ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
இலங்கை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சிச் செய்தியில் ஜனாதிபதியின் பாரியார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொட்ர்பில் செய்தி பிரிவின் பிரதி பணிப்பாளர், உட்பட 3 பேர் இன்று மாலை (31-03) பணியில் இருந்து....................... தொடர்ந்து வாசிக்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_1308.html
-
- 4 replies
- 1.7k views
-
-
"இது தமிழர்களை இழிவு படுத்தும் படம்" - படம் பார்த்து விட்டுச் சீறிய தமிழ் ஆர்வலர்கள் விடுதலைப்புலிகளை எதிர்த்து ஒரு சினிமா. சூடேறும் இலங்கை அரசியல்!’ என்ற தலைப்பில் கடந்த 13.02.08 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இவ்வளவு விறுவிறு சம்பவங்கள் நடக்கும் என்று நாமே எதிர்பார்க்கவில்லை. அந்தப் படத்தின் பெயர் மட்டும்தான் ‘பிரபாகரன்’. ஆனால், அது முழுக்க முழுக்க இலங்கை அரசின் பரிபூரண ஆசியோடு, புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட படம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலேயே பலருக்கு இருந்தது. அந்தப் படத்தை இயக்கிய சிங்கள இயக்குனர் துவாசா பெரிஷ§க்கு ரொம்பத்தான் துணிச்சல். படத்தின் இறுதி எடிட்டிங்கை முடித்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிண்டு…
-
- 3 replies
- 2.6k views
-
-
வீரகேசரி இணையம் விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த அடிமட்ட உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு கட்டமாக சரணடையும் தற்கொலை குண்டு தாரிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; சரணடையும் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வழிப்பதற்காக மட்டக்களப்பு, திருகோண…
-
- 8 replies
- 1.4k views
-
-
பொருளாதாரப் பின்னடைவு எனும் படுகுழியில் வீழ்ந்துள்ள இலங்கை 01.04.2008 உலகின் அரசியல் சரித்திரத்தையே மாற்றியமைக்கக் கால்கோள் இட்ட நிகழ்வுகளில் ஒன்று பிரெஞ்சுப் புரட்சி. மன்னராட்சியின் கீழ் வதைபட்டு சொல்லொணா துன்ப துயரங்களைச் சந்தித்த அந்த மக்களின் எழுச்சி, பெரும் கிளர்ச்சியாக வெடித்து, உலகெங்கும் ஒரு வரலாற்று மாற்றத்துக்கான புறநிலையை உருவாக்கி, வியாபித்தது. மக்கள் அப்படி வதைபட்ட காலத்தில், அவர்களின் பட்டினி நிலை அதிகார ஆட்சிப்பீடத்திலிருந்த அரசனுக்கு எடுத்துரைக்கப்பட்டபோது லூயி மன்னன் கூறிய வார்த்தைகள் சில இப்போதும் அடிக்கடி நினைவுகூரப்படுவது உண்டு. ""மக்கள் உண்பதற்குப் பாண் இல்லை என்றால் "கேக்'கைச் சாப்பிடச் சொல்லுங்கள்!'' என்றானாம் லூயி மன்னன் மக்கள் படு…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது [01 - April - 2008] * எஸ்.பி. திஸாநாயக்கா கூறுகிறார் "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடமிருந்து கருணாவை பிரித்தெடுத்த பெருமை, எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். அதனாலேயே கிழக்கு மாகாணத்தை இவ்வரசினால் மீட்க முடிந்தது. இந்த யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டால், நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவோம். தேர்தல் வேளையில் பிரபாகரன் மேற்கொண்ட நடவடிக்கைகளினாலேயே ரணில் விக்கிரமசிங்க தோல்வியை சந்தித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை நூலகசேவை கேட்போர்கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, பதுளைத் தொகுதி அதிகாரசபைக் கூட்டத்தில் …
-
- 1 reply
- 1.6k views
-
-
கிழக்குக் கண்ணோட்டம் கிழக்கு இலங்கை, விடிந்து விட்டதாக கருதும் கொழும்பு அரசு ,கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாக விரட்டப்பட்டுவிட்டதாக பறைசாற்றி கொண்டு ,சர்வதேசம் எங்கும் சிங்கக்கொடியோடு மார்தட்டி வலம் வருகிறது. கிழக்கின் முக்கிய பகுதிகள், நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் தான் இருந்தன. தமிழீழ விடுதலைப்புலிகளின், மூத்த முக்கிய தளபதிகளில் ஒருவரான, கிழக்கிற்கு பொறுப்பாக இருந்த கருணா அம்மானுக்கும், விடுதலைப்புலிகளின் தலைமை பீடத்துக்கும் இடையில் ஏற்பட்டிருந்த உள் முரண்பாடு காரணமாகவே கிழக்கில் விடுதலைபுலிகளின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் கடும் சிக்கல்களுக்கு உள்ளாகி இருந்தன. அந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசு தனக்கு சாதகமாக கையாள துவங்கிய…
-
- 2 replies
- 979 views
-
-
முருங்கன் மருத்துமனை மீது எறிகணைவீச்சு -பலத்த சேதம் இன்று காலை 6-30 மணியளவில் முருங்கன் வைத்திய சாலை மீது எறிகணை தாக்குதலை படைகளை நடாத்தியுள்ளனர். இந்த தாக்குதலை படைகள் பூநகரிப் பகுதியில் புலிகள் படைநிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏவிய எறிகணைகளில் இரண்டு மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1228
-
- 1 reply
- 1.3k views
-
-
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 3 replies
- 1.1k views
-
-
மன்னார் பாலைக்குழிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
http://thatstamil.oneindia.in/news/2008/04...i-arrested.html
-
- 2 replies
- 3.8k views
-
-
சிறிலங்காவின் பாரிய அமைச்சரவையில் கபினட் அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க மகிந்த முடிவு செய்துள்ளதால் அமைச்சர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 576 views
-
-
அம்பாறை மாவட்டம் கல்முனையில் சிறிலங்கா இராணுவத்தின் துணைப்படையான பிள்ளையான் கும்பலின் அட்டூழியத்தைக் கண்டு கொதித்தெழுந்த முஸ்லிம் கடல் தொழிலாளர்கள் பாரிய அளவிலான முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 569 views
-
-
அனுராத புர பாதுகாப்பை அதிரடி படைகள் ஏற்றுள்ளது கடந்த காலங்களில் அனுராத புரத்தின் எல்லை பகுதிகள் மீது விடுதலைப் புலிகளினால் இராணுவத்திற்கு தொல்லை கொடுக்கும் தாக்குதல்கள் தீவிரமாக நடைபெற்றன. அதனால் அந்த பகுதி கெப்பி்ற்றி கொலவ பகுதி சாலை இழுத்து மூடப்பட்டு சோதனை சாவடிகளும் ரோந்துகளும் நடைபெற்று பின் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது. இதனை அடுத்து தற்போது மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1229
-
- 0 replies
- 745 views
-
-
மக்களாகிய உங்களின் பலத்தினால்தான் எதிரிகளை எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்கிறோம் - பா.நடேசன் சிறிலங்கா அரசிற்கு பல உலக நாடுகள் ஆயுத உதவிசெய்கின்றபோதும் நாம் அவர்களை எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்கிறோம் என்றால் அது மக்களாகிய உங்களின் பலத்தினால்தான். சிறிலங்கா இராணுவம் தற்போது மிகவும் பலவீனப்பட்டுப்போயுள்ளது. இப்போதுதான் நாம் எமது விடுதலைப்போராட்டத்திற்கான திருப்பு முனகைளை ஏற்படுத்தும் காலமாக கனிந்திருக்கிறது சண்டையை வெல்லக் கூடிய சூழலுக்கு நாம் வந்துவிட்டோம். எனத் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய பணிக்குழுவினருடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கரு…
-
- 0 replies
- 573 views
-
-
ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக கொற்றவன் 31. மார்ச் 2008 21:51 மக்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு விடுதலைப்போர் வெற்றி அடைவது மிக மிகக் கடினம். விடுதலைப் போரின் பங்காளிகளாகவும் அதை முன்னெடுப்பவர்களாகவும் மக்கள் இடம்பெறும் போது விடுதலைப்போர் தனது வெற்றி இலக்கை அடைந்தே தீரும். சீனா, வியட்நாம் ஆகிய நாட்டு மக்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடத்திய விடுதலைப்போர் மக்கட் போர் (PEOPLE'S WAR) எனப்படும். ஆசியாவின் மூன்றாவது மக்கட் போர் இப்போது தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. புலிகள் தலைமையில் தமிழீழ மக்கள் நடத்தும் விடுதலைப்போர் பல வியப்பூட்டும் இராணுவப் பரிமாணங்களைக் கொண்டது. மக்கட் போரின் தாக்குப்பிடிக்கும் வலு அதன் வெற்றி இலக்கை அடைய உதவுகிறது. பிடித்து வைத்திரு…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமது அமைப்பில் இணைந்த சிறார் போரளிகள் 22 பேரரை நேற்று விடுதலை செய்துள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர். புலிகளின் சமாதான செயலகத்தின் இணையதளம் ஊடாக வெளியிடப்பட்ட மின்னஞ்சல் செய்தியிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்திருக்கினர். யுனிசெவ் அமைப்பு விடுதலைப் புலிகளிடம் நூற்றுக் கணக்கான சிறார் போரளிகள் இன்னும் உள்ளனர் என்த தெரிவித்து வருகிறது. தங்களால் விடுதலை செய்யபட்ட சிறுவர்களை 'யுனிசெவச' அமைப்பு உறுதிப்படுத்தத் தவறியமையே இவ்வாறான கருத்து எழக் காரணமாகியுள்ளது எனவும் 20 சிறுவர் போரிளிகளின் பெற்றார் அல்லது பாதுகாவலர்களை கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகளலில் சி.பி.ஏ என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றும் நூற…
-
- 0 replies
- 762 views
-
-
இந்தியாவின் நெருக்கடி காரணமாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை பிரித்தானிய எம்.பி.க்களிடம் - சோமவன்ச தெரிவிப்பு இனத்துவ அடிப்படையில் அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு விடுவார்கள். எனவேதான் 13ஆவது திருத்த முன்னெடுப்பைத் தாம் எதிர்ப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இலங்கை உட்பட தெற்காசியப் பிராந்திய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் இந்தியாவின் கொள்கையையும், கொள்கை வகுப்பாளர்களையுமே எதிர்ப்பதாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவிடம் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பின…
-
- 0 replies
- 753 views
-
-
இலங்கைப்பொருட்களுக்கான தீர்வை சலுகைகுறித்து விரைவில் மீள்பரிசீலனை-ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வரும் தீர்வைச் சலுகை விரைவில் மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்போது வர்த்தக நடவடிக்கைகளின் தன்மை மற்றும் மனித உரிமைகளின் நிலை குறித்தும் கவனம் செலுத்தப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான நட்புறவின் அடிப்படையில் தனது ஒன்றிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் இலங்கையின் உற்பத்திப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்வைச் சலுகையை வழங்கி வருகின்றது. இதன் அ…
-
- 0 replies
- 681 views
-
-
இலங்கை அகதிகள் வந்த படகை பிடித்த இந்திய கடற்படை அகதிகளை ஏற்றிவந்த இலங்கை படகை இந்திய கடற்படையினர் மடக்கி பிடித்ததோடு அதன் படகோட்டிகள் இருவரை, போலீசார் கைது செய்தனர். இலங்கை மன்னாரை சேர்ந்த மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1223
-
- 0 replies
- 824 views
-
-
சென்னையிலுள்ள ஜெமினி ஸ்ரூடியோவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தன்னுடைய சர்ச்சைக்குரிய 'பிரபாகரன்' திரைப்படத்தின் பிரதிகளை மீளப் பெற்றுத் தரவேண்டும் எனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திரைப்பட இயக்குனர் துஷாரா பீரிஸ் தன்னுடைய போராட்டத்தைக் கைவிட்டுள்ளார். இதன் பிரதியைப் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம உறுதியளித்ததையடுத்தே அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து துஷாரா பீரிஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளருடன் நேற்றைய தினம் சென்னைக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலேயே இவர் சென்னை புறப்பட்டிருக்கின்றார். சென்னை ஜெமினி ஸ்ர…
-
- 9 replies
- 3.2k views
-
-
மட்டக்களப்பில் உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்.
-
- 0 replies
- 797 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....de0ef88d2f7129e ஆராய்பவர்கள் தமிழீழ அரசியல் ஆய்வுமையப் பொறுப்பாளர் திரு கவியழகன் மற்றும் புலிகளின் குரல் பிரதம செய்தி ஆசிரியர் - திரு இறைவன் இவர்களுடன் திரு வீரா
-
- 2 replies
- 1.1k views
-
-
உள்ளத்தூய்மை,சிந்தனைத் தெளிவு, செயல் துணிவுடன் தமிழினத்தை வழிநடத்திய தலைவர் தந்தை செல்வா -மா.க.ஈழவேந்தன்- * இன்று 110 ஆவது பிறந்ததினம் இருள் படிந்த ஈழத்து அரசியல் வானில் இளஞாயிறு எனத்தோன்றியவர் தந்தை செல்வநாயகம் "மெல்ல மெல்ல பணிபுரியும் செல்வநாயகம் சொல்லுகின்ற பாதையிலே செல்கின்ற வீரர் நாம்". ஈழத்து பெண்கவிஞர் ஒருவர் உயர்ந்து பாராட்டுகின்ற அளவுக்கு ஈழத்து தமிழ் மக்களையெல்லாம் முழுமையாக ஆட்கொண்டு வழிநடத்திச் சென்றவர் அவர். விடுதலை தவறி பாழ்பட்டுக்கிடந்த தமிழ் மக்களையெல்லாம் ஒற்றுமைப்படுத்தி ஒளிபொருந்திய வாழ்வு நமக்கு உண்டு. தன்நம்பிக்கையுடன் வாழ், தன்மானத்துடன் வாழ் என்று புது வழி காட்டி புத்துணர்வாக்கிய பெருமை அவரையே சாரும். வரலாறு தரும் தீர்ப்பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
கல்கிசை பொலிஸ் நிலையத்தில் கைதி தற்கொலை கல்கிசை காவல் நிலையத்தில் கைதி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். நேற்று இரவு நஞ்சருந்திய இவர் களுபோவில வைத்தியசாலையில் இன்று அதிகாலை உயிரிழந்தள்ளார். காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது குறித்த கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினா மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1695#1695
-
- 0 replies
- 935 views
-
-
கொழும்பு மாவட்டத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டிருந்த மர்மச் சுவரொட்டிகளுக்கு பாதுகாப்பு அமைச்சே பொறுப்பெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைப் போராளிகளாக வருபவர்கள் சரணடைந்தால் அவர்களுடைய வாழ்கையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கும் இந்தச் சுவரொட்டிகள் கடந்த வாரத்தில் மர்மான முறையில் கொழும்பு நகரில் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு யார் காரணம் எனத் தெரிவிக்கப்படாமையால் இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்தால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை என அரசாங்க அமைச்சர் ஒருவர் கடந்தவாரம் தெரிவித்திருந்ததை அடுத்து, இதற்குக் காரணம் யார் என்ற கேள்வி பெரிதாக எழுப்பப்பட்டது. இந…
-
- 1 reply
- 1.3k views
-