ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
தமிழக காவல்துறையின் மிக மோசமான அட்டூழியங்கள் தமிழீழ விடுதலை உணர்வாளர்களை இலக்கு வைத்து, மிக மோசமான அட்டூழியங்களை தமிழக காவல்துறை அரங்கேற்றியுள்ளது. இது குறித்து இன்று எம்மிடம் கருத்துரைத்திருக்கும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரமுகரும், பழ.நெடுமாறன் அவர்களின் புதல்வியுமான பூங்குழலி அவர்கள், தடைகளை மீறி நேற்று சென்னையில் முன்னெடுக்கப்பட்ட வீரவணக்கப் பேரணியை, முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு தமிழக காவல்துறையினர் குழப்பியிருந்தாக குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று மாலை 3:00 மணியளவில், சென்னை மொன்றோ சிலைக்கு முன்பாக தமிழீழ விடுதலை உணர்வாளர்கள் திரண்ட பொழுது, அவர்களின் வசமிருந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப் பதாகையை பறி…
-
- 0 replies
- 847 views
-
-
வரலாற்று திருப்புமுனையில் தமிழ்ச் செல்வனின் இழப்பு - சி.இதயச்சந்திரன் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பால் தாயக புலம்பெயர் தமிழ் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இறுதி வணக்க நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்த மக்களின் முகத்தில் சகோதரன் ஒருவரை இழந்த துன்பம் வெளிப்பட்டது. வலிகளை நெஞ்சிற் சுமந்தாலும் எந்நேரமும் அவர் புன்னகையை வெளிப்படுத்திய விதமே, மக்களின் மனதை ஈர்த்துள்ளது. இவர் குறிவைத்துக் கொல்லப்பட்டாரா அல்லது தினக் குண்டு வீச்சில் ஏதேச்சையாக அகப்பட்டுக் கொண்டாராவென்பது குறித்து பல விமர்சன ஆய்வுகள் வலம் வருகின்றன. இதில் பரவலாகப் பேசப்படும் இரு விடயங்கள் பற்றிப் பார்க்கலாம…
-
- 1 reply
- 1k views
-
-
செவ்வாய் 13-11-2007 17:07 மணி தமிழீழம் [தாயகன்] ஹம்பாந்தோட்டையில் விடுதலைப் புலிகளே தாக்குகின்றனர் - உதய நாணயக்கார சிறீலங்கா அதிபர் மகிர ராஜபக்ஸவின் சொந்த இடத்திலுள்ள ஜால சரணாலயம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விடுதலைப் புலிகளே தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக, சிறீலங்காப படைத்துறைப் பேச்சாசளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளே தாக்குதலை மேற்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படையாகக் கூறுவதைத் அரசு தவிர்த்துவந்த நிலையில், நேற்று பி.பி.சியின் சிங்கள சேவையான சந்தேஸியவிற்கு செவ்வி வழங்கிய படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஞாயிற்றுக்க…
-
- 3 replies
- 2.1k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.2k views
-
-
நீர்கொழும்பு வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து மர்மமான முறையில் யுவதி விழுந்து மரணம்சந்தேகத்தில் வைத்தியர் கைது வீரகேசரி நாளேடு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச் சை பெறுவதற்காக சென்ற இளம்யுவதி வைத்தியசாலைக் கட்டிடத்திலிருந்து மர்மமான முறையில் வீழ்ந்து மரணமானமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றம் இந்திக சுதர்சன பாலகே ஜயதிஸ்ஸ (வயது 33) என்ற வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார். வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து கீழே மர்மமான முறையில் விழுந்து மரணமான யுவதி மொனராகலையைச் சேர்ந்தவராவார். கட்டுநாயக்க சுதந்திர வதர்த்தக வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
செவ்வாய் 13-11-2007 20:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு 4 பேர் படுகாயம் இந்திய ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சைதீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தப
-
- 0 replies
- 967 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவரை இலக்கு வைப்போம் - சிறீலங்கா வான்படைத்தளபதி சூளுரை. சிறீலங்கா வான்படைத்தளபதி றோசான் குணதிலக கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தாம் விடுதலைப்புலிகளின் தலைவரை இலக்கு வைப்போம் எனவும் அது தமக்கு கடினமான காரியம் அல்ல எனவும் சூளுரைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளின் தலைவரது நடமாட்டம் வன்னியில் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாத்திரமே காணப்படுவதாகவும் தமது இராணுவம் பொதுமக்களிடம் இருந்து இதுதொடர்பில் தகவல்கள் பெறுவதற்கு கோரியுள்ளதாகவும், பொதுமக்கள் தகவல்களை வழங்கும்பட்சத்தில் தாம் இலக்குமீது தாக்குதல்களை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் Pathivu "Air Marshall Roshan Goonetilleke…
-
- 26 replies
- 4.9k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
மறுபக்கம் தமிழ்ச்செல்வனும் பிற விடுதலைப் புலி முக்கியஸ்தர்களும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டது பற்றிய கருத்துக்களில் எதிர்பார்க்கக்கூடிய விதமான தீவிர வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதில் வருத்தம் எதுவுமில்லையென்று யூ.என்.பி. பிரமுகர் எஸ்.பி.திஸாநாயக்கா சொல்லியிருந்தார். அவரது கோபம் யூ.என்.பி.வேட்பாளர் சென்ற சனாதிபதித் தேர்தலில் வெல்லத் தடையாக இருந்தவர் தமிழ்ச் செல்வன் என்பது பற்றியது. சகட்டு மேனிக்கு அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழ்ச்செல்வன் கடும் போக்கைக் கடைப்பிடித்தார் என்ற விதமாக சொல்லியிருக்கிறார். அரசாங்கத்தையும் வான்படையையும் பொறுத்தவரை இது அநுராதபுர நிகழ்வுக்குப் பிரதியான ஒரு பதிலடி என்று பெருமைப்படுகிறார்கள். ஜே.வி.பி.யும், ஹெல உறு…
-
- 7 replies
- 2.4k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்ததன் மூலம் சொல்லப்பட்ட செய்தியும் அப்படுகொலையைத் தொடர்ந்து எழும்பும் கேள்விகளையும் அமெரிக்கத் தமிழர்களின் கூட்டிணையம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் தம்பனைப் பகுதியில் 11.11.2007 அன்று சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு முறியடிப்புச் சமரில் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
இந்தியாவின் கரங்களில் தங்கியிருக்கும் இலங்கையின் சமாதானம் [13 - November - 2007] நீதி.செங்கோட்டையன் இலங்கை மண்ணில் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை. அங்கு அமைதி தொலைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. எந்நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற அச்ச உணர்வைத்தான் நீண்டகாலமாக இலங்கை மக்களின் கண்களில் காணமுடிகிறது. இலங்கை மண்ணில் பிறக்கும் குழந்தைகளை சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்வதை தவிர வேறுவழியில்லை. குண்டு மழையால் உருவாகும் நெஞ்சை பிளக்கும் சத்தம்தான் அவர்களுக்கு தாலாட்டுப்பாடல் என்ற அவல நிலை. இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளின் துப்பாக்கி முனைகளில் இருந்து புறப்படும் குண்டுகளுக்கு அப்பாவி ஈழத்தமிழர்களும் சிங்கள மக்களும் இரையாகி…
-
- 1 reply
- 1.3k views
-
-
13.11.2007 சிறிலங்காவில் விரைவில் வான் பாதுகாப்பு வலயம் சிறிலங்கா நாடாளுமன்றம், அலரிமாளிகை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் பிரதேசம், பாதுகாப்புத்துறை தலைமையகங்கள் உட்பட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் சார்ந்த வான்பரப்பை வான் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்கு (Air Defence Zone) சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உத்தேச வான் பாதுகாப்பு வலயங்களுக்குரிய வான்பரப்பில் எந்தவொரு சந்தேகத்துக்குரிய வானூர்திகளும் பறப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. இதுபற்றி கடந்த 7 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சின் மூத்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப, குறித்த வான் பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்படுவது பற்றிய அறிவித்தல் …
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 846 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....42ae44213df6886 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம். இவ்வாரம் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் தொடர்பான உணர்வுப்பகிர்வாக இடம்பெற்றுள்ளது.
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுனிசெஃப் அமைப்பானது நிதியுதவி வழங்கி வருவதாக ஜே.வி.பியின் நாடளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் மாணவர் உள்ளிட்ட மூவர் காணாமல் போயுள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 738 views
-
-
11.11.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை. இவ்வார அவசிய அறிக்கையில்இராணுவவியல், அரசியல், இராஜதந்திரவியல் என முப்பரிமாண ஆற்றல் மிக்கவனாய் தலைவாரால் செதுக்கப்பட்ட பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றிய பதிவு. http://www.yarl.com/videoclips/view_video....b59d74cff571fbb
-
- 0 replies
- 1.8k views
-
-
மன்னார் முன்னரங்க நிலையில் மோதல் வீரகேசரி இணையம் மன்னார் சிறிநாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை விடுதலை புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.இம் மோதலில் விடுதலை புலிகலின் இரு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மன்னார் முன்னரங்க நிலையினுள் நுழையமுற்பட்ட விடுதலைபுலிகள் மீது இன்று அதிகாலை 4 மணியளவில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இத்தாக்குதலை
-
- 0 replies
- 1.4k views
-
-
13.11.2007 அகதி இளைஞர் தமிழகத்தில் கைது தமிழக மீஞ்சூர் தொடரூந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நடமாடித்திரிந்தார் என யாழ்.இளைஞர் ஒருவர் கைதாகி விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜீ - நிசாந்த் (அகவை - 18 ) என்பவரே இவ்வாறு நேற்று முன்நாள்; கைது செய்யப்பட்டிருக்கின்றார். இலங்கையில் தொடரும் பதற்றத்தைத் தொடர்ந்து கடல்வழியாக தானும் மேலும் ஐவர் என அறுவர் தமிழகம் வந்தனர் என்றும், நடு வழியில் திசைக்கொருவர் பிரித்து விட்டார்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தமிழக காவல்துறையிடம் கூறியுள்ளார் நிசாந்த். இவர் மேலதிக விசாரணைக்களுக்காக புலனாய்வுக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்;டிருக்கிறது.. http://www.sank…
-
- 0 replies
- 893 views
-
-
திங்கள் 12-11-2007 01:55 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்காவின் இறையாண்மையையும், நிலஒருமைப்பாட்டையும் மீண்டுமொரு தடவை இந்தியா வலியுறுத்தியுள்ளது. சிறீலங்காவின் இறையாண்மையையும், நில ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும், மீண்டுமொரு தடவை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற, லகஸ்;மன் கதிர்காமரின் நினைவுக் கருத்தரங்கில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய, இந்திய மத்திய நிதித்துறை அமைச்சர் P.சிதம்பரம், அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவதை, தமது அரசாங்கம் ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். “யுத்தத்தின் மூலம் இரு தரப்பினரும் இறுதி வெற்றியை ஈட்டமுடியாது. பேச்சுவார்த்தை அரங்கிலேயே சமாதானம் ஏற்படு…
-
- 6 replies
- 2.7k views
-
-
தமிழ் மக்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திக் காட்ட அரசு முனைந்தால் அது முட்டாள்தனம். கடைசிவரை தமிழ் மக்களையும் புலிகளையும் பிரிக்க எந்த ஒரு சக்கதியாலும் முடியாது என்று அடித்துக் கூறினார் மட்டு மாவட்ட த.தே.கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி. வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இப்படிக் கூறினார். தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களினதும் மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் உரிமைக்காகத் தமது உயிரையும் தியாகம் செய்து வருகின்றானர் இதனை சிறு குழந்தையும் அறியும். ஆனால்,'த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குப் பாது…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ்வின், லங்காடிசென்ட், Defence.lk
-
- 4 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப தமிழ்செல்வன் இன்று காலை நடந்த சிறீலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைத்துள்ளார். இவருடன் மேலும் சில போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு [வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 01:21 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், கிளிநொச்சி 2007.11.02 பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு இன்று க…
-
- 152 replies
- 33.4k views
-
-
யாழ்ப்பாணத்தில் நேற்று காலை வர்த்தகர் உள்ளிட்ட இருவர், ஈருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 748 views
-