூதுவராலய உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். பிரதமருடன் நேபாள உயர் அதிகாரிகளையும் ஊடகவியலாளர்களையும் உள்ளடக்கிய 35 பேரைக் கொண்ட குழுவொன்றும் இலங்கை வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இம்முறை சார்க் உச்சி மாநாட்டின் செயலாளர்களுக்கான கலந்துறையாடலில் நேபாளக் குழுவுக்கு நேபாள வெளிவிவகாரச் செயலாளர் பேராசிரியர் கயான் சந்தரா தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிருபர்:செல்வி http://www.tamilseythi.com/srilanka/nepal-2008-07-30.html

    • 0 replies
    • 648 views
  22. விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்கள் இருந்தாலும் சார்க் உச்சி மாநாட்டின் பின்னர் அரசாங்கம் நாட்டில் முழுமையான அமைதியை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்று வரும் 15ஆவது சார்க் உச்சி மாநாட்டின் ஓரங்கமாக சார்க் நாடுகளது வெளிவிவகார அமைச்சு செயலாளர்களின் மாநாடு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்பையிட்டு ஏமாறுவதற்கு அரசாங்கம் இனியும் தயாரில்லை. புலிகள் உண்மையாகவே பேச்சுவார…

    • 0 replies
    • 800 views
  23. சிறிலங்காப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக வன்னியில் விவசாயிகளும் மாணவர்களும் தமது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளமுடியாமல் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 431 views
  24. கிளிநொச்சியில் இன்று காலை குண்டுவீச்சு [ த.இன்பன் ] - [ யூலை 30, 2008 - 02:38 AM - GMT ] சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான இரு குண்டு வீச்சு வானூர்திகள் இன்று காலை 6.20 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் கடைப்பிடித்து வரும் நிலையில் சிறிலங்கா வான்படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 3.00 மணிமுதல் சிறிலங்கா வான்படையின் உளவு வானூர்தி ஒன்று வடக்கச்சி மற்றும் இரணைமடுப் பகுதிகளிற்கு மேலாக பறப்பில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கிளிநொச்சி நகருக்கு தென்கிழக்காக உள்ள பகுதி ஒன்றின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு கிபிர் வானூ…

    • 1 reply
    • 1.4k views
  25. ஆதி காலத்தில் ஒரு அரசன் எப்படி உருவாகின்றான்? சமுதாயத்தில் ஒரு வல்லவன், தாதா, கொள்ளைக்காறன், மக்களிடம் கொள்ளையடித்து, அதைச் சான்றியிருக்கின்ற ஊரைக் கொள்ளையடித்து, பணம் குவிந்தவுடன் தன்னைப்போல் உள்ள தோழர்களை சேர்த்து, அந்த ஊரின் மக்களை அடிமைப்படுத்துகின்றான். நாளடைவில் இந்த நாணயக்கேடு பிடித்தவன் தானே சட்டங்களை உருவாக்கி, தானே அரசன் என்று பிரகடனப்படுத்துகின்றான். மக்களோ வாழ வழி தேடி அச்சம் கொண்டு அவனையே அரசானக ஏற்றுக்கொள்கின்றார்கள். நாளடைவில் இந்தப் பயம் / அச்சம் பயபக்தியாக மாறுகின்றது. சற்றுத் தெளிவாகச் சிந்தித்தால், கொள்ளைக்காரன்/சண்டியன்/தாதா, அரசனாவதற்கு எல்லா தகுதியும் பெறுகின்றான். சரித்திரம் சொல்லும், வேறு நாட்டை ஆண்டவர்கள், அந்த நாட்டில் எவ்வளவு செல்வங்களைக் கொள்ளை…

    • 0 replies
    • 724 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.