ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
சமாதானத்தின் மீதிருந்த சிறு நம்பிக்கiயையும் தவிடு பொடியாக்கியது தமிழ்ச்செல்வனின் கொலை. விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் அமரர் தமிழ்ச்செல்வன் அகோரப் படுகொலை இந் நாட்டின் எதிர்காலத்திற்கு ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. சமாதான நடவடிக்கை மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தவிடு பொடியாகி விட்டது. சிங்கள அரசின் வங்குரோத்து நிலையும் கரடுமுரடான வரட்டுக் கொள்கைகளும் தமிழர்களுக்கென தனி நாட்டை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா நேற்று நாடாளுமன்றில் கூறினார். ஆயுளின் கடைசிக்கட்டத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அரசு, அதிலிருந்து தப்புவதற்காக தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரை ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை முறியடிக்க முனையும் ஜெயலலிதா ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற் கான சமரச முயற்சிகளில் சர்வதேசம் எங்கும் சமாதானப் புறா வாகப் பறந்து சென்று அமைதி எத்தனங்களில் ஈடுபட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல் வன், கொடூர வான் வல்லூறுகளால் கோரமாகச் கொல் லப்பட்டுவிட்டார். இனத்தாலும், மொழியாலும், உணர்வாலும் ஈழத் தமி ழர்களோடு தாய், சேய் போன்று தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகம், இந்தக் கொடூரம் கண்டு கிளர்ந்து நிற்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் ஈழத் தமிழர் ஆத ரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் இச்சம் பவம் தட்டி எழுப்பி விட்டிருக்கின்றது. இந்த எழுச்சி கண்டு துவண்டுபோன ஈழத் தமிழர்…
-
- 4 replies
- 1.9k views
-
-
திஸ்ஸமகராமவில் மூவரின் சடலங்கள் மீட்பு [ த.இன்பன் ] - [ நவம்பர் 06, 2007 - 06:22 AM - GMT ] அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமகராம காட்டுப்பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மூவரின் சடலங்களை தாம் மீட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திஸ்ஸமகராமவில் உள்ள தம்பரவேவா காட்டுப்பகுதியில் வைத்து நேற்றிரவு இவர்கள் வெட்டி கொல்லப்பட்டிருக்கலாமென சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் மிதிவெடியில் சிக்கி மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. http://www.eelatamil.net/index.php?option=...9&Itemid=67
-
- 2 replies
- 2.1k views
-
-
தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளரின் மறைவின்போது தமிழீழத்தின் தலைமைத்துவத்தினாலும், சிறீ லங்காவின் தலைமைத்துவத்தினாலும் பரிமாறப்பட்ட உணர்வலைகள்: தலைவர் நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் தமிழ்ச்செல்வன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம். தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் …
-
- 8 replies
- 2.7k views
-
-
இருதரப்பும் விருப்பத்தை வெளியிட்ட பின்னரே சமாதான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் வீரகேசரி நாளேடு நோர்வே திட்டவட்டமாக தெரிவிப்பு அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் சமாதானப் பேச்சுகளுக்கான தமது விருப்பத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டால் சமாதான செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளதாக நோர்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்ச்செல் வனின் கொலைக்குப்பின்னர் தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த நோர்வே தூதரக பேச்சாளர் மேலும் கூறியதாவது, இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோர்வே மிக தெளிவாக தெரிவித்துள்ளது. அனுசரனையாளர்கள் என்ற நிலையில் விடுதலைப்புலிகளுடன் தற்போதும் வழமையான தொடர்புகளை பேணி வருகின்…
-
- 5 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவியேற்ற இரண்டு வருட காலத்திற்குள் சிறிலங்காவில் 12 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 727 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்டம் 120 மேலதிக வாக்குகளினால் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 820 views
-
-
பிள்ளையான் - கருணா குழு மோதல்! பிரதி பொறுப்பாளர் திலீபன் அருந்தி உயிர் ஊசல்! ஜ செவ்வாய்கிழமைஇ 6 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இன்று அதிகாலையிலிருந்து பிள்ளையான் குழுவினர் பிள்ளையான் தலைமையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து கருணா குழுவினரின் முகாம்களையும் முற்றுகையிட்டுள்ளனர். இதில் கருணா குழுவின் இனிய பாரதி, வீரா. ருத்ரா, மற்றும் சர்வதேச காவல்துறையினரால் நீண்டகாலமாக தேடப்படும் மொட்டை மாமா என்று அழைக்கப்படும் மகேந்திரன் மாமா ஆகியோர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். கடந்த வருடம் மத்தியிலிருந்து 2007ஆம் ஆண்டு துவக்கம் வரையில் பிரான்சில் கருணாவின் சொத்துக்களுக்குப் பினாமியாக உள்ள திரு. ஞானம் என்பவரின் பாதுகாப்பில் இருந்து கொண்டு, மற்ற அமைப்புக்களின் நடவடிக்…
-
- 2 replies
- 3.6k views
-
-
செவ்வாய் 06-11-2007 16:57 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்கா அரசாங்கத்தின் மீது அனைத்துலக சமூகம் தடைகளை விதிக்க வேண்டும் - போல் வில்ம்ஸ் சிறீலங்கா அரசாங்கத்தின் மீது தடைகள் விதிக்கப்படுவதை, நெதர்லாந்தின் முன்னணி அரசியல்வாதி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் முன்னாள் நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் போல் வில்ம்ஸ், ஆத்திரமூட்டி வன்முறைகளை தூண்டும் நோக்கத்துடன், வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உயிரை சிறீலங்கா அரசாங்கம் பறித்திருப்பதாக, கண்டனம் வெளியிட்டுள்ளார். மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியவாறு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கத் தவறியுள்ள சிறீலங்கா அரசாங்கத்தின் மீது, …
-
- 0 replies
- 1.5k views
-
-
செவ்வாய் 06-11-2007 01:42 மணி தமிழீழம் [சிறீதரன்] பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களுக்கும் அடேல் பாலசிங்கம் வீரவணக்கம் பிரித்தானிய தலைநகர் இலண்டனின் வடமேற்கேயுள்ள ஹரோ லெசர் சென்ரர் மண்டபத்தில், இன்று மாலை இடம்பெற்ற வீரவணக்க நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் உட்பட, ஆறு வீரமறவர்களுக்கும் தலைசாய்த்து வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார், மதிப்பிற்குரிய திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள், இன்றைய வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு, கடந்த இரண்டரை தசாப்தங்களாக விடுதலைப் பயணத்தில் தன்னோடு பயணித்த, பிரிக…
-
- 4 replies
- 2.2k views
-
-
லண்டனிலிருந்து மற்றுமொரு பாடல்..................... தமிழ் செல்வன் அண்ணா பாடலை இங்கே அழுத்தி கேளுங்கள்
-
- 4 replies
- 1.7k views
-
-
இது ஒரு சிங்களவரால் எளுதப்பட்ட கட்டுரை. மிகவுன் உருக்கமான கதைகள். வாசிக்கும் போது மனம் குமுறுகிறது எங்கள் மக்களுக்கு இப்படியா ஒரு வாழ்க்கை. A visit to "Liberated Areas" of South Mannar District A visit to "Liberated People" of Arippu, Silawaturai, Maruthamadu, Kokkupadayan, Potkerny, and Mullikulam: After about two weeks of "humanitarian operation" by the SL armed forces, it was announced that the above mentioned villages (within the parish of Arippu), were liberated. On the 14th of September I visited these so called "Liberated People" and returned to Negombo on the 16th. In solidarity with the suffering masses I would like to share with you my observati…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மீட்க அரசியல் பிரிவு தலைவராக செயற்பட்டவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 924 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரும் அதன் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமையையிட்டு போருக்கு எதிரான தேசிய முன்னணி (NAWF) தனது கவலையை வெளியிட்டுள்ளது. விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்ச் செல்வன் விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக சமாதானப் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்ட முதன்மைப் பேச்சாளர் என்பதையும், மோதலுக்கு சமரசத் தீர்வு காணவேண்டும் என்பதில் நாட்டம் கொண்ட நபர் என்பதையும் நாம் மறக்க முடியாது. இதனடிப்படையில் ஒட்டு மொத்தத்தில் சமாதான முன்னெடுப்புகளுக்கு விழும் ஒரு அடியாகவே இச்சம்பவத்தை நாம் கருதுகிறோம். …
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கைக்கு எதிராக இயக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் பேட்டி சென்னை, நவ. 5- தமிழர்களைத் தாக்கும் இலங்கைக்கு எதிராக பெரும் இயக்கம் நடத்தப் படும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார். திருவாரூரில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: விடுதலைப் புலிகளின் அர சியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனை வான்வழித் தாக்கு தல் மூலம் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது மிகவும் வேத னையான செயல். தமிழ் மக்கள் மீதும்இ தமிழர்கள் மீதும் தொடர்ந்து இலங்கை ராணு வம் தாக்குதல் நடத்தி வரு கிறது. பேச்சுவார்த்தை மூலம் சட்ட ரீதியில் இந்தப் பிரச் சினைக்குத் தீர்வு காணவேண் டும். தமிழர்கள் பாதிக்கப்படு வதைக் கண்…
-
- 0 replies
- 963 views
-
-
வரலாறு காணாத அளவு மக்கள் அணிதிரண்டு வணக்கம் செலுத்த உலகத் தமிழினத்தின் பிரியா விடையோடு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடல் தூய விதைகுழியில் முழுப்படைய மதிப்புடன் இன்று விதைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.3k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்துவிட்டோம் என்று மகிழ்ச்சியடையாமல் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளை படுகொலை செய்யுங்கள் என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இராணுவத்தினருக்கும் ஜே.வி.பி. அறிவுரை கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்த வந்த கரும்புலிகள் பற்றி பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது? [05 - November - 2007] அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்த வந்த கரும்புலிகள் குறித்து பொலிஸாருக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்திருந்ததாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தற்போது தெரியவருகிறது. கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்த வந்தவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் தோல்வியடைந்து விட்டதாகவும் தெரியவருகிறது. அநுராதபுரத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், (தாக்குதல் நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு) வட மத்திய பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த ஜயசிங்கவுக்கு…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு சாத்தியமில்லை: நெடுமாறன் திருச்சி: தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதன் மூலம் இலங்கை அரசு அமைதியை விரும்பவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அமைதித் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி விட்டன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். திருச்சியில் நேற்று தமிழக பெருவிழா நடைபெற்றது. மொழிவாரி அடிப்படையில் தமிழகம் பிரிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையிலும் தமிழகம் இழந்ததை நினைவுபடுத்தும் வகையிலும், இனியும் இழக்காமல் இருக்கும் வகையிலும் இந்தப் பெருவிழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன் பேசுகையில், இலங்கை கடற்படை இதுவரை 800 இந்திய மீனவர்களைக் கொன்று குவித்துள்ளது. ஆசியாவிலேயே 2வது பெரிய கடற்படை என்று கூறப்படு…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஓமந்தையில் தாக்குதல் ஆரம்பம் விடுதலைப் புலிகள் இன்று காலை ஓமந்தையை நோக்கி இன்று பி.ப.12.45 அளவில் எறிகணை தாக்குதல்களை தொடத்துததால் ஏ9 பாதை தற்காலீகமாக மூடப்பட்டது. விடுதலைப் புலிகளது எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிராக அரச படைகளும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அறியவருகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் காரணமாக அங்கிருந்து தற்காலீகமாக வெளியேறியது.
-
- 8 replies
- 5k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....2ab86dff8a46af6 http://www.yarl.com/videoclips/view_video....d4a733fcfb77bd7
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழரின் துயரை அன்ரன் பாலசிங்கம் மறைவுக்குப் பின்னர் உலகுக்குத் தெரிவித்து வந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யபட்டுள்ளார் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.1k views
-
-
கிளிநொச்சி வான்பரப்பில் சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் தொடர்ந்தும் பறப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடலுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 3.4k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிங்கள தேசம் வீழ்த்தியதற்கு தமிழர்களின் பதில் என்ன என்பது குறித்து தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.9k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அனைத்துலக ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் சிறிலங்காப் படையினரால் வவுனியாவில் தடுக்கப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-