ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
HUMANITY BASIS for SUSTAINABLE PEACE WITH DIGNITY To: Subject: 'Justice for Muttur' - sign the petition and spread the word http://www.justiceformuttur.org/en/muttur/ To sign the petition please go to: http://www.justiceformuttur.org/en/muttur/...n-the-petition/ Please ask your friends and relatives and neighbours of all nationalities also to sign the petition. யாழ்களத்திலும் அதற்கான இணைப்பு விளம்பர பட்டை உண்டு என்பதை உறவுகள் அவதானித்திருப்பீர்கள்.- யாழ்பாடி
-
- 0 replies
- 773 views
-
-
பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் கடந்த வருடம் 8 விடுதலைப் புலிகளை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் டென்மார்க்கிற்கு அனுப்பியதாக 'தினமின' பத்திரிகை நேற்று வியாழன் வெளியிட்ட தலைப்புச் செய்தியை முற்றாக மறுத்துள்ள இலங்கைப் பத்திரிகை ஸ்;தாபனம், இதற்கெதிராக சட்ட நடடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தினமின பத்திரிகையில் வெளியான இந்தத் தலைப்புச் செய்தி தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க கலன்சூரிய இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில், இந்தத் தலைப்புச் செய்தி எந்த விதமான அடிப்டையுமற்ற, தவறாக வழிநடத்தும், உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். 'தினமின' பத்திரிகைச் செய்…
-
- 0 replies
- 970 views
-
-
'இப்பொது நாட்டில் இடம் பெறுவது யுத்தமே அல்ல. அப்பாவித் தமிழர்களைப் புலிகளின் பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டெடுக்கும் அரசின் மனிதாபிமான நடவடிக்கையே அது. சிலருக்கு அதுவே யுத்தம் போல் தெரிகிறது." இப்படி அறிவித்திருக்கிறது பயங்கரவாத சிரிலங்கா அரசு. கொழும்பில், அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அநுர பிரியதர்ஷன யாப்பா இவ்வாறு அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி விளக்கினார். வடக்கில் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் இடம் பெறுகின்ற போதிலும் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வு இல்லை என்பதில் இலங்கை அரசு தெளிவாகவே உள்ளது. பேச்சு மூலமான அரசியல் தீர்வின் ஊடாகவே இலங்கைப் பிரச்சினையைச் சுமுகமாகத் த…
-
- 0 replies
- 801 views
-
-
“வகுப்பில் கொஞ்சதேசங்கூடச் சும்மா இருக்கதவள் எப்பவும் எதாவது செய்வாள் இல்லாட்டில் அங்கயிங்க ஓடித்திரிவாள் ஒரு மாதத்துக்கு முதல் நாகபாம்பு கடித்த ஆஸ்பத்திரியில் மூன்று கிழமையா இருந்து இந்தக்கிழமை தான் பள்ளிக்கூடத்திற்கு திரும்பவும் வந்தவள்…….. அவளை ஆஸ்பத்திரியில் நிலத்தில் கிடத்தியிருக்ககேக்க அவளுககாக அழ அங்க யாரும் இருக்கேல்லை ஏனன்டா அப்பா அம்மா இல்ல……. இதற்கு மேல் விபரிக்க முடியாமல் உணர்வு மேலிட்டால் கண்ணீர் சிந்தக் தொடங்கிவிட்டார் திரு.க.இராசேந்திரம் கிளிநொச்சி பாரதிபுரம் கிராமமே அன்று அழுதுகொண்டிருந்ததால் அக்கிராமத்தில் பாடசாலையான கிளி பாரதி வித்தியாலயத்தில் அதிபரான அவர் அழுததில் எந்த வித புதினமும் இல்லை. மேலும் வாசிக்க : www.tamilwin.com (இது யாழ் கள பு…
-
- 0 replies
- 784 views
-
-
பொங்கு தமிழ் நிகழ்வுகளின் ஊடாக தமிழ் மக்களின் பலத்தை புலம்பெயர் தமிழர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 498 views
-
-
கனடிய உலகத் தமிழர் இயக்கத்தினை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை துஸ்ப்பிரயோகம் செய்து பயங்கரவாதிகளாகப் பட்டியலிட்டமை அதிருப்தியினை ஏற்படுத்துகின்றது என்று அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 648 views
-
-
போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் வெள்ளி, 27 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] தமிழீழ தாய்மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்து, ஐந்து மாவீரர்கள் வீரச்சாவை அணைத்துக் கொண்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். நேற்று, லெப். பானுஜன் என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை லோகேந்திரன் தியாகிதாசன், வீரவேங்கை அமராவதி என்றழைக்கப்படும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தர்மலிங்கம் சுமிதா, வீரவேங்கை குறிஞ்சிமலர் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் சாரதாதேவி, வீரவேங்கை இளநங்கை என்றழைக்கப்படும், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த குமாரசாமி கமலேஸ்வரி ஆகிய போராளிகளும், கடந்த 24ஆம்நாளன்று, 2ஆம் லெப். சுடரேந்தி அல்லது தேனரு…
-
- 8 replies
- 1.8k views
- 1 follower
-
-
அன்ஜான் உம்மா விமல் வீரவன்சவுடன் இணைவு! ஜே.வி.பி.யிலிருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர் அன்ஜான் உம்மா இன்றைய தினம் (ஜூன்26) விமல் வீரவன்சவின் கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி.யிலிருந்து விலகி சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக செயலாற்றுவதாக அறிவித்த ஜே.வி.பி.யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அன்ஜான் உம்மா காணாமல் போயுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்சவை சந்திக்க வருகை தந்த அன்ஜான் உம்மாவை கட்சியின் பொதுச் செயலாளர் நந்தன குணதிலக்க வரவேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமல் வீரவன்சவின் கட்சியில் இணைந்து கொண்டமை தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அன்ஜான் உம்மா …
-
- 3 replies
- 1.1k views
-
-
ரணில் விக்ரமசிங்கவை கட்சித் தலைமையிலிருந்து நீக்குவதற்கு திட்டம்? ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கி கட்சித் தலைவராக ருக்மன் சேனாநாயக்க நியமிக்கப்பட வேண்டும் எனவும், உப தலைவர் பொறுப்பு ஜோசப் மைக்கல் பெரேரா அல்லது காமினி ஜயவிக்ரமவிற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர் என தெரியவருகின்றது. கட்சி மறுசீரமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவிடம் இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதகாத் தெரிவிக்கப்படுகிறது.ராஜித சேனாரத்ன, ரவீந்திர சமரவீர, லக்ஸ்மன் செனவிரத்ன மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனையை …
-
- 0 replies
- 727 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம். http://www.yarl.com/videoclips/video/306/E...avan-24-06-2008
-
- 0 replies
- 1.2k views
-
-
18 மணிநேர ரயில் பயண களைப்புக்கு மத்தியில் தளராது மனவுறுதியுடன் போட்டியிட்டு 2 தங்கங்களை வென்றெடுத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் 18 மணித்தியாலங்கள் ஓய்வின்றி விழித்திருந்து ரயில் வண்டியில் பயணம் செய்து கொழும்பை வந்தடைந்த சில மணிநேரங்களில் மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றெடுப்பது ஓர் அரிய சாதனை என்றே கூறவேண்டும் இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் 26 ஆவது மகளிர் மெய்வல்லுநர் போட்டிகளில் மனவுறுதியுடன் கலந்துகொண்டு இரண்டு நாட்களில் இரண்டு தங்கப்பதக்கங்களை சுவீகரித்த பெருமை வவுனியா சைவப் பிரகாசர் மகளிர் வித்தியாலய மாணவி தனபாலசிங்கம் அனுஷாவைச் சாருகின்றது. கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இப்போட்டிகள…
-
- 0 replies
- 1.3k views
-
-
மன்னார் - முல்லைத்தீவு மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பெரிய மடுப் பிரதேசத்தை இராணுவம் இன்று கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 7 சதுர கிலோமீற்றர் பரப்பளவுப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது. பெரியமடுப் பகுதி முன்னரும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு பின்னர் ஓயாத அலைகள் 3 இன் போது விடுவிக்கப்பட்ட பகுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. போர்நிறுத்த கால எல்லைக் கோட்டில் இருந்து மன்னார், வவுனியா கள முனையில் இராணுவம் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டு பல முனைகளில் விடத்தல் தீவை நோக்கி நெருங்கி வருகின்ற போதும் மணலாறு மற்றும் யாழ்ப்பாண கள முனைகளில் அதற்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Heavy fighting in Vavuniyaa fr…
-
- 25 replies
- 6k views
-
-
வவுனியா பாலமோட்டையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 804 views
-
-
மன்னார், மணலாறு களமுனைகளில் சிறப்பாக செயற்பட்டமைக்காக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உருவாக்கிய பூநகரிப் படையணியின் போராளிகளுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 862 views
-
-
சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பு கெடுபிடியால் வவுனியாவிலிருந்து தென்பகுதியிலிருந்து அரிசி ஏற்றுமதி செய்வதில்லை என்று வவுனியா அரிசி ஆலைகள் உரிமையாளர் மற்றும் ஏற்றுமதி வர்த்தக சங்கம் முடிவு எடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 818 views
-
-
யாழ்ப்பாணம் புத்தூரில் நேற்று இரவு அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 692 views
-
-
இந்திய அரசாங்கம், இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறையொன்றை உருவாக்க முயற்சிப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இந்தியாவின் அதிகார மூவேந்தர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையின் அதிகார மூவேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இது குறித்து நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய நூலக சேவை நிலையத்தில் இன்று (ஜூன்26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயண், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச்…
-
- 1 reply
- 1k views
-
-
இந்தியப் பிரதமர் இலங்கைக்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளப் போவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எச்சரித்துள்ளது. தற்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வை. கோபாலசாமி நாடு திரும்பியதும் இந்தப் போராட்டங்கள் குறித்துத் தீர்மானம் எடுக்கப்படும் என அந்தக்கட்சியின் அறிவித்துள்ளனர். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ள நிலையில் அந்தநாட்டுக்கு இந்தியப் பிரதமர் செல்லக்கூடாது என வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில் தம்முடன் தமிழகத்தின் பல கட்சிகள் இணைந்து கொள்ளவுள்ளதாக மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் அருணகிரி தெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா தலைநகரான கொழும்பில் உள்ள பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மீது சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சையும், தண்ணீர்ப் பிரயோகத்தையும் மேற்கொண்டதால் கொதித்து எழுந்த பிக்கு மாணவர்கள் தற்போது கொழும்பில் ஆர்ப்பாட்டத்தினை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.2k views
-
-
கலாநிதி தேவநேசன் நேசையா பதவி விலகியுள்ளார். 26.06.2008 / நிருபர் எல்லாளன் சிறீலங்கா அரசுத் தலைவர் ஆணைக்குழுவில் அங்கம் வகித்த கலாநிதி தேவநேசன் நேசையா பதவி விலகியுள்ளார். செஞ்சோலை, மூதூர் மனிதநேய பணியாளர்கள், திருகோணமலை பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற படுகொலைகள், கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கள் போன்ற முக்கிய மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யவென அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவை மேற்பார்வை செய்வதற்கென நியமிக்கப்பட்ட பன்னாட்டு சுயாதீன மாண்புமிக்கோர் குழு, கடந்த மார்ச் மாதம் 31ஆம் நாள்முதல் நாட்டைவிட்டு வெளியேறியது. இந்த நிலையில், அரசுத் தலைவர் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் தேவநேசன் ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்னியில் இராணுவம் தீட்டும் இரகசியத் திட்டம் என்ன? அ.வன்னியன். லண்டன், வியாழன், 26 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வடக்கை முழுமையாகக் கைப்பற்றும் படையினரின் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. 22.02.2007 இல் வன்னியைக் கைப்பற்றும் நடவடிக்கையைப் படையினர் ஆரம்பித்தனர். இது 16 மாதங்களையும் தாண்டி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை யாழ்க்குடாநாடு, மணலாறு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. வன்னிப் பெருநிலப் போர் அரங்குகளில் படைத்தரப்பு அகலக்கால் விரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் விரும்பியோ விரும்பாமலோ மீண்டும் ஒரு ஜயசிக்குறூவை அவர்களே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவத்தில் தற்போது 11,21,22,23, மற்றும் 51வது டிவிசன் முதல…
-
- 3 replies
- 2.6k views
-
-
எதிரியைவிடவும் எமது தாக்குப்பிடிக்கும் திறண் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும். - க.வே.பாலகுமாரன். 26.06.2008 / நிருபர் எல்லாளன் எதிரியைவிடவும் எமது தாக்குப்பிடிக்கும் திறண் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும் என விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற 'சாளரம்' கணனி சார் காணொளி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள கூட்டுறவாளர் மண்டபத்தில் தமிழர் தொழில்நுட்ப கல்விநிறுவன அதிபர் திரு.பிரதாபன் தலைமையில் சாளரம் கணனி சார் காணொளி சஞ்சிகை வெளியீடு நேற்று கிளிநொச்சியில் மாலை 3.40 மணியளவில் நடைபெற்றது. வெளியீட்டுரையை ஈழநிலா பட…
-
- 3 replies
- 1.6k views
-
-
புலிகளுக்கு உதவி புரிந்தாராம்: சிங்களப் பெண் கைது Thursday, 26 June 2008 கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவென வரும் புலிகளுக்கு நிதியுதவி வழங்கல் மற்றும் தங்குமிட வசதிகளை செய்து கொடுத்தார் என்ற சந்தேகத்தின்பேரில் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் பணிபுரியும் சிங்கள பெண்ணொருவரையும் அதேபோன்று புலிகளுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் விஸா போன்றவற்றை செய்து கொடுத்தார் என நம்பப்படும் தமிழரொருவரையும் விசேட காவல்துறைக் குழுவினர் கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மையில் கொழும்பில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இவர்களை கைதுசெய்ய முடிந்ததாக பொ…
-
- 0 replies
- 927 views
-
-
மாகாண சபைத் தேர்தல்: களத்தில் குதிக்கத் தயாராகும் பிரபல சிங்கள நடிகர் Thursday, 26 June 2008 நடைபெறவிருக்கும் சப்பிரகமுவ மாகாண சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக தன்னை நியமிக்குமாறு பிரபல சிங்கள நடிககர் ரஞ்சன் ராமநாயக்க ஐ.தே.க. தலைமையைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார். இது தொடர்பாக ஐ.தே.க.வின் செயற்குழுவின் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும். எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பில் கட்சியின் செயற்குழு ஆராயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளையில், இந்த முயற்சியிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற அச்சத்தை ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் …
-
- 2 replies
- 826 views
-
-
மத்திய வங்கி ஆளுநரிடம் ரூ.100 கோடி கோருகிறார் லலித் கொத்தலாவல [26 - June - 2008] இலங்கையின் முன்னணி வர்த்தகரான லலித் கொத்தலாவல 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அறிவுறுத்தல் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். வங்கியிலிருந்தும் தனது செலிங்கோ குரூப் நிதிக் கம்பனிகளிலிருந்தும் தம்மை அகற்றும் தன்மை வாய்ந்த விதிமுறைகளை அறிமுகப்படுத்த அஜித் நிவாட் கப்ரால் முயற்சிப்பதாக குறிப்பிட்டு அதற்கு இழப்பீடாக 100 கோடி ரூபா கோரி கடிதம் அனுப்பியிருந்தார். அத்துடன் அனுமதிப்பத்திரம் பெற்ற வணிகவங்கிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதிக்கம்பனிகளுக்கான உத்தேச ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாக விதிமுறைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அஜித் நி…
-
- 0 replies
- 588 views
-