ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
-
- 0 replies
- 906 views
-
-
மன்னாரில் 2 படையினர் பலி – ஏழு பேர் காயம் மன்னார் பாலைக்குழியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று நண்பகல் 12.10 அளவில் சிறீலங்காப் படையினரின் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதலில் படையினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டதாக, விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். தமது தரப்பில் எந்தவித இழப்பும் ஏற்படவில்லை எனவும், விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட கட்டளைப்பீடம் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 990 views
-
-
வெள்ளி 15-02-2008 18:41 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா வான்படையில் மகளிர் பரசூட் அணியினரும் இணைப்பு சிறீலங்கா வான்படையின் பரசூட் அணியில் மகளிர் அணியினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பயிற்சியை நிறைவு செய்த, ஏழு மகளிர் வான் படையினர் வானூர்தியிலிருந்து பரசூட் மூலம் தரையிறங்கினர். இந்த நிகழ்வு கட்டுநாயக்கா வான்படையின் வானூர்தி தளத்தில் இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 20 replies
- 3.2k views
-
-
இலங்கையில் பொருளாதார, இராணுவ நலன்களை இலக்காகக் கொண்ட அமெரிக்க, இந்திய செயற்பாடுகள் [16 - February - 2008] காலகண்டன் கடந்த நூற்றாண்டில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை இன முரண்பாடாகத் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டது. இதற்குப் பிரித்தானிய கொலனித்துவ வாதிகள் தமக்கே உரித்தான பிரித்தாளும் நரிக்குண பங்களிப்பை வழங்கிச் சென்றனர். அவ்வாறே கடந்த மூன்று தசாப்த காலத்தில் அதே தேசிய இனப்பிரச்சினையை யுத்தமாக வளர்த்தெடுத்து இரத்த ஆறு ஓடச் செய்ததிலும் அமெரிக்க மேற்குலக சக்திகளுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தினருக்கும் இருந்து வந்தபங்கையும் பணியையும் எவரும் நிராகரித்துவிட முடியாது. தத்தமது அக்கறைகளுக்கும் நலன்களுக்கும் ஏற்றவாறு மேற்கொள்ளப்பட்டு வந்த இவ் அந்நியத் தலையீடு என்பது …
-
- 0 replies
- 1k views
-
-
ஜெயலலிதாவைத்தான் கைது செய்யவேண்டும் வேண்டும் - வெற்றி கொண்டான் தி.மு.க.வின் அனல் மனிதர் வெற்றிகொண்டான். பேசத் துவங்கினால் கனல் வந்து விழுகிறது. ஆவேசமாய்ப் பேசினாலும் ஆதாரங்களுடன் பேசுகிறார், குத்தல், நக்கல், கிண்டல், கேலி கலந்து. தமிழக அரசியலில் நிலவும் ஒரு பரபரப்பான சூழலில் அவரைச் சந்தித்தோம். விடுதலைப்புலிகள் தமிழகத்தில் ஊடுருவியிருக்கிறார்கள் என்றும், அவர்களைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றும் குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்திருக்கிறதே? ‘‘தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் நாட்டிற்குள் ஊடுருவ முயன்றாலும் சரி, ஊடுருவினாலும் சரி, அதை உடனே தனது உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது மத்தியஅரசு. அவர்களையும் மீறி யாரும் இந்தியாவில் நுழ…
-
- 2 replies
- 2.8k views
-
-
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்? [16 - February - 2008] *பழ.நெடுமாறன் கேள்வி சென்னை: பலஸ்தீன மக்களுக்கு உதவ துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "பலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதிக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்களை செல்லவிடாமல் இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேலின் இந்தப் போக்கை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், அந்த மக்களுக்கு உணவு மற்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்புக்கு வந்த புகையிரதங்கள் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனை 2/16/2008 11:29:22 AM வீரகேசரி இணையம் - வெளிமாவட்டங்களிலிருந்து நேற்றுக்காலை கொழும்பு நோக்கி வந்த சில புகையிரதங்கள் இடைவழியில் மறிக்கப்பட்டு படையினரால் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை வேளையிலேயே கண்டி மற்றும் அதனை அண்டிய நகரங்களிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வந்துகொண்டிருந்த பயணிகள் புகையிரதங்கள் ஒருசில புகையிரத தரிப்பிடங்களை அண்மித்த இடங்களில் நிறுத்தப்பட்டு படையினரால் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அம்பேபுஸ்ஸவை அண்டிய பகுதிகளிலேயே வழமைக்கு மாறாக புகையிரதங்கள் இடை நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் புகையிரதத்திலிருந்து இறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜே.வி.பிக்கு புலிகள் சிறிய ரக ஆயுத உதவி....? http://www.bbc.co.uk/sinhala/news/story/20..._jvp_ltte.shtml
-
- 5 replies
- 3.1k views
-
-
கன்பரா துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த ஈழத்தமிழர்கள். இன்று நடைபெற்ற சிறிலங்கா இந்தியா துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் தமிழர்கள் தமிழீழம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்து கலந்து கொண்டார்கள். ஆனால் கிறிக் இன்போ இணையத்தளத்தில் இவ்வாறு இதனை குறிக்கப்பட்டிருக்கிறது. interestingly there were a few Tamils wearing red T-shirts with a map of Sri Lanka that had "Voice of Tamils. Where's humanity" painted across the north and east, which has borne the bulk of the violence over the past few decades. Jacobs agrees sport is one of the best mediums to get the message of peace across. "Cricket is one game that get…
-
- 30 replies
- 5.3k views
-
-
பெப்ரவரி 14ம் திகதி வெலண்டைன் புனிதரை நினைவுகூறும் வகையிலேயே அமைந்துள்ளது. இன்று (பெப்ரவரி14) பௌத்த பிக்குகள், அறநெறிப் பாடசாலை மாணவியர் மற்றும் பெரியோர் விஹாரமாதேவி பூங்காவில் அமைந்துள்ள புத்த சிலைக்கு முன்பாக கூடினர். காதலர்கள் தமது காதலை வெளிப்படுத்திக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இராணுவ வீரர்கள் மீது அன்பு செலுத்துவதற்குமே இவர்கள் கூடியிருந்தனர். தேசிய சங்க சம்மேளனத்தினால் 'அமா வஸ்ஸ' என்ற பெயரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கி.பி. 270 ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த வெலண்டைன் என்ற கிறிஸ்தவ மதகுரு, அக்காலத்தில் காலத்தில் திருமணத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி தமது தேவாலயத்தில் பலரை திருமண பந்தத்தில் இணைத்திருந்தார். இதனை அறி…
-
- 2 replies
- 1.5k views
-
-
வவுனியா, மன்னார் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்கு அவசரமாக 11 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 686 views
-
-
சிறிலங்காவில் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் 2 ஆவதாக உயர்புள்ளி பெற்ற மாணவிக்கு தமிழர் என்ற காரணத்தினால் பாடசாலையில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 2.8k views
-
-
சிறந்த மாணவர் அமைப்பாக கனடா யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 2.6k views
-
-
இணைந்த கடற் கண்காணிப்பிற்கு இந்தியா அழைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் இணைந்த கடற் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த ஒத்துழைக்குமாறு அயல் நாடுகளிடம் இந்தியா அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்தியாவில் இடம்பெற்றுவரும் கடற் கண்காணிப்பு தொடர்பான மாநாட்டில் இந்தியா இந்த அழைப்பினை விடுத்திருப்பதாக றொயிற்றர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தியா, சிறீலங்கா, அவுஸ்திரேலியா, எகிப்து, பிரான்ஸ் உட்பட பல நாடுகளின் கடற்படைத் தளபதிகள் 26 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதுடன், மாநாட்டில் பேசப்படும் விடயங்கள் தொடர்பாக இரகசியம் பேணப்பட்டு வருகின்றது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை ஆரம்பித்துப் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாதத்தை ஒழித்து, ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்றால் போர்நிறுத்தத்திலிருந்து விலகியது ஏன்? சிவாஜிலிங்கம் எம்.பி. கேட்கிறார் [Friday February 15 2008 06:28:35 AM GMT] [யாழினி] இலங்கையில் இராணுவத் தீர்வு சாத் தியமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்து வருகின்றார். அவ்வாறெனில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் விலகியது ஏன்? இலங்கை அரசின் இரட்டை வேடத்தையே இது எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் இங்கு வைத்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:மாகாண மட்டத்தில் அதிகாரத்தை பகிர்வதென்ற இலங்கை அரசின் கருத்துத் தமது சொந்த நாட்ட…
-
- 2 replies
- 1.5k views
-
-
காங், பாமகவுக்கு திமுக 'எச்சரிக்கை' வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 15, 2008 சென்னை: கூட்டணிக்குள் இருந்து கொண்டே, கூட்டணி ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கூட்டணிக் கட்சிகள் நடந்து கொள்ளக் கூடாது என்று திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவின் உயர் மட்டக் குழுவான தலைமை நிர்வாகக் குழுவின் கூட்டம் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் செயல்பாடு ஆகியவை குறித்து காரசாராமாக விவாதிக்கப்பட்டன. குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாமகவுக்கு 'எச்சரிக்கை' விடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த எச…
-
- 0 replies
- 2.6k views
-
-
இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை ஆய்வு செய்யவுள்ள இந்திய சமஸ்கிருத கல்விமான்கள் [13 - February - 2008] இந்துக்களின் இதிகாசமான இராமாயணத்துடன் தொடர்புபட்ட இடங்களெனக் கருதப்படும் இலங்கையிலுள்ள பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள சமஸ்கிருதத்தை கற்றுள்ள கல்விமான்கள் குழுவை இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஆலய பரிபாலனசபை விரைவில் அனுப்பிவைக்கவுள்ளது. இராமபிரான் இராவணனைக் கொன்ற இடம் மற்றும் சீதாப்பிராட்டியாரை இராவணன் கவர்ந்துகொண்டு வைத்திருந்த குகை என்பன ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ள
-
- 9 replies
- 1.8k views
-
-
மன்னார் தள்ளாடி படைமுகாமோடு உடன் அடுத்திருக்கும் சென் அன்ரனீஸ் தேவாலயம் விடுதலைப்புலிகளின் ஆட்டிலெறித் தாக்குதலுக்கு இலக்கானதாக பெருமெடுப்பிலான பிரச்சாரமொன்றை சிறிலங்கா அரசும் அதன் ஊடகக்கட்டமைப்பும் சிறிலங்கா படைத்தரப்பும் மேற்கொண்டுவருகின்றன . அவர்களுடைய கூற்றின்படி அன்ரனீஸ் ஆலயத்தில் சிரதமானப் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளின்தாக்குதலில் பலியாகியும் காயமடைந்துமுள்ளனர். ஆனால் மன்னார் குருமுதல்வர் அருட்திரு அன்ரனி விக்ரர் சூசை அவர்கள் பிபிசியின் தமிழழோசைக்கு வழங்கிய பேட்டி அனைத்துவிவகாரங்களையும் தெளிவுபடுத்திவிட்டது. நிலமை இவ்வாறு இருக்க சிறிலங்காவினுடைய தரப்புக்கள் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரமொன்றை கண்களை மூடிக்கொண்டுசெய்கின்றன. இதிலே வேடிக்கை என்னவென…
-
- 6 replies
- 3.5k views
-
-
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 1 reply
- 1.2k views
-
-
3 இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. [Friday February 15 2008 02:40:42 PM GMT] [யாழ் வாணன்] இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது: இராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த லியான் (வயது 25), சுனில் செல்வம் (வயது 20), நாகராஜ் (வயது 25), தினேஷ் (வயது 26), முத்துக்குமரன் (வயது 22) ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களது படகின் இயந்திரம் திடீரென பழுதானதால், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடல் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் தினேஷ், முத்துக்குமரன் ஆகிய இருவர் மட்ட…
-
- 0 replies
- 937 views
-
-
17 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் 7 வேலைத்திட்டங்களும் முதலீட்டு சபை அனுமதி அரசாங்கம் அறிவிப்பு 2/15/2008 5:53:25 PM வீரகேசரி இணையம் - 17 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏழு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை முதலீட்டு சபை அனுமதிவழங்கியுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் நிபெயும் ஸ்ரீலங்கா300 வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு முதலீட்டு வேலைத்திட்டதையும் இதர முதலீட்டு திட்டங்களின் கீழ் ஐந்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டங்களின் பிரகாரம் மீன் வளர்ப்பு மற்றும் நீர்த்தாவரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை ஹொரனையில் நிறுவி அதன் மூலமாக உற்பத்தி செய்யப்படு…
-
- 0 replies
- 885 views
-
-
புலிகள் நடமாட்டம்’ தொடர்பாக சட்டமன்றத்தில் ஜெ. எழுப்பிய சர்ச்சை, காங்கிரஸ் நடத்திய வெளிநடப்பு, முதல்வரின் மறுப்பு என்று தமிழகத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், ‘ ஒரு பூலோகத்தின் பலிபீடமாய்’ என்ற ஈழ ஆதரவுப் புத்தகத்தை எழுதி பரபரப்பைப் பாய விட்டிருக்கிறார். அவரை நாம் சந்தித்தோம். ‘அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாய மல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல’ என்கிறீர்களே. எப்படி? ‘‘மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடிகோடியாக பணத்தை வாரிக் கொடுத்…
-
- 11 replies
- 6k views
-
-
உள்ளூர் தயாரிப்பு இராட்சத ஷெல் "சமாதானம் 2005' புலிகள் பாவிப்பு பேரழிவு தரக்கூடிய ஷெல் அல்லது பீரங்கி வகையைச் சேர்ந்த இராட்சத ஏவு வெடி கருவி ஒன்றை மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் அரசுத் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன எனக் கூறப்படுகின்றது. "சமாதானம் 2005' என நாமம் சூட்டப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கருவி முன்னர் புலிகள் தாங்களே தயாரித்துப் பயன்படுத்திய "பஸிலன்' ஷெல் வகையை ஒத்ததாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. "சமாதானம் 2005' என்ற இந்தப் பெயர் இதற்கு புலிகள் சூட்டியதா அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அந்தப் பெயரில் அக்கருவியை இனங்கண்டு குறிப்பிடுகின்றதா என்பதை அறியமுடியவில்லை. …
-
- 24 replies
- 6.8k views
-
-
இலங்கைக்கான உதவியை நிறுத்திவிட்டதாக எந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை [15 - February - 2008] * போலிப் பிரசாரம் இடம்பெறுவதாக அரசு விசனம் -ரொஷான் நாகலிங்கம்- சர்வதேச நிதியுதவி நிறுத்தப்பட்டுவிட்டதாக போலிப் பிரசாரம் இடம்பெறுவதாகவும் எந்தவொரு நாடும் உதவியை நிறுத்திவிட்டதாகவோ அல்லது குறைத்துவிட்டதாகவோ இலங்கைக்கு நேரடியாக இதுவரை அறிவிக்கவில்லையெனவும் அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு அளிக்கும் நிதியுதவி குறைக்கப்பட்டதாக ஜப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கண்டி வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து ஒருவர் தற்கொலை. 15.02.2008 / நிருபர் எல்லாளன் கண்டி தேசியவைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் இருந்து ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தேசிய வைத்தியசாலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் வங்கி ஒன்றின் ஓய்வுபெற்ற ஊழியர் என தெரியவந்துள்ளது. இவர் 54 அகவையுடைய றாகம என்பவரே இவ்வாறு குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 1 reply
- 1.1k views
-