Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தில்லுமுல்லுக்களும் திருகுதாளங்களும் நிரம்பிவழியும் இலங்கை அரசியல் [28 - November - 2007] வ.திருநாவுக்கரசு சென்ற வாரம் உகண்டா தலைநகர் கம்பாலாவில் இடம் பெற்ற பொதுநலவாய நாடுகள் ஸ்தாபனத்தின் மாநாட்டில் பாகிஸ்தானின் அங்கத்துவம் இடைநிறுத்தப்படவேண்டுமென்ற பிரேரணைக்கு வெளிநாட்டமைச்சர் ரோகித்த போகொல்லாகம ஆதரவளித்திருந்தார். பின்பு ஜனாதிபதி ராஜபக்ஷ அப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆயினும், இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் பாரிய தவறு இழைத்து விட்டதாகவும் அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டுமெனவும் ஜே.வி.பி.யின் அரசியற்குழு விடுத்த அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பேர்வெஸ் முஷாரப் ஜனவரி 8 இல் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஆவன…

  2. ரொரன்ரோவில் இன்றை கடும் குளிர் மற்றும் உறைபனிக்கு மத்தியில் பல்லாயிரம் மக்கள் தமிழீழ மண்ணுக்காய் மடிந்த 19ஆயிரரத்துக்கு மேற்ப்பட்ட தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கு தமது வீரவணக்கத்தை செலுத்தினர்கள். இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 9 மணிவரை நடைபெற்ற மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வில் ரொரன்ரோ பெரும்பாகத்திலிருந்து பல்லாயிரம் மக்கள் கலந்து கொண்டு உறுதிப்பூக்களின் நினைவகத்தின் முன் தமிழீழ விடுதலை பெற்றுக்கொள்ளவும், தமிழீழத்திற்கான தமது முழுமையான பங்களிப்பை வழங்கவும் உறுதி எடுத்துக்கொண்டனர். பிற்பகல் 2 மணிமுதல் மண்டபத்துக்குள் நிறைந்த மக்களால் மண்டபம் முற்றாக திணறியது. கனேடிய கறுப்புச்சட்டத்தின் இன்னோர் முகமாய் எமக்கா தாராள மண்டபங்கள் கிடைப்பது அரிதான நிலையில் பெருந…

    • 0 replies
    • 1.3k views
  3. Posted on : 2007-11-28 மேலாண்மைச் சிந்தனையில் வெளிப்பாடாகும் அறிவிப்புகள் "விடுதலைப் புலிகளையும் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையும் கொன்றொழிக்கப் போகின்றோம். அதன் பின்னர் அரசியல் தீர்வு காண்போம்.'' என்று சூளுரைத்திருக்கின்றார் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளரும், இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அடுத்து பாதுகாப்புத்துறையில் அதிக அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ. "விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதே எங்கள் இலக்கு. நாங்கள் எப்படியும் இராணுவ ரீதியாக அவர்களைத் தோற்கடித்தாக வேண்டும். வன்னியை எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். அது சாத்தியமானதே. இனி, அவர்களை நசுக்குவதுதான் பாக்கி. அதன் பின்னர் அரசியல…

  4. கொழும்பு நாரம்்பிட்டிப் பகுதியில் உள்ள ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்பாக குண்டுதாரி குண்டை வெடிக்கவைத்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது

  5. 'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நாம் கொல்வது உறுதி அவரது சாவு நெருங்கிவிட்டது. இன்று (கடந்த திங்களன்று) அவர் கொண்டாடும் 53 வது பிறந்த தினமே அவர் காணும் கடைசிப் பிறந்த தினமாக இருக்கும்.' இந்த சாரப்பட ஆணித்தரமாகச் சூளுரைத்திருக்கின்றான் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும் மஹிந்தவின் சகோரதனுமான கோட்டபயா ராஜபக்ஷ. செய்தி நிறுவனம் ஒன்றறுக்கு நேற்று முன்தினம் அளித்த விசேட போட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். அவரது அந்தப் பேட்டி தொடர்பாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு :- புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று அவரைக் கொல்லும் இலக்கோடு அவரைக் குறிவைத்திருக்கிறது இலங்கை அரசு. ஒளிவு மறைவான கெரில்லா இயக்கத…

    • 3 replies
    • 2.6k views
  6. தமிழன் அரசியல் சுதந்திரம் அற்று வாழும் இலண்டன் நகரத்தில் தேசிய நினைவெழுச்சிநாள் மிக அற்புதமாக மிக சிறப்பாக நடை பெற்றது. 20000 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.. நிகழ்வை ஒழுங்கு செய்த தமிழ் தேசிய நினைவேந்தல் அகம் மிகவும் சிறப்பாக செயலாற்றி இருகின்றார்கள். சகல ஒழுங்குகளும் சிறப்பாக இருந்தன. உணவு பரிமாற்றம் , கார்திகை பூ , தாயக வெளியீடுகள் விற்பனை , உதவியாளர்களின் சேவை என்று அனைத்தும் சிறப்பாக ஒருங்கமைத்து நடத்தி முடித்துள்ளார்கள். மேடையில் அரங்கேற்றப்பட்ட அரங்க நிகழ்வு மிகவும் சிறப்பு. இதுதான் முதல் முறை இவ்வளவு நீளமான அரங்க நிகழ்வு தமிழ் மேடை ஏறியுள்ளது என நினைக்கிறேன். இதில் சிறப்பு என்னவென்றால் நிகழ்ச்சி தொடங்கும் போது ஆர…

  7. மாவீரர் நாள் சிங்களத்திலேயே (BBC) கைவைத்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் இன்று மாலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களது பேச்சுடன் கூடிய விவரணத்தை வழங்கிய வவுனியாவின் ஊடகவியளாளர் தினசேன கமகே அவர்கள் பகுதியையும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அவர்களது கலந்துரையாடலையும் கொண்டு ஒலிபரப்பப்பட்ட பீபீசீ சிங்கள சேவையான சந்தேசயவின் இன்றைய ஒலிபரப்பை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் தணிக்கை செய்து கபடத்தனமாக ஒலிபரப்பியுள்ளது. பீபீசீ நிகழ்சிகளை தணிக்கை செய்வதற்கான எதுவித உரிமையும் இல்லாத இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் செயல் குறித்து ஈநியுஸ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் தலைவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் …

  8. புலிகளின் குரல் மற்றும் சிவிலியன் இலக்குகள் மீதான சிறீலங்கா அரச வான் படையின் தாக்குதல் சிறீலங்கா ஏற்றுக்கொண்ட சர்வதேசத்துக்குரிய போரியல் ஜெனிவா உடன்பாட்டுக்கு எதிரானது என்றும் தெளிவாக எச்சரிக்கைகள் இன்றி இராணுவ இலக்கல்லாத ஒரு சிவிலியன் இலக்கு தெரிவு செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளமை போர்க் குற்றம் என்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பான RSF குற்றம்சாட்டியுள்ளது. இதேபோன்ற தாக்குதல்களை முன்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ------------- Airstrike on VoT, a war crime - Reporters Without Borders [TamilNet, Tuesday, 27 November 2007, 18:39 GMT] A Sri Lanka military air strike Tuesday on the Voice of…

    • 13 replies
    • 3.9k views
  9. படங்கள்: அஜீவன்

  10. "தமிழீழம்" எனும் சத்திய இலட்சியத்துக்காக சாவைச் சந்தித்து சரித்திரமாகிய மாவீரர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தனது அகவணக்கத்தை இன்று செலுத்தினார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.7k views
  11. தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகப+ர்வ வானொலியான புலிகளின்குரல் நிறுவனம,; சிறீலங்கா வான்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கிபீர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. மேலதிக செய்திகள் இன்னும் சில நிமிடங்களில்........ -புலிகளின்குரல்.கொம்

  12. மன்னார் கட்டையடம்பன் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியினர் மீது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை ஒட்டுசுட்டான் பகுதியில் ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய தாக்குதலில் இரு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் முழங்காவில் முட்கொம்பன் பகுதியில் இவர்கள் நடத்திய கிளேமோர் தாக்குதலில் அம்புலன்ஸ் சாரதியொருவர் படுகாயமடைந்தார். மன்னார் கட்டையடம்பன் பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தும் நோக்கில் ஊடுருவிய ஆழு ஊடுருவும் படையினர் மீது தாங்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவச் சிப…

    • 0 replies
    • 2.6k views
  13. பதினொறு பள்ளிச் சிறுமிகள் உட்பட 13 அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியின் கிளேமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். வானில் செல்லும்போது கொக்காவில் பகுதியில் குறிவைப்பு.

  14. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவு: டிஜிபி எச்சரிக்கை சென்னை: தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பொதுக் கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவை நடத்தினால் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி ராஜேந்திரன் எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் கூட்டங்கள், பேரணிகள் நடத்தியுள்ளனர். முதல்வர் கருணாநிதியும் இரங்கல் கவிதையை வெளியிட்டிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முத்தாய்ப்பாக, கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில், முதல்வர் கருணாநிதியை விமர்சித்து மத்திய…

  15. கிளிநொச்சி செல்வா நகர்ப் பகுதி மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 647 views
  16. முகமாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 783 views
  17. செவ்வாய் 27-11-2007 10:10 மணி தமிழீழம் [மயூரன்] மாத்தளை கலபிட்டிய பகுதியில் மின்மாற்றி தகர்ப்பு மாத்தளை கலப்பிட்டிய பகுதியில் நேற்று இரவு மின்மாற்றி ஒன்று இனம் தெரியாத நபரால் கைக்குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அக்கிராமம் முழுவதற்குமான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  18. கனடாவில் தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் ரொரன்ரோ பெரும்பாகத்தில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (27.11.07) பிற்பகல் முதல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  19. அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகளும், தமிழீழ போராட்ட ஆதரவுத் தளங்களும் - கீரன் மக்கள் மயப்படாத, மக்கள் வழி செல்லாத அரசுகளும் அரசியல்வாதிகளும் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்படுதல் இயற்கையின் நியதி என அண்மைய அவுஸ்திரேலிய முடிவுகள் மீண்டும் உரத்துக் கூறியுள்ளன. மக்களால் தோற்கடிக்கப்பட்ட அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹாவாட் இன் கைகள் ஒன்றும் சுத்தமானவையல்லை. அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக கூறிக் கொண்டு அவர் தம் உரிமைகளை பறித்தவர். தொழிற்துறை உறவுகள் என்ற பெயரில் தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளை முதலாளிகளுக்கு தாரை வார்த்தவர்,அமெரிக்காவின் நட்பை ஏற்படுத்த உலக நாடுகளின் மீதான “பயங்கரவாதம் மீதான போர்” என்ற போர்வையில் படையெடுத்தவர், சுற்றுச் …

    • 6 replies
    • 2.9k views
  20. தமிழின அழிப்பிற்கான வரவு-செலவுத் திட்டம்! -சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா சிறிலங்கா அரசாங்கத்தின் 2008ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் பதினாறு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றத

  21. நேரடி ஒளிபரப்பு http://www.vakthaa.tv/

    • 2 replies
    • 6.1k views
  22. கொழும்பு மாவட்டம் வெல்லம்பிட்டியப் பகுதியில் நேற்றிரவு தன்னியக்க கருவியில் இயங்கும் சிறிய உலங்குவானூர்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 2.6k views
  23. திங்கள் 26-11-2007 18:38 மணி தமிழீழம் [மயூரன்] இந்திய - இலங்கை அனல் மின்சார திட்டம் எதிர்வரும் வருடம் ஆரம்பம் இந்திய - இலங்கை கூட்டு 500 மில்லியன் டொலர் பெறுமதியான அனல் மின்சார திட்டம் எதிர்வரும் வருடம் திருகோணமலை பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக தெரியவருகிறது. இத்திட்டம் இந்திய தேசிய அனல் சக்தி திட்ட கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  24. ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் கிளையானது வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு குண்டு துளைக்காத வாகனங்களை வழங்கியிருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.