Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விசேட சலுகைக்காக சர்வதேசத்தை இறைஞ்சுகின்றது இலங்கை 31.05.2008 போரியல் போக்கிலும் தமிழருக்கு எதிரான இராணுவக் கெடுபிடித் தீவிரத்திலும் ஒரேயடியாக உறுதியாக நிற்கும் தென்னிலங்கை அரசுக்கு இப்போதுதான் உண்மை மெல்ல மெல்லச் சுடத் தொடங்கியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணும் தனது வெறிப்போக்குக்கு சர்வதேசம் அங்கீகாரம் தராது என்பது இப்போதுதான் கொழும்புக்குப் புரிய ஆரம்பித்திருக்கின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களைத் தூண்டி, முன்னெடுத்து, மேற்கொண்டு வரும் அரசின் செயற்போக்குக்கு எதிராக உலகின் சீற்றம் வெளிப்படத் தொடங்கிவிட்டது. ஏற்கனவே, உலகில் மனித உரிமைகள் பேணலுக்கான உயர் காவல் கட்டமைப்பு என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைக…

  2. ஹலோ றஸ்ட் நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியரின் சகோதரி கடத்தப்பட்டுள்ளார் சனி, 31 மே 2008 [நிருபர் அ.மயூரன்] இனம் தெரியாத ஆயுததாரிகளால் ஹலோ றஸ்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களது சகோதரி 23 ம் திகதி அவரது வீட்டில் இருந்து பலவந்தமாக முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் யாழ்பாணம் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்போது கடத்தப்பட்டவர் 22 அகவையுடைய சுப்பிரமணியம் பிரேமரஞ்சினி எனவும் இவர்கள் சiசாலை வடக்கு தென்மராட்சியை சேர்ந்தவர்கள் எனவும் கொலை அச்சுறுத்தல் காரணமாக மானிப்பாய் வலிகாமம் பகுதிக்கு தனது சகோதரர் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தவர் எனவும் அறியமுடிகிறது. கடத்தல்காரர்கள் முதலில் இவரது…

  3. 'இந்தியத் தடை நீடிப்பில் நமது படிப்பினைகள்" -சேரமான்- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மே 15 ஆம் நாளன்று இந்தியப் பேரரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறது. இந்தியப் பேரரசு தனது வழமையான பொய்யான கருத்துப் பார்வையிலிருந்தே, அதாவது தமிழ்நாட்டிலும் இந்தியப் பேரரசின் கீழ் இருக்கும் இதர தேசிய இனங்களிடத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தடுக்கவே இத்தடை என்று கூறியிருக்கிறது. தடைகள்தான் தாக்கத்தை ஏற்படுத்துமே தவிர- தடை நீக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது இந்திய ஆளும் வர்க்கம் குடிகொண்டிருக்கும் புதுடில்லியின் தெற்கு மாடம் எனப்படுகிற ~சௌத் புளொக்|கிற்கு இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் தெரியவில்லை போலும்! …

  4. திருகோணமலை மூதூர் கடற்றொழிலாளர்கள் மீதான மீன்பிடித் தடையானது மகிந்தவின் ஒரு அரசியல் பழிவாங்கலா என்று சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த புதன்கிழமை வெளிவந்த த மோர்ணிங் லீடரின் கட்டுரை: மூதூர் பகுதியில் காலை உணவை உட்கொள்ளாத சில பாடசாலை மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர். கிழக்கு வாழ் முஸ்லிம்கள் பிரச்சினைக்கு மேல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். மூதூரில் மீன்பிடித் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளத

    • 0 replies
    • 742 views
  5. இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் உள்ள நிலாவெளி, புல்மோட்டை, வாழைச்சேனை மற்றும் கந்தளாய் சீனித் தொழிற்சாலை பகுதிகள் இந்தியாவுக்குத் தாரை வார்க்கப்படுவதாக ஜே.வி.பி. கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: கிழக்குப் பிரதேச பகுதிகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாட்டின் உள் அரசியலில் தலையிடுவதன் மூலமாக புவியியல் மற்றும் பொருளியல் நலன் வாய்ந்த கிழக்குப் பிரதேச பகுதிகளின் மூலம் பயனடைய இந்தியா முயற்சிக்கிறது. நிலாவெளி, புல்மோட்டை, வாழைச்சேனை மற்றும் கந்தளாய் சினீத் தொழிற்சாலை பகுதி ஆகியவை இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட உள்ளன. சம்பூரில் இந்தியா சார்பில் அனல் மின்நிலை…

    • 0 replies
    • 766 views
  6. மனித உரிமைகளும், ஜனநாயகமும் மேம்பட வேண்டிய நாடுகளில் சிறிலங்காவும் அடங்கியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் அங்கத்துவத்தை சிறிலங்கா இழந்த பின்னர் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பினால் வெளியிடப்பட்ட 2008 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா தனது கூட்டணி நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு அதிக அதிகாரங்களை சிறிலங்கா அரசு வழங்க வேண்டும் என்பதை அமெரிக்கா வலியுறுத்துவதுடன், அதற்கான அழுத்தங்களையும் மேற்கொள்ளும். மனித உரிமை மீறல்களை ந…

    • 0 replies
    • 828 views
  7. யுத்தம் தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாதென திவயின ஊடகவியலாளர் சிறிமேவன் கஸ்தூரிஆராச்சிக்கு நேற்றைய தினம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மீது அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளின் மற்றுமொரு கட்டமாகவே இதனை ஊடக அமைப்புக்கள் கருதுகின்றன. இது தொடர்பாக இலங்கை உழைக்கும் பத்தரிகையாளர் சங்கம், ஊடக சேவையாளர் சங்கம், தமிழ் ஊடகப் பேரவை, முஸ்லிம் ஊடகப் பேரவை மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு ஆகியன இணைந்து கூட்டாக கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட உபாலி பத்திரிகை நிறுவனத்தின் திவயின நாளேட்டின் பாதுகாப்புத்துறை செய்தியாளரும், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான சிறிமேவனின் வீட்டுக்கு நேற்று (29.…

    • 1 reply
    • 1k views
  8. அடுத்த வருடத்தினை தேர்தல் ஆண்டாக கருதி கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கட்சியின் வெற்றிடமாகவுள்ள தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு புதியவாகளை நியமித்து தேர்தலக்கு தயாராக வேண்டும் என்று மஹிந்த நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கருத்துத்; தெரிவித்துள்ளார். மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் 2009ம் ஆண்டுடன் நிறைவடைகின்றது. 2010 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்துடன் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகின்றது. எனவே அடுத்த வருடத்தினை தேர்தல் ஆண்டாக கருதி செயற்பட வேண்டும். வெற்றிடமாகவுள்ள தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு புதியவர்களை நியமித்து தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் மஹிந்த அங்கு தெரிவித்தார். கட்சியின் பதில் பொருளாளராக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழக…

    • 0 replies
    • 742 views
  9. வீரகேசரி நாளேடு - மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை மேற்கத்தைய நாடுகள் விதித்தால் அது இலங்கையின் இனப்பிரச்சினையின் தாக்கத்தை அதிகரிக்கவே செய்யும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கான பல உதவித் திட்டங்களை மனித உரிமைமீறல்களை காரணம் காட்டி நிறுத்தியுள்ளன. இந்த நிலையில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதில் அனுதாபம் காட்டப்பட வேண்டுமென சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வாஷிங்டனில் தெரிவித்துள்ளார். ஆடை ஏற்றுமதி தொடர்பான கோட்டா முறையை ஐரோப்பிய நாடுகள் விலக்கிக் கொண்டால் இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் பாரிய வறுமை நிலைக்கு உள்ளாவர்…

  10. முருகண்டிச் சம்பவம் தொடர்பான செய்தி. ஆங்கிலத்தில் விளக்கம் உள்ளது. உங்கள் நாட்டு மக்களுக்கும், அரசுக்கும், ஊடகங்களுக்கும் இச்செய்தியை உரியமுறையில் கொண்டு சேர்க்கவும். -> படங்களின் மேல் அழுத்தினால், அச்சுப்பிரதி எடுப்பதற்குரிய அளவிலான பெரிய படத்தை பெற்றுக்கொள்ளலாம். தவறவிடப்பட்ட ஒரு படம் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது.

  11. கடந்த வாரம் ஈபிடிபி துணை இராணுவ ஆயுதக்குழுவின் உப தலைவரென்று கூறப்படும் யாழ் வடமராட்சி கரவெட்டி ஆனைப்பந்தியை சேர்ந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம், அவரது தாயாரது இல்லத்தில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டதும், அக்கொலையை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாக இலங்கை அரசும், அதன் துணை இராணுவக்குழுக்களும் போட்டி போட்டு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிந்ததே. http://www.orunews.com/?p=1101

  12. 2004 ஆம் ஆண்டு, மே மாதம் 30 ஆம் திகதி, திங்கட்கிழமை. காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. 'ஹலோ" என்றதும் அழைத்தவரின் குரலில் ஒரு தடுமாற்றமும,; பதற்றமும் தெரிந்தது. '..... வேலைக்குப் போகவில்லையா?" 'இல்லை, ஏன்?" 'மாமாங்கத்தில ஜேர்னலிஸ்ட் ஒருவரச் சுட்டுப் போட்டுக் கிடக்காம். அது தான். .... ஒருவேள நடேசண்ணையா இருக்குமோ?" விபரம்: http://www.swissmurasam.info/

  13. கிழக்கில் இருந்து விலகிச் சென்ற ஜெயந்தன் படையணியை புலிகளின் தலைமைப்பீடம் மீண்டும் கிழக்கிற்கு அனுப்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், அம்பாறையிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தில் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிந்த மறுநாள் 11 ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியிலும், 16 ஆம் திகதி நாவற்குடாவிலும், 20 ஆம் திகதி அரசடியிலும் வைத்து தலா ஒவ்வொரு பொலிஸார் என மொத்தம் மூன்று பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்த நிலையில்! அதேநேரம், வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்கதல்கள் நடத்தப்பட்டு பலியெடுக்கும் படலம் தெ…

    • 11 replies
    • 2.4k views
  14. சிறிலங்காவின் மொனறாகல மாவட்டம் கரகொலபிட்டிய என்ற காட்டுப்பகுதியில் இன்று பிற்பகல் படைத்தரப்பினர் மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 843 views
  15. சிறிலங்காவின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியில் இன்று இரவு ஊர்காவல் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 871 views
  16. இன்று கொழும்பு மருதானையில் இஸ்ரேலிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முஸ்லீம் அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்டிருக்கிறது. இவ்வார்ப்பாட்டத்திற்கு இலங்கை அரசும், பொலிஸாரும் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிகிறது. .... http://www.orunews.com/?p=1096

    • 1 reply
    • 1.3k views
  17. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஊடகங்களை மிரட்டும் அரசாங்கத்தின் செயலைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் அரச ஊடகத்துறையினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 768 views
  18. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்திற்கு எதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அரச அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 748 views
  19. தமிழீழ தனியரசு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 2k views
  20. எரிபொருள் விலை அதிகரிப்பினைக் கண்டித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பெரும் வாகன நிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 651 views
  21. சிறிலங்காவின் மொனறாகல மாவட்டம் கரகொலபிட்டிய என்ற காட்டுப்பகுதியில் இன்று பிற்பகல் படைத்தரப்பினர் மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 779 views
  22. மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  23. யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகாமையில் கடற்படையினரின் முக்கிய தகவல் மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற மையமாக செயற்படும் சிறுத்தீவு கடற்படை முகாம் மீது கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ பிரிவினார் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மேற்கொண்ட ஈரூடக தாக்குதலானது பாதுகாப்பு தரப்பினரை திகிலடைய வைத்துள்ளது. குறித்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி விட்டு கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் முக்கிய தகவல் பரிமாற்ற கருவிகளை மீட்டுக்கொண்டு வெற்றியுடன் தமது தளம் திரும்பியிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன. இன்னும் சில காலத்தில் அவர்கள் முழுமையா அழிக்கப்பட்டு விடுவார்கள். என்று இலங்கைப் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணாக…

    • 0 replies
    • 1.4k views
  24. இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜுன் 3ஆம் திகதி புதுமையான எதிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணிக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பயணிக்கும் வாகனங்கள் 5 நிமிடநேரம் நிறுத்தப்பட்டு வாகனங்களின் விழக்குகளை ஒளிரவிட்டு, வாகன ஒலிகளை எழுப்ப வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த புதுமையான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள மக்கள் இவ்வாறு செய்தி தமது எதிர்ப்பைத…

    • 0 replies
    • 815 views
  25. மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கும், சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமான 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. விசாரணை ஆணைக்குழுவுக்கும், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக மனித உரிமை மீறல் விசாரணைகளில் பாதுகாப்புத் தரப்பு மற்றும் விசேட …

    • 0 replies
    • 565 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.