ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கை - பிரதமர் தெரிவிப்பு 3/1/2008 10:20:29 AM வீரகேசரி இணையம் - உலகிலேயே தாக்கவரும் எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கையாகும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது: உலகிலேயே பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் இலவசமாக கொடுத்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிடும் ஒரே நாடு இலங்கையாகும். எம்மீது தாக்குதல் நடத்தி நாட்டின் உறுதியையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் நோக்குடன் செயற்படும் பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் அரசாங்கமே இலவசதிமாக வழங்குகிறது. கிளிநொச்சி வைத்தியசாலையில…
-
- 11 replies
- 2k views
-
-
இரண்டாம் உலகப் போரில் கிட்லருக்கு படுதோல்வியைக் கொடுத்த ஸ்டாலின்கிராட் சண்டைக்களமாக வன்னிப் போரரங்கு உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 35 replies
- 4k views
-
-
`குடாநாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்துங்கள்' - `சங்கிலியன் படை' என்ற பெயரில் எச்சரிக்கை ! March 01,2008 யாழ்.குடாநாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக தற்போது இடம்பெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்துமாறு `சங்கிலியன் படை' என்ற பெயரில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக `சங்கிலியன் படை' யாழ். அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மக்கள் கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில்; எமது இறுக்கமான வேண்டுகோளை ஏற்று நடக்குமாறு மீண்டும் ஒருதடவை வலியுறுத்துகின்றோம் காலம் காலமாக இலங்கைத் தீவிலே ஆட…
-
- 1 reply
- 960 views
-
-
தமது பாதுகாப்பு தொடர்பாக பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் பிரான்ஸ் ஊடகங்களுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மனோ கணேசன், தூதரகத்தின் அதிகாரி சுகீஸ்வர சேனாதீர, ‘பிரான்ஸ் 24| தொலைக்காட்சி சேவைக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தமது பாதுகாப்பு தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் தமக்கு 18 பாதுகாப்பு ஊழியர்கள் வழங்கியுள்ளதாக சேனாதீர மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாக மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலையீட்டின் பின்னரே தமது பாதுகாப்பிற்கு எட்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் …
-
- 0 replies
- 1.2k views
-
-
மொன்ரநிக்ரோ - கொசோவோ- கிழக்குத் தீமோர் தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து ஆதரவு வழங்கியது போல் தமிழரின் தன்னாட்சி உரிமையையும் உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டூள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2k views
-
-
ஆலையடிவேம்பு மக்களை படையினர் வீடியோ படம் எடுத்தமை கண்டிக்கத்தக்கது - பத்மநாதன் எம்.பி. ஜனாதிபதியிடம் புகார் ! March 01,2008 ஆலையடிவேம்புப் பிரதேச மக்களை கடந்த புதன்கிழமை படையினர் வீடியோப் படம் எடுத்த சம்பவம் குறித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். மன்னார் பள்ளிமுனையில் பொதுமக்களை வீடுகளில் கடற்படையினர் படம் எடுத்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மன்னார் நீதிவான் கடற்படையினரின் இந்த நடவடிக்கையானது சட்டத்துக்கு மாறானது என்று அதற்கு தடை விதித்திருந்தார். மன்னாரில் ஒரு சட்டம், ஆலையடிவேம்பில் ஒரு சட்டமா? எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.…
-
- 0 replies
- 800 views
-
-
சட்டம்,ஒழுங்கு முற்றாக சீர்குலைந்துள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது. அங்கு பிரஜைகளின் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரமும் மீறப்படுகின்றன என்று ஆசிய சட்டவள நிலையம் தெரிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் கவுனசிலின் செயற்குழு கூட்டத்தில் விவாதிப்பதற்கு ஆசிய சட்டவள நிலையம் அனுப்பியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா. இந்தோனேஷிய, பிலிப்பையின்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், கொரியா, இலங்கை ஆகிய நாடுகளின் மனித உரிமைகளின் நிலை தொடர்பாக ஆசிய சட்டவள நிலையம் ஐ.நா மனித உரிமை கவுன்சிலிற்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளது. அவ்வறிக்கையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பொலிஸ் நிலையங்களிலும் தடுப்பு முகாம்களிலும் சித்திரவதைகள் பரவலாக மேற்கொ…
-
- 1 reply
- 1.5k views
-
-
சனி 01-03-2008 18:27 மணி தமிழீழம் [கோபி] தொலைக்காட்சி ஊடகவியலார் மீது பெளத்த விகாராதிபதி தாக்குதல் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் பெளத்த பிக்குவால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.பெளத்த பிக்குவால் தாக்கப்பட்டவர் மாத்தறை மாவட்ட செய்தியாளரான பஞ்கஜ சங்கல்பவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முறைப்பாடு சிறீலங்கா காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. மாத்தறையில் அமைந்துள்ள அனுல வித்தியாலயத்தின் கலை நிகழ்வு ஒன்றில் மங்கள விளக்கை ஏற்றுவதற்காக அழைக்கப்பட்ட மாத்தறை மஹாமன்திந்த விகாரையின் விகாராபதிபதி சிறீதம்மகித்தி தேரரே ஊடவியலாளரைத் கடுமையாகத் தாக்கியும், கடும் வார்த்தைப் பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளார். அனுல வித்தியாலயத்தின் அழைப்பின் பெய…
-
- 1 reply
- 1.1k views
-
-
சனி 01-03-2008 17:05 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்தவின் லண்டன் உளவாளிகளுக்கும் - டக்களஸ் ஆயுததாரிக்கும் இடையே முறுகல் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் இலண்டன் உளவாளிகளை, ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா கடுமையாக எச்சரித்துள்ளார். கல்விமான்கள் என தமக்குத் தாமே பெயர்சூட்டியவாறு, கடந்த 17ஆம் நாளன்று இலண்டனில் இருந்து கொழும்பு சென்ற மகிந்த ராஜபக்ஸவின் ஐந்து உளவாளிகள், அரசாங்க அமைச்சர்களையும், எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்ததோடு, சிறீலங்கா படைகளின் அதியுச்ச பாதுகாப்புடன், யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருந்தனர். எனினும், தனது அங்கீகாரம் இன்றி நேரடியாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவை இவர்கள் அணுகியதால், கடும் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 758 views
-
-
சிறிலங்காவின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள மஹாவெவப் பகுதியில் உள்ள மின்மாற்றி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சக்திவாய்ந்த கிளைமோர் குண்டை சிறிலங்கா காவல்துறையினர் மீட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 600 views
-
-
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள உடவலவ வனவிலங்கு சரணாலயம் மீண்டும் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு என திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 781 views
-
-
மன்னார் மோதலில் 11 படையினர் பலி பண்டிவிரிச்சான் பகுதியில் இன்று காலை 5 மணிமுதல் 6.30 மணிவரை சிறீலங்கா படையினர் கைப்பற்றிய நிலைகளை மீளகைப்பற்றுவதில் விடுதலைப்புலிகளின் ஈடுபட்டிருந்தனர். இத்தாக்குதலில் 11 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் மன்னார் கட்டளை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதேவேளை மதியம் 2 மணியளவில் முள்ளிக்குளம் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் இதில் இருகிளைமோர் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. விடுதலைப்புலிகளின் பண்டிவிரிச்சான் கட்டுப்பாட்டுப்பகுதியை படையினர் முதலில் கைப்பற்றியதாகவும் பின்னர் விடுதலைப்புலிகள் சில நிமிடநேரங்…
-
- 1 reply
- 1.5k views
-
-
கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 04 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 03 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். நன்றி!
-
- 17 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவில் இந்தியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தினை தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் தென் மாநிலங்களுக்காக நடைமுறையில் உள்ள தென் மத்திய மின் தொகுப்புடன் இணைத்து அதிலிருந்து தென் இந்திய மாநிலங்களுக்கு வழங்குவது போல் சிறிலங்காவுக்கும் மின்சாரத்தை பகிர்ந்து வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: காவல்துறையினர் இருவர் பலி! ஈடுபட்ட காவல்துறையினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலிலேயே இவ்விரு காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 866 views
-
-
தமிழ் எடிட்டர்ஸ். கொம்மில் (www,tamileditors.com) இல் கடந்த ஜனவரி 30 ந்திகதி செய்தியில் Victory Assured II எனும் தலைப்பில் ஒரு படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. (அந்த செய்தியின் தற்போதைய லிங் http://www.tamileditors.com/index.php?opti...;limitstart=60) அந்த படம் ஒரு நபரின் தலை துண்டிக்கப்பட்டு உடல் சிதைவடைந்து காணப்படுகிறது. அந்த படத்தின் கீழே N Kumara, 25, found on the outskirts of Mannar என்று தமிழ் எடிட்டர்ஸ்.கொம் எழுதியுள்ளது. உண்மையில் அந்த படத்தில் உள்ள நபர் N Kumara வும் இல்லை. அவர் மன்னாரைச்சேர்ந்தவரும் இல்லை. மொத்தத்தில் அவர் இலங்கையரே கிடையாது. அந்த உடல் துண்டிக்கப்பட்ட நபர் ஒரு ஈராக்கியர். அவரின் படம் 2006 ம் ஆண்டு வெளியான ஒரு கட்டு…
-
- 3 replies
- 3k views
-
-
புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த சிங்கப்பூர்காரருக்கு இலங்கை அரசு 5 கோடி கடன் விடுதலைப் புலிகள் வைத்திருக்கும் கப்பல்கள் தொடர்பாடல் குறித்து சர்வதேச தரத்தில் இரண்டாவது பொறுப்பாளராக இருப்பதாக கொழும்பு முகத்துவாரம் பகுதில் வைத்து கடந்த 25ம் திகதி கைது செய்யப்பட்ட சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட முத்துசாமி இளங்கோவன் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் ஒருவர் என்றும் அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டவர் என்றும் போலீஸ் விசாரணைகளின் பின்னர் தெரிய வந்துள்ளதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்திருந்தன. சிறீலங்கா போலீஸாரால் கைதான இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இளங்கோவன் இலங்கை அரசுக்கு கப்பல்களை வாடைகைக்கு விடும்…
-
- 9 replies
- 3.7k views
-
-
இலங்கை துருக்கி நாடுகளுக்கிடையில் நாடு கடத்தல் ஒப்பந்தப் பேச்சு வெற்றி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான "நாடு கடத்தல் ஒப்பந்தம்' குறித்த பேச்சுகள் வெற்றிகரமாக துருக்கித் தலைநகர் அங்காராவில் இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான தூதுக்குழுவில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சட்ட ஆலோசகர் கலாநிதி ரொஹான் பெரேரா, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ ஆகியோர் அங்கம் வகித்தனர். என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நாடு கடத்தல் ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளில் ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர்தல், விசாரணை செய்தல், தண்டனை விதித்தல், விதிக்கப்பட்ட தண்டனையை அமுல்படுத்தல் அல்லது நாட்டைவிட…
-
- 0 replies
- 839 views
-
-
சிறிலங்கா கடற்படையினரால் 25 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட அதேவேளை இந்திய கடலோர காவல் படையினரால் 21 சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 940 views
-
-
மன்னார் பாப்பாமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 798 views
-
-
இலங்கையில் மனித உரிமைகளுக்கான ஐ.நா நிரந்தர அலுவலகத்தை அமைக்க பிரிட்டன் வலியுறுத்தும். இலங்கையில் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் ஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும் என்ற, ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையத்தின் தலைவரான லூயிஸ் ஆர்பர் அவர்களின் கோரிக்கைக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும் என்று பிரிட்டிஷ் துணை வெளியுறவு அமைச்சர் மார்க் மலோக் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று முந்தினம் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை இன விவகாரம் தொடர்பில் புலம்பெயர் தமிழரின் கருத்துக்களை அறியும் வகையிலான இந்தச் சந்திப்பில், மேலும் பேசிய அவர், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகள் தொடர்பில் ஐ.நா மன்…
-
- 5 replies
- 3.5k views
-
-
பயங்கரவாதத்தை அழிக்கு நடவடிக்கைக்கு அரச ஊழியர்களும் ஒத்துழைக்க வேண்டும் - ஜனாதிபதி 2/29/2008 6:40:41 PM வீரகேசரி இணையம் - அரசாங்கத்தின் கொள்கையை முன்னெடுப்பதற்கு அரச ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்குவதை போல பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வருமான வரி திணைக்கள அதிகாரிகள் முகம்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக அந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்திற்…
-
- 1 reply
- 869 views
-
-
சுவிசிலிருந்து வெளிவரும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏட்டின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வு எதிர்வரும் நாளை சுவிசின் பேர்ண் நகரில் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 737 views
-
-
எதிர்வரும் மார்ச்சு மாதம் 15 ஆம் நாள் Can Indo Lanka என்ற சஞ்சிகை ஸ்ரீலங்கா தூதரகத்தின் ஆதரவோடு 2008 ஊளுடு CSL Awards Gala என்ற நிகழ்ச்சியை DoubleTree International Hotel, Toronto, இல் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அர்ச்சுன இரணதுங்கா, நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டுள்ளார். இதில் ஒரு வேடிக்கை கலந்த வேதனை என்னவென்றால் விருது பெறுவோர் பட்டியலில் பத்துக்கும் அதிகமான தமிழ்க் கனேடியர்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் பெரும்பாலோர் கனடிய தமிழ்க் குமுதாயத்துக்கு நன்கு அறிமுகமானவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்ட மேடைகளில் தோன்றி உரையாற்றியவர்கள். விடிய விடிய இராமாயணம் விடிந்த பின்னர் இராமனுக்கு சீதை என்ன முறை என்று கேட்டவன் கதையாக …
-
- 7 replies
- 2.5k views
-