Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயணிகள் பேருந்துகளில் பொதிகள் வைக்கத்தடை! 27.02.2008 / நிருபர் எல்லாளன் பயணிகள் பேருந்துகளின் இருக்கைகளின் கீழ்ப் பகுதியிலும், பயணப்பொதிகள் வைக்கும் மேல்தட்டிலும் பொதிகள் வைப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தனியார் பேருந்து வண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக, குண்டுகளிலிருந்து எச்சரிக்கையாக இருப்பது மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பேருந்து பயணிகளைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இத்தகவலைத் தெரிவித்துள்ளார். sankathi.com

    • 2 replies
    • 1.2k views
  2. திருகோணமலையில் அனல் மின் நிலையம் அமைக்க இந்தியா உதவுவது என்பது அதன் அரசியல் விரிவாக்க நடவடிக்கை என்று ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 784 views
  3. அனிதா பிரதாப்பின் பேச்சு Youtube

    • 2 replies
    • 2.7k views
  4. தொலைதூரத்தில் நடந்துகொண்டிருந்த யுத்தம் இப்போது எம் வீட்டுக் கதவுகளை தட்டுகிறது - கேணல் மனோ முதனாயக்க தெரிவிப்பு [Wednesday February 27 2008 09:04:38 AM GMT] [யாழ் வாணன்] Tamilwin.com முன்னர் எங்கோ தொலைதூரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தம் இப்போது தமது ஒவ்வொரு வரது வீட்டினதும் கதவுகளை தட்டிக் கொண்டிருப்பதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பணிப்பாளர் கேணல் மனோ முதனாயக்க தெரிவித்தார். முந்தல் பிரதேச பொது மக்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பான செயலமர்வு கடந்த வாரம் முந்தல் பௌத்த விகாரை மத்திய நிலையத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். "யுத்தம் முன்னர் வேறு எ…

  5. தமிழ் ஈழத்தில் அமையப்பெற்றுவரும் அருங்காட்சியகம். 6 அடி யானைத்தந்தத்தில் பொறிக்கப்படிருக்கும் ஈழ வரலாறும்.

  6. வடபோர்முனையான முகமாலை மற்றும் மணலாற்றுப் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 665 views
  7. அரசுக்கு மனித உரிமை கண்காணிப்பகம் கண்டனம் சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த தவறி வருவமாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக சிறீலங்கா அரசினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக் குழுக்களும், விசாரணைக் குழுக்களும் முடிவில்லாது நீண்டு செல்வதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மறு புறத்தில் தற்பொழுது இடம்பெற்றுவரும் பொதுமக்களின் கடத்தல்கள், கைதுகளை வெளியிடுவதற்கு ஊடகங்களுக்கு அரசு தடை விதித்து வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை சிறீலங்காவில் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை மனித உ…

  8. புதன் 27-02-2008 16:33 மணி தமிழீழம் [தாயகன்] படை ஆக்கிரமிப்பு முயற்சி - 13 முன்பள்ளிகள் மூடப்பட்டன சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் ஆக்கரமிப்பு முயற்சி, மற்றும் தாக்குதல்கள் காரணமாக வடமராட்சி கிழக்கில் இயங்கிவந்த 22 முன்பள்ளிகளில் 13 முன்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்பொழுது பெரும் அச்சத்தின் மத்தியில் இயங்கிவரும் ஏனைய 9 முன்பள்ளிகளும் வெகு விரைவில் மூடப்படும் அபாயத்தை எதர்நோக்கியிருப்பதாக, அந்தப் பிரதேச கல்வி அதிகாரி சத்தியசீலன் தெரிவித்தார். சிறீலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு முயற்சிகளால் பாடசாலைகள் மட்டுமன்றி முன்பள்ளி சிறார்களின் கல்வியும் பாதிக்கடுகின்றமை மனவேதனையைத் தருவதாக வடமராட்சி கிழக்கு பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வடமராட்சி கிழக்…

  9. புதன் 27-02-2008 12:16 மணி தமிழீழம் [மயூரன்] உப்புவெளியில் ஓட்டோ சாரதி சுட்டுப்படுகொலை திருமலை மாவட்டம் செல்வநாயகபுரம் உப்புவெளி பகுதியில் தமிழ் ஓட்டோ சாரதி ஒருவர் செவ்வாய் இரவு 7 மணியளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவரது உடலம் திருகோணமலை பொதுமருத்துவ மனையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 1 reply
    • 953 views
  10. கதிரேசன் வீதி விடுதியிலிருந்து சிங்கப்பூர் பிரஜை கடத்தல் வெள்ளை வானில் வந்தோர் கைவரிசை 2/25/2008 6:56:56 PM வீரகேசரி இணையம் - கதிரேசன் வீதியில் அமைந்துள்ள தற்காலிக விடுதி ஒன்றிலிருந்து சிங்கப்பூர் பிரஜையொருவர் இனந்தெரியாத ஆயுத தாரிகளினால் இன்று கடத்தப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 12.00 மணிக்கும் 1.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளை வானில் வந்த சிலரே இவரை கடத்திச்சென்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான என்.கே. இலங்ககோன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் சீருடைக்கு சமனான ஆடையணிந்த மூவர் மற்றும் சிவில் ஆடையுடன் கூடிய மூவர் அடங்கிய குழுவினாலேயே இவர் கடத்தப்பட்டுள்…

  11. குடாநாட்டில் பாதுகாப்பு கோரி சரணடைந்தவர்களில் 44 பேர் இராணுவத்தினரிடம் நேற்று சரண் - படைத்தரப்பு கூறுகின்றது [Wednesday February 27 2008 08:55:17 AM GMT] [யாழ் வாணன்] Tamilwin.com யாழ். குடாநாட்டில் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சரணடைந்தவர்களில் 44 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் கடந்த வருடம் முதல் 300 க்கும் மேற்பட்டோர் சரணடைந்த நிலையில், அவர்கள் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேரே நேற்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார…

  12. இலங்கையின் வடக்கில் எவ்விதமான இராணுவ நடவடிக்ககைளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நாட்டில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வுகாண முடியாது என்பதை இந்தியாவும் சர்வதேச சமூகமும் எமக்கு சுட்டிக் காட்ட வேண்டியதில்லை. என்று அரசு பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹேலிய தெரிவித்தார். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் இறுதி தீர்வு காண்பதற்கு அரசு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. எனினும் வடக்கில பயங்கரவாதத்தின் பிடிக்குள் சிக்கியுள்ள அப்பாவி மக்களை மீட்கும் வகையிலேயே படையினரால் அங்கு மனிதாபிமான நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகின்றது. இந்தியா கூறுவது போல பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயி…

  13. -தாரகா- இன்றைய சூழலில் உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் சக்திகளும், அதேவேளை ஒடுக்குமுறைகளை கையாளும் அரசுகளும் மிகவும் ஈடுபாட்டுடன் அவதானிக்கும் விடயம் கொசொவோவின் சுதந்திர அரசு பிரகடனம்தான். இன்றைய நவீன அரசியல் என்பது ஒருபுறம் அரச பயங்கரவாதங்களுக்கான விளக்கங்களாலும், மறுபுறம் அதனை எதிர்த்து முயறிடிப்பதற்காக போராடி வரும் விடுதலை சக்திகளின் நியாயங்களாலும் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அரச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்த ஒரு தேசம் சுதந்திர நாடாக பரிணமித்திருப்பதானது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு வகையில் கொசொவோ அரசு பிரகடனமும், அதனை குறிப்பாக அமெரிக்கா உட்பட ஜரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் அங்கிகரித்ததும…

    • 2 replies
    • 1.8k views
  14. போரில் வென்றவர்கள் புதிய எல்லைகளைக் கீறும் உரிமையைப் பெறுகிறார்கள்! -நக்கீரன் பல மாதங்களாகத் தள்ளிப்போட்டு வந்த கொசோவோவின் ஒருதலைப் பட்சத் சுதந்திரப் பிரகடனம் ஒருவாறு அறிவித்தாகிவிட்டது. கடந்த பெப்ரவரி மாதம் 17 ஆம் நாள் கொசோவோ நாடாளுமன்றம் கூடியபோது அந்த நாட்டின் தலைமை அமைச்சர் ஹாஷிம் தாசி (Hashim Thaci) சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தார். அந்தப் பிரகடனம் மிகவும் முக்கியமானது. “கொசோவோவை நாங்கள் ஒரு விடுதலை பெற்ற சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்துகிறோம். கொசோவோவில் வாழும் எல்லா சமூகத்தினரதும் உரிமைகள் சுதந்திரங்கள் ஆகியவற்றைப் பேணிப்பாதுகாக்கவும் அவர்கள் ஆட்சியில் பங்கு கொள்ளும் உரிமையையும் உறுதி செய்கிறோம். சிறுபான்மை மக்களது உரிமைகள் பற்றிக் குறிப்பிடும் திட்…

  15. 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை அப்படியே அமுல்படுத்தினால் ஆதரவு - ரணில் அறிவிப்பு 2/26/2008 11:31:31 PM வீரகேசரி இணையம் - நாட்டின் பிரதான இரு கட்சிகளும் இணைந்து சேவையாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வரலாற்று சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வீணடித்து விட்டார். இந்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இடைச்செருகல்களை மேற்கொள்ளாமல் 13 ஆவது ரசியலமைப்புதிருத்தத்தை அரசாங்கம் மாற்றம் எதுவுமின்றி அப்படியே அமுல்படுத்தினால் அதற்கு நாம் பூரண ஆதரவை நல்குவோம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரம சிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகின்ற வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரச்சினைக்…

  16. இலங்கை அரசு சிங்கள மேலாதிக்க உணர்வு காரணமாக யுத்தத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தமிழ் மக்களை அடக்குவதற்கு முயன்றால் சர்வதேச உணர்வு இயல்பாகவே தமிழ் மக்கள் பக்கம் திரும்புமென இந்திய அமைதிப்படை காலத்தில் இலங்கையில் பணியாற்றிய முன்னாள் இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்தள்ளார். கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் விடுதலைப்புலிகள் போன்ற தனிநாட்டிற்காகப் போராடும் கெரில்ல இயக்கங்கள் மீது எத்தகைய செல்வாக்கைச் செலுத்தும் என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இப்படித் தெரிhவித்துள்ளர். விடுதலைப் புலிகளும் , தமிழ் அரசியல் வாதிகளும் முன்வைக்கும் தமிழீழக் கோரிக்கையிலிருந்து கொசோவோவின் ஒருதலைப்பட்ச சுதந்திப் பிரகடனம் முற்றிலும் மாறுபட்டது எனவும் அவர் கு…

  17. விமானப்படை வீரர் பலாலியில் தற்கொலை [27 - February - 2008] பலாலி விமானப்படை முகாமைச் சேர்ந்த டில்சான் பிரதீப் குணசேகர என்ற (வயது 26) விமானப்படை வீரர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தையடுத்து மல்லாகம் நீதிவான் திருமதி சரோஜினி இளங்கோவனின் உத்தரவின்படி இவரது சடலம் விமான மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டது. கொழும்பு நகர மரண விசாரணை அதிகாரி எட்வேர் அகங்கம செவ்வாய்க்கிழமை மரண விசாரணையை நடத்தினார். உயர் அதிகாரி ஒருவரின் பெயருக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரியின் பெயரை இவர் கூறியது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டதாகவும் அது தொடர்பாக எழுத்து மூலம் தருமாறு உயர் அதிகாரி ஒருவரால் பண…

  18. ஆயுதக் குழுவை ஆளுங்கட்சியாக காட்டி மட்டக்களப்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்ற அரசு முயற்சி' [27 - February - 2008] மட்டக்களப்பு மாநகர சபையை கைப்பற்றிவிட்டதாக உலகுக்கு காட்ட வேண்டிய தேவையொன்று இருப்பதாலேயே ஆயுதக் குழுவை ஆளும் கட்சியாகச் காட்டி மட்டக்களப்பு மாநகர சபையை வென்றெடுக்க அரசாங்கம் போலி நாடகமொன்றை அரங்கேற்றி வருவதாக ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மஞ்சந்தொடுவாய் மஸ்யிதுல் ஹிலூரி பள்ளி வாசலுக்கருகில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ரவூப் …

  19. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யும் அரசியல் தலைவர்கள் [27 - February - 2008] * அதிகார போதையில் நியாயத்தை மறந்து செயற்பட்டுவிட்டு பின் கவலைப்படுவதால் என்ன பயன்? வ.திருநாவுக்கரசு ஷ்ரீ லங்கா மக்கள் கட்சியின் ஸ்தாபக தலைவராய் விளங்கியவராகிய விஜய குமாரதுங்கவின் 20 ஆவது ஆண்டு நினைவஞ்சலி தொடர்பாக அவரின் மனைவியும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க 17.02.2008 திகதி வெளியாகிய "சண்டே லீடர்" வார இதழுக்கு வழங்கியிருந்த விலாவாரியான பேட்டியானது எமது கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. சந்திரிகா தனது பதவிக் காலத்தில் சில பாரிய தவறுகள் இழைத்துள்ளதை ஒப்புக்கொள்கின்றார். அதாவது குறிப்பாக அன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை பதவ…

  20. சிறிலங்காவிற்கான தனது பயணத்தின் போது ஐகிய நாடுகள் சபையின் பிரதிச் செயலாளர் நாயகம் அஞ்சலா கனே அம்மையார் தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பினை புறக்கணித்திருப்பது குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அஞ்சலா கனே அம்மையாருக்கு தனது விசனத்தை தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  21. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் அதிகரித்துச் செல்வதன் காரணமாக மனிதாபிமான உதவிகள் மேலும் அதிகரிக்கப்பட நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையும், அரச சார்பற்ற அமைப்புக்களும் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 762 views
  22. அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் பிள்ளையான் ஒட்டுக்குழு மேற்குலகை ஏமாற்றுவதற்கென இனப் பிரச்சினைத் தீர்வுக்காக சிறீலங்கா அதிபரால் அமைக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில் பிள்ளையான் ஒட்டுக்குழுவையும் இணைக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மகஜன எக்சத் பெரமுன, மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்வற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். மட்டக்களப்பின் உள்ளுராட்சி தேர்தலில் தமது குழு வெற்றிபெறும்வரை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தை இடை நிறுத்தி வைக்குமாறு பிள்ளையான் துணைப்படைக் குழுவினால் கடந்த வாரம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு இடம்பெற்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள…

    • 2 replies
    • 1.5k views
  23. தென் ஆசியப் பிராந்தியத்தில் சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்துள்ளது என்று பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சிறுபான்மை மக்களின் மனித உரிமை குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 550 views
  24. சிறிலங்காவில் எந்த நேரமும் தாக்குதல்கள் நடக்கலாம் எனவும் அத்தகைய தாக்குதல்களில் பிரித்தானிய குடிமக்கள் பெருமளவில் சிக்கலாம் எனவும் பிரித்தானிய அரசாங்கம் தனது மக்களை எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.