ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
திங்கள் 03-03-2008 19:47 மணி தமிழீழம் [மயூரன்] ஒட்டுசுட்டானில் வான்வழித் தாக்குதல்கள் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறீலங்கா வான்படையினர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று திங்கட்கிழமை மதியம் 12.45 மணியளவில் ஒட்டுசுட்டான் குளமுறிப்பு பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளன. குண்டு வீச்சில் ஏற்பட்ட சேதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
மணலாறு கொக்குத்தொடுவாயில் மோதல்கள்: 2 படையினர் பலி! மேலும் 10 பேர் காயம் மணலாறு பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மணலாறு கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மாலை 3.30 மணியளவில் இப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்றுள்ளன. மோதலின் போது இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் 10 படையினர் காயங்களுக்கு உள்ளாகினர் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடாக தகவல் மையம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 751 views
-
-
கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் இந்திய பாதுகாப்புக்கு முன்னுரிமை [03 - March - 2008] * சீனச்சார்பு கம்பனியின் கேள்விமனு நிராகரிப்பு கொழும்புத் துறைமுகத்தில் புதிய கொள்கலன் இறங்குதுறையை நிர்மாணிப்பதற்கான கேள்வி மனுக் கோரலில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விடயம் சர்ச்சைக்குரிய விவகாரமாக உருவெடுத்திருக்கிறது. ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட கம்பனியான ஹட்கிசன் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலென இலங்கையின் ஊடகத்தில் சிறிய அளவிலான பிரசாரத்தை குறிப்பிட்ட ஒரு சாரார் மேற்கொண்டுள்ளனர். இந்தப் பிரசாரம் வெற்றி கண்டிருப்பதன் அடையாளமாக இலங்கை அரசாங்கம் முன்னர் கோரியிருந்த கேள்வி மனுக் கோரலை இரத்துச் செய்து வி…
-
- 1 reply
- 902 views
-
-
ஈழத் தமிழர்களுக்காக அழுதால் கூட குற்றம்- ராமதாஸ் திங்கள்கிழமை, மார்ச் 3, 2008 சென்னை: ஈழத் தமிழர்களுகாக அழுதால் கூட குற்றம் என்கிறது ஊடகம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் பேரியக்கத்தின் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது, பணியாளர்கள் வைத்திருப்பது சங்கம், இயக்கம் என்று தான் இருக்கும். ஆனால் நீங்கள் பேரியக்கம் என்று வைத்துள்ளீர்கள். அரசு பணியாளர்கள், சங்கம்- இயக்கம் என்று ஆரம்பித்தாலும், அதை இரண்டாக்கத்தான் பார்ப்பார்கள். அதுபோல் இல்லாமல் அரசு செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கின்ற போராடும் சங்கமாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு என்றும் உண்டு. இந்த பேரியக்…
-
- 1 reply
- 1.6k views
-
-
அவுஸ்திரேலியா சிட்னியில் "மாமனிதர்" தில்லை ஜெயக்குமார் நினைவான சுற்றுக் கிண்ணத்திற்காக தமிழர் வரலாறு, பண்பான்மை, வாழ்வு, இறைமை பற்றிய புதிர்ப்போட்டி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 792 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியான மொனராகலைப் பகுதியில் முச்சக்கர வண்டியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக் கிழமை கடத்தப்பட்டுள்ளார். மொனராகலைப் பகுதியின் நக்கலை தோட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய எஸ். புண்ணியமூர்த்தி என்பவரே கடத்தப்பட்டவராவார். இது சம்பந்தமாக ஊவா மாகாண சபையின் மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளர் அ.அரவிந்குமாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதும், அவர் மொனராகலை மாவட்ட காவல்துறை அதிபர் எட்சன் குணதிலக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இதுபற்றி கூறப்படுவதாவது, மொனராகலையிலிருந்து புத்தலைக்கு குறிப்பிட்ட தமிழ் இளைஞர் முச்சக்கரவண்டியைச் செலுத்தி செல்லும் வேளையில் ஓரம்புவ என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, இவ் இளைஞர் கடத்தப்பட்டுள்ளார். ஓரம்புவ என்ற காட்டுப…
-
- 0 replies
- 974 views
-
-
வீரகேசரி நாளேடு - விடுதலைப்புலிகள் அமைப்பிற்காக நிதி சேகரிக்கும் தொண்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டுமென பிரித்தானிய அரசாங்கத்தை இலங்கைகோரியுள்ளது. புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்துள்ள பிரித்தானியா, அவ்வமைப்புக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடும் அமைப்புக்களையும் தடைசெய்ய வேண்டுமென லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பில லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புக்கள் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றன. இந்த நிதி அரசாங்கத்துக்கு எதிரான போர் மற்றம் மக்கள் மீதான வன்முறைகளும் பயன்படுத்தப்படுகின்றது. இதேவேளை, தமிழ் அமைப்பினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்ச்சி த…
-
- 1 reply
- 900 views
-
-
இரத்மலானை விமான நிலைய பகுதியில் வெடித்த அமுக்க வெடியினால் பதற்றம் [03 - March - 2008] -டிட்டோ குகன்- இரத்மலானை விமானப்படைத்தளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அமுக்க வெடியொன்று வெடித்ததனால் அப்பகுதியில் சிறிது பதற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலை 6.35 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானப் படைத்தளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வேலிகளுக்கு அண்மையில் பாதுகாப்புக் காரணம் கருதி சுற்றிவரப் புதைக்கப்பட்டிருக்கும் அமுக்க வெடியொன்றே வெடித்திருக்கிறது. இந்தச் சம்பவத்தின்போது எழுந்த சத்தம் பல பகுதிகளுக்கும் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டது. http://www.th…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள சாக் நாடுகளின் 15 வது மாநாட்டிற்கு முன்னர் வடக்கு கிழக்கு பிரச்சனைகளுக்கான தீர்வை முன்வைத்து செயல்படுத்துமாறு இந்தியா இலங்கை அரசை கோரியிருப்பதாக தூதுவராலய வட்டாரம் சுட்டிக் காட்டியுள்ளது. 15 வது சாக் மாநாடு மாலைத்தீவில் இம் முறை நடைபெறவிருந்த போதும் மஹிந்தவின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கையில் கண்டி மாநகரில் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கபட்டு ஏற்பாடுகளும் செய்யபட்டு வருகின்றன. இம் மாநாட்டிற்கு முன்னதாகவே வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கு தீர்வு யோசனைகளை சர்வ கட்சி முன் வைத்துள்ளது. அதனை மாநாட்டிற்கு முன்னர் நடைமுறைப்படுத்துமாறு இந்தி அரசு வலியுறுத்தியுள்ளது. இலங்கை இந்தியா அரசுகள் கை…
-
- 7 replies
- 3.1k views
-
-
வீரகேசரி நாளேடு - திருச்சி: இலங்கை தமிழர்களுக்கு பொருட்கள் அனுப்புவதற்காக அனைத்து கட்சிகளையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என பழ. நெடுமாறன் கூறினார். தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் மேலும் தெரிவித்ததாவது: அகிம்சைவாதியான மகாத்மா காந்தியை தேசத்தந்தையாக ஏற்றுக்கொண்ட நம் நாட்டில் இராணுவ செலவுக்கு ஆண்டுக்கு ஆண்டு நிதி ஒதுக்குவதை அதிகரித்து கொண்டே போவது தவறான முன் உதாரணம். இந்தப் பணத்தை மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன்படுத்தி மற்ற நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக இந்தியா விளங்க வேண்டும். நதிநீர் இணைப்புக்கு முன்பு ஏற்கனவே இருக்கும் கால்வாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாரி பராமரித்தல் வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்ப…
-
- 0 replies
- 902 views
-
-
நான்காம் கட்ட யுத்தம் ஆரம்பித்து இன்று சிறீ லங்கா முழுவதுமான ஒரு யுத்தம் நடை பெறுகின்ற இந்த வேளையில் சிறீ லங்கா அரசானது ஒரு தந்திரோபாயமான உளவியில் ரீதியான ஒரு போரை புலம் பெயர் தமிழ் மக்கள் பக்கம் முடக்கிவிட்டுள்ளது. கிழக்கு மீட்கப்பட்டு விட்டது, வடக்கில் இராணுவம் வெற்றியை நோக்கி நடைபோடுகிறது என்ற பாணியில் தனது உளவியில் ரீதியான ஒரு பிரச்சார யுத்தத்தை தமக்கு ஆதரவான தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் ஊடாக நடாத்தி வருகிறது. புலிகளின் தலைவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார், பொட்டம்மானுக்கு இருதய வருத்தம், புலிகளுக்குள் மோதல், புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்று தினமும் தொடர்ச்சியாக சிறீ லங்கா அரசின் உளவுப்பிரிவு மிகவும் கட்சிதமாக தனது பரப்புரையை செய்து வருகிறது. இன்று புலம் பெயர்…
-
- 22 replies
- 3k views
-
-
"சார்க்' மாநாட்டுக்கு மன்மோகன் சிங்கை அழைத்து வருவதில் இலங்கை அரசு தீவிரம் ரோஹித போகொல்லாகம புதுடில்லியில் கடும் முயற்சி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கண்டியில் நடைபெறவிருக்கும் தென்னாசிய பிராந்திய ஒத்துழைப்பு (சார்க்) மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைக் கலந்துகொள்ளச் செய்வதில் கொழும்பு அரசு பகீரதப் பிரயத்தன முயற்சி எடுத்துவருகின்றது எனத் தெரிகின்றது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் தாமே நேரடியாகக் கலந்துகொள்வதற்கு இணங்கினார் என்ற பதிலுடன் வருமாறு பணித்து, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் என்றும் தெரியவருகின்றது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தை கொழும்பு அரசு கையாளு…
-
- 0 replies
- 781 views
-
-
தெற்கிலும் வியாபிக்கும் தாக்குதல் அச்சுறுத்தல் [02 - March - 2008] -விதுரன்- தெற்கைப் பாதுகாத்தவாறு வடக்கில் பாரிய யுத்தமென்ற அரசின் கொள்கையில் பெரும்பின்னடைவு ஏற்படுவது போல் தெரிகிறது. வடக்கில் இடம்பெறும் படை நகர்வில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத அதேநேரம் கொழும்பு உட்பட தெற்கில் இடம்பெறும் பல்வேறு தாக்குதல்களும் தெற்கை உலுக்கி வருகிறது. கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றி வடக்கையும் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டால் நாட்டைப் பாதுகாத்துவிடலாமென்று நினைத்த அரசுக்கு, தெற்கைப் பாதுகாக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதால் நாட்டை எப்படிப் பாதுகாப்பதென்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடக்கில் தற்போது இடம்பெறும் பெரும் போர் தொடர்பான செய்திகள் இன்று தெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று முற்பகல் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வு நாளை ஜெனீவா நகரில் ஆரம்பம் - அமைச்சர் சமரசிங்க தலைமையில் உயர்மட்டக் குழு ஜெனீவா பயணம் ! March 02,2008 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் உயர்மட்ட குழுவொன்று நேற்று சனிக்கிழமை ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளது. இக்குழுவில் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் சென்றுள்ளனர். நாளை ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரில் அமைச்சர் மகிந்த சமரசிங்க இலங்கை நிலைவரம் தொடர்பாக உரையாற்றவுள்ளார். இதன்போது அவர் இலங்கை மனித உரிமை நிலைவரம் மற்றும் மனித உரிமைகளை ம…
-
- 0 replies
- 800 views
-
-
----------------------- ------------------------------ -------------------------------- ----------------------- ------------------------
-
- 0 replies
- 901 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 722 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு மோதரையில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த காவல்துறையினரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
வட போர்முனையான கிளாலி, முகமாலைக் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கிச் சூட்டுத்தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 716 views
-
-
வடக்கு-கிழக்கு பிரதேச சபைத் தேர்தல்களில் தமது உளவு அமைப்பான "றோ"வின் முகவர்களை அமர்த்தவே இந்தியா விரும்புகிறது என்று ஜே.வி.பி. கட்சியின் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 771 views
-
-
வடபோர் முனையான நாகர்கோவில் களமுனையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4:20 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 506 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலையடுத்து மன்னார் இத்திக்கண்டல் நோக்கி நகர்ந்த சிறிலங்காப் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 683 views
-
-
மணலாற்றுப் பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 604 views
-
-
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் வவுனியா பம்பைமடுப் பகுதியில் இன்று காலை நடந்த கிளைமோர்; தாக்குதலில் ஒரு ஆக்கிரமிப்புப் படையினன் கொல்லப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் அறிவித்தள்ளார். ஜானா
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரான்ஸ் Grges - Les - Gone SSE மாநகர சபைக்கு இம்மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முத்து என்றழைக்கப்டும் குமாரசிங்கம் முத்துக்குமார் போட்டியிடுகிறார். பிரான்ஸில், பாரிஸ் மாநகருக்கு மிக அருகில் உள்ள பட்டணங்களிளொன்று Grges - Les - Gone SSE ஆகும். இங்கு புலம் பெயர்ந்த தமிழர் பலர் வாழ்கிறார்கள். இவர்கள் மத்தியில் 'முத்து' என இவர் அன்புடன் அனைவராலும் அழைக்கபட்டு வருகிறார். இவர் யாழ். மத்தியகல்லூரியில் படிக்கும் போது கிரிக்கட் அணி உதைப்பந்தாட்ட அணி, சாரணர்அணிகளிலும் அங்கம் வகித்ததுடன் பல பரிசில்களையும் பெற்றுள்ளார். பிரான்ஸ் வந்த இலங்கையர்கள் பலர் மொழி தெரியாததினால் தகுதி தொழில் வாய்ப்பு பெற முடியாமலும் நோய் நொடிகளுக்கு தக்க பரிகாரம் த…
-
- 4 replies
- 1.4k views
-