Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்கில் உள்ள துணுக்காய் ஒட்டன்குளப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் பொதுமக்களின் ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 626 views
  2. நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்துள்ளனர்- இலங்கை பிரதம நீதியரசர் இலங்கையின் நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருப்பதாக பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்கு நீதியமைச்சர் எடுத்திருக்கும் நடவடிக்கையையும் அவர் பாராட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நீதிமன்றங்களை அமைப்பதற்கு நீதியமைச்சர் எடுத்திருப்பதாகவும், அவ்வாறு அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் மீது தாக்குதல் நடத்தாமல் நீதிக் கட்டமைப்புக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளித்திருப்பதாகவும் நீதியரசர் குறிப்பிட்டார். நாட்டின் நீதித்துறையை கட்டியெழுப்புவதற்…

  3. இலங்கையின் மன்னர் பகுதியில் உள்ள ஆண்டான்குள நரை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படம் இலங்கை ராணுவ இணையம் Sri Lankan military: Soldiers capture Tamil rebel-held town, fighting kills 43 The Associated PressPublished: June 28, 2008 COLOMBO, Sri Lanka: Government troops captured a Tamil Tiger rebel-held town in war-ravaged northern Sri Lanka while infantry clashes across the region killed 40 rebels and three soldiers, the military said Saturday. Fighting has escalated in this Indian Ocean island in recent months as government forces try to fulfill a pledge to crush the insurgents by th…

  4. மியன்மாரைப் போல இலங்கையையும் சீனா தன்பக்கம் இழுக்கும் என புதுடில்லி பீதி! அதனால்தான் அதன் உயர்மட்டக்குழு கொழும்பு வருகையாம் இலங்கை தனது பூகோள, அரசியல் வாய்ப்புகளைப் பரவலாக்க வேண்டும் என்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையைப் பயன்படுத்தி மியன்மாரில் செய்ததை சீனா இலங்கையிலும் செய்கின்றதா என்ற கேள்வி புதுடில்லியில் காணப்படுவதாக இந்திய முன்னாள் புலனாய்வு அதிகாரி பி.ராமன் தெரிவித்துள்ளார். மலேசியா, ஈரான், சவூதி அரேபியாவை இலங்கைக்குள் கொண்டு வரும் மஹிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கையால் இலங்கை மீதான இந்தியாவின் செல்வாக்கு மென்மேலும் குறையலாம் எனத் தெரிவித்துள்ள அவர், இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை விரும்புவதாக இலங்கை …

    • 2 replies
    • 1.3k views
  5. ஜனநாயகச் சங்க தலைவராக ரணில் மீண்டும் நியமனம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச ஜனநாயகச் சங்கத்தின் உப தலைவராகவும், ஆசிய பசுபிக் ஜனநாயகச் சங்கத்தின் தலைவராகவும் இரண்டாவது தடவையும் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம்25,26ஆகிய திகதிகளில் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் இடம்பெற்ற சர்வதேச ஜனநாயகச் சங்கத்தின் 25ஆவது பொதுக்கூட்டத்திலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி மேற்கொண்டு வரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு இச்சங்கங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று சர்வதேச ஜனநாயக சங்கத்தின் தலைவர் ஜோன்.டபிள்யூ.ஹவார்ட் இக்கூட்டத்தின் போது உறுதியளித்துள்ளார். இதேவேளை, சிம்பாப்வ…

  6. வெடிகுண்டு மூலப்பொருட்களைப் புலிகள் பெங்களூர், மும்பையிலிருந்து தருவிப்பாம்! தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது வெடிகுண்டுத் தயாரிப்புகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை "தகவல் தொழில்நுட்ப நகரமான' பெங்களூரிலும், தொழிற்சாலை நகரான மும்பையிலிருந்தும் பெற்றுக் கொள்ளுக்கின்றார்களாம்! வாஷிங்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் செய்தித் தளம் ஒன்று இத்தகவலை வெளியிட்டிருக்கின்றது. வெடிகுண்டுத் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுதி சரக்குப் பொதியை தென் தமிழ் நாட்டின் மதுரை நகரில் இந்திய அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர். பெங்களூரில் இருந்து அனுப்பப்பட்டிருந்த இந்த சரக்குகள் புலிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கையிலேயே பிடிபட்டிருக்கின்றன. புலிகளின் க…

  7. இலங்கை தொடர்பான புதுடில்லியின் நிபை;பாட்டில் எந்தவொரு மாற்றத்தையும் வெளிப்படுத்துவதாக இந்திய உயர் மட்டத் தூதுக் குழுவின் கொழும்பு விஜயம் அமைந்திருக்கவில்லையென சுட்டிக் காட்டிட்டியிருப்பதுடன் வழமையான பாணியிலான அறிக்கைகளையே மீண்டும் வெளிப்பட்டிருப்பதாகவும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் பாதுபாப்பு, நம்பிக்கை உணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய தேவை குறித்து ஒரு வார்த்தையைத்தானும உயர் அதிகாரிகள் குழு தெரிவித்திருக்க வில்லையென்றும் ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கையில் இந்திய அமைதிப் படைநிலை கொண்டிருந்த காலத்தில் புலனாய்வத் துறைக்குத் தலைமைதாங்கியிருந்த ஹரிகரன் இந்திய உயர்மட்டத் தூதுக் குழுவின் கொழும்பு விஜயம் தொட…

    • 0 replies
    • 1.4k views
  8. சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல்களை முறியடித்து அவற்றினை வெற்றித் தாக்குதல்களாக்கிய தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. யாழ். வடமராட்சி பருத்தித்துறை மந்திகையில் சிறிலங்காப் படையினரின் வாகனத் தொடரணியைக் குறிவைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 664 views
  10. மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் ஒருவர் நேற்று புதைகுழிக்குள் இருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 601 views
  11. தமிழர் போராட்ட ஆதரவு நிலையை மாசுபடுத்தும் வகையில் கனடிய, இத்தாலிய அரசுகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியரும், வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளருமான சு.ரவி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 748 views
  12. வீரகேசரி நாளேடு - இலங்கைப் படையினர் களத்தில் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். ஒரு கிழமைக்குள் பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிய வரலாறு புலிகளுக்கு உண்டு என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்தார். அக்கராயனில் நேற்று நடைபெற்ற தேசிய எழுச்சி மாநாட்டில் உரையாற்றும் பேதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: மக்களால் கட்டிவளர்க்கப்பட்ட அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு திகழ்கின்றது. களமுனையில் போராளிகள் பெறுகின்ற ஒவ்வொரு வெற்றியும் மக்களுக்கு கிடைக்கும் வெற்றியாக அமைக்கின்றது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வின் ஊடாக தமது உணர்வின் வெளிப்பாட்டை தமிழ் மக்களின் பலத்தை உலகி…

    • 10 replies
    • 2.1k views
  13. உயர்மட்ட அதிகாரிகள் கூறுகின்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தியக் கட்சிகள் தமிழர் பிரச்சினையில் முடிவுகளை எடுக்கின்றன' [27 - June - 2008] * "வேதனைதரும் இந்தப் போக்கில் மாற்றம் ஏற்படவேண்டுமெனில், அது தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும்' ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழின உணர்வாளர்கள் இடையே ஒற்றுமை அவசியம் என்று திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருக்கும் அவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணல்: ஸ்ரீலங்காவுக்கு இந்திய உயர்மட்டக் குழுவொன்று திடீரென கடந்த வெள்ளிக்கி…

    • 0 replies
    • 842 views
  14. பௌத்த தேசியத்துக்குள் பலியாகப்போகும் இந்தியாவின் வல்லரசு கனவு -ப.தெய்வீகன்- ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும் பிடிவாதமான முரண்போக்கு குறித்து தமிழீழத்திலும் சரி தமிழ்நாட்டிலும் சரி எப்படி எடுத்துக்கூறினாலும் காதில் வாங்காத இந்திய மத்திய அரசு, அண்மையில் கொழும்புக்கு அனுப்பிய அதன் உயர்மட்டக்குழுவின் நடவடிக்கைகளின் மூலம் தான் இன்னும் திருந்தவில்லை என்ற செய்தியை ஈழத்தமிழர்களுக்கு மறைமுகமாக சொல்லியிருக்கின்றது. தனது பிராந்திய நலனை உத்தரவாதம் செய்வதற்கு ஈழத்தமிழர் விடயம் உட்பட எந்த விவகாரத்தையும் தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக பயன்படுத்த தயார் என்ற தனது நிலைப்பாட்டை நிரூபிக்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்…

  15. வவுனியா சிராட்டிக்குளம் பகுதியில் நேற்று மாலை முதல் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 25 போராளிகளின் உடலங்களைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது. 5-4 என்ற முகாம் மீதான படையினரின் தாக்குதலிலேயே இந்த இழப்புக்களை புலிகள் சந்தித்ததாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

    • 63 replies
    • 10.3k views
  16. சிங்களப் படைகளின் மூன்று ஜெயசிக்குறு நடவடிக்கைகளை ஒரேவேளையில் நாம் எதிர்கொண்டு வருகின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  17. யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று அதிகாலை குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாதவர்களால் படுக்கையில் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 820 views
  18. சர்வதேச ஜனநாயக சங்கத்தின் உப தலைவராக ரணில் விக்ரமசிங்க தெரிவு! சர்வதேச ஜனநாயக சங்கத்தின் 25 ஆவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சங்கத்தின் உப தலைவராகவும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கடந்த 25, 26 ஆகிய தினங்களில் பிரான்ஸில் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் அமர்வுகள் நடைபெற்றன. சிம்பாப்பே, இலங்கை, பெலரஸ் போன்ற நாடுகளின் ஆட்சி மேலும் செயற்திறனானதாக மாற்றப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங

    • 0 replies
    • 865 views
  19. ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் 96வது இடத்தில் இலங்கை ஊழல்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 96வது இடத்தை பிடித்துள்ளது. ஊழல் நிறைந்த 180 நாடுகளில் இலங்கை 96வது இடத்தைப் பெற்றிருப்பதாக ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஊழல்கள் நிறைந்திருந்தாலும் தரப்படுத்தலில் அந்த நாடு 140வது இடத்தைப் பெற்றுள்ளது. ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில், இந்தியா கடந்த ஆண்டைவிட இரண்டு இடங்கள் இறங்கி 72வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த வருடம் இந்தியாவுடன் தரப்படுத்தப்பட்டிருந்த சீனா இம்முறையும் 72வது இடத்தையே பிடித்துள்ளது. இதனைவிட ரஷ்யா 145வது இடத்திலும், மாலைதீவுகள் 90வது இடத…

    • 0 replies
    • 1.1k views
  20. வன்னி களமுனைகளில் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படையினரை நேற்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சென்று பார்வையிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 986 views
  21. புதிய பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன வீரகேசரி நாளேடு 6/27/2008 8:55:17 AM - புதிய பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது. தற்போதைய பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா ஓய்வு பெறவுள்ளதையடுத்தே ஜயந்த விக்கிரமரட்ன பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார். புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ள ஜயந்த விக்கிரமரட்ன பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1 reply
    • 970 views
  22. ஆயுதபாணிகளால் இருவர் சுட்டுக் கொலை வெள்ளி, 27 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வவுனியா நெளுக்குளம், மரக்காரம்பளை ஆகிய பகுதிகளில், ஆயுதபாணிகளால் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு, தனது வேலைத்தலத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், நெளுக்குளம் பகுதியில் வைத்து ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது உடலம், கைகள், கால்கள் கட்டப்பட்டு, துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில், இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இதேபோன்று, நேற்று முற்பகல் மரக்காரம்பளைப் பகுதியில் உள்ள அரிசியாலை ஒன்றுக்கு முன்பாக, ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முல்லைத்தீவு வற்றாப்பளைப் பகுதியை சேர்ந்த, சிறீ என்றழைக்கப்…

  23. யாழ்.குடாவில் மக்கள் வங்கியில் வைப்பிலிட்ட பலகோடி ரூபா அரசுடமையாகும் நிலை மக்கள் வங்கியில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக எதுவித தொடர்புகளுமில்லாத கணக்குகளிலிருக்கும் பணத்தைச் சுவீகரிக்கப் போவதாக வங்கி அறிவித்துள்ளதால், யாழ்.மாவட்டத்திலிருந்து பலகோடி ரூபா அரசின் வசமாகும் நிலையேற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்கள் வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளதுடன், தமது வங்கிக் கணக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வங்கிக் கிளைகளில் உரிமை கோரப்படாமல், அதாவது கணக்குகளைச் செயற்படுத்தாமல் 8577 நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் உள்ளன. இதன்படி பிரதான வீதிக் கிளையில் 2,819 சேமிப்புக் கணக்குக…

    • 3 replies
    • 1.5k views
  24. தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை வரும்-சிபிஐ நாகை: இலங்கை கடற்படையின் தாக்குதல்களை இந்திய கடற்படை தடுத்து நிறுத்தாவிட்டால் தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலை ஏற்படும் என இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் பழையாறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மீனவர்கள் வாழ்வுரிமை விழிப்புணர்வு பிரசார இயக்க தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கடந்த 40 ஆண்டுகளாக துன்புறுத்தியும் சுட்டுக் கொன்றும் வருகிறது. மீனவர்களின் சொத்துக்களை பறிக்கும் செயல் நடக்கிறது. மீனவர்களின் உயிரையும் உரிமையையும் காப்பாற்ற வேண்டியது இந்திய கப்பல் படையின் பொறுப்பு.…

    • 11 replies
    • 1.7k views
  25. போரியல் வெற்றிகள் மூலமே, பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் -கேணல் பானு போரியல் வெற்றிகள் மூலமே, பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பது நிரூபணமாகி வருவதாக, கேணல் பானு தெரிவித்துள்ளார். மன்னார் - மணலாறு களமுனைகளில், சிறப்பாக செயலாற்றிய பூநகரிப் படையணிப் போராளிகளை மதிப்பளிக்கும் நிகழ்வு, நேற்று வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இடம்பெற்றிருந்தது. இதன்பொழுது சிறப்புரையாற்றிய மன்னார் போர்முனை கட்டளை தளபதி கேணல் பானு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு வடிவம் கொடுப்பதற்கு, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணி, யுத்த களமுனைகளில் திறம்பட செயற்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார். மன்னார் களமுனைகளில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.