ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
ஊடகங்களுக்கு எதிராக அவரசரகாலச் சட்ட விதிகள்? அரசு ஆயுதங்களைச் சுவீகரிப்பது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவசரகாலச்சட்ட விதிகள் வரையப்பட்டிருக்கின்றன என்றும், அவை விரைவில் வர்த்தாமானி அறிவித்தல் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன என்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கைகு கருத்து வெளியிடும் சுதந்திம் , ஊடக சுதந்திரம் போன்ற அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதுடன், ஆயுத சுவீகரிப்புத் தொடர்பான நிதிக் கையாள்கை விடயங்கள் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்பு கூறும் நிலைமையையும் மோசமாகப் பாதிக்கச் செய்கின்றது என்று சுயாதீன ஊடக இயக்கம் கண்டனம் வெளியிட்டிருக்கின்றது. இராணுவ விமானங்களைக் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 745 views
-
-
பாராளுமன்றச் சாப்பாடு [24 - September - 2007] [Font Size - A - A - A] வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. தங்களது வருமானத்திற்குள் வாழமுடியாத சாதாரண மக்கள் அன்றாடம் பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியிருக்கிறது. நாட்டின் நன்மைக்காக வயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் நாட்டு மக்களில் அரைவாசிப்பேர் வறுமையிலேயே வாழ்கிறார்கள். 25 சதவீதத்துக்கும் அதிகமான பாடசாலைச் சிறார்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அண்மைய ஆய்வொன்றில் தெரிய வந்திருக்கிறது. பட்டினியுடன் படுக்கைக்குச் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், மக்களின் இந்தத் துன்பங்களில் எதுவுமே அவர்களின் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிங்களப் படைகள் ஆரம்பித்துள்ள வன்னி மீதான பெரும் போர் வன்னி நிலப்பரப்பு மீது பெருமெடுப்பில் சமரொன்றைத் தொடுத்து அதை ஆக்கிரமிக்கவேண்டும் என்பது மகிந்த அரசின் கனவாக உள்ளது. இந்தச் சமருக்கு ஜே.வி.பி மற்றும் கெலஉறுமய போன்ற அதிதீவிர இனவாதக் கட்சிகள் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவளிப்பதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இப்போது வன்னி ஆக்கிரமிப்பு சிங்களக் கட்சிகளின் பொதுக்கனவாகிவிட்டது. சிங்கள மக்களும் அத்தகையதொரு ஆக்கிரமிப்புப் போருக்கு ஆதரவளித்துள்ளனர். சமாதான விரும்பிகளாகக் காட்டிக்கொண்ட சிங்களப் புத்திஜீவிகளும் வன்னி மீதான படையெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள ஊடகங்களில் கருத்துரைகள் எழுதி வருகின்றனர். வன்னி மீதான படையெடுப்பு முயற்சிகளுக்கு சர்வதேச மன…
-
- 0 replies
- 1.8k views
-
-
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான மேற்கு மாந்தை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் இன்று காலையும் பாரிய எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி தமிழ்ச் சங்கத்தின் முழு நிலாக் கருத்தரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 765 views
-
-
சிறிலங்காவிற்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "த சென்ரினெல்" ஏடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாண மாவட்ட செய்திகளின் தொகுப்பு: மேலும் வாசிக்க
-
- 9 replies
- 2.1k views
-
-
யாழ். முன்னரங்கப் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் சிறிலங்கா படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐந்து படையினர் காயமடைந்துள்ளனர். தமது முன்னரங்க நிலைகள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தாம் நடத்திய பதில்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் இரு பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டதாகவும் 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் அரச தரப்புத் தெரிவித்துள்ளது. ஆனால் படையினர் விடுதலைப் புலிகளின் நிலைகளைக் கைப்பற்ற முயன்றதைத் தொடர்ந்தே இரு தரப்பினருக்கு இடையேயும் மோதல் மூண்டதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், படையினரின் முயற்சிகள் அனைத்து…
-
- 2 replies
- 2.1k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு "ஒரு அரசியல் கட்சியாக" "மாற்றம்" செய்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 922 views
-
-
வவுனியா மன்னாருக்கு இடையில் தம்பனையில் படையினரின் முன்னரங்க நிலைகளை ஒட்டி நேற்று முன்தினம் இரவு விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் இடம் பெற்றது. இந்த மோதலில் படைச்சிப்பாய் ஒருவன் உயிரிழந்துள்ளார். மேலும் எட்டு படையினர் காயமடைந்திருக்கின்றனர் எனப் படைத்தரப்பில் கூறப்பட்டது.ஆனால், நேற்று முன்தினம் இப்பிரதேசத்தில் முன்னேற முயன்ற படையினர் மீது சுமார் ஒரு மணி நேரம் புலிகள் பொழிந்து தள்ளிய பீரங்கிகளில் 32 சிப்பாய்கள் காயமடைந்தனர் என்றும,் சுமார் ஒரு மணி நேரம் நடந்த சமரின் பின்னர் படையினர் தமது பழைய நிலைகளுக்குப் பின்வாங்க நேர்ந்தது என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தனது பாதுகாப்பு நிலைவரம் பற்றிய செய்தியில் வெளியிட்டிருந்தது. 10 ஸி.எல். ஐ. மற்றும் 7 …
-
- 1 reply
- 2.1k views
-
-
கிழக்கில் கொலையுண்ட தமிழரின் விவரம் ஐ.நா. கூட்டத் தொடருக்கு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பியது கிழக்கில் அரசால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது கொல்லப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் அடங்கிய பட்டியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது நியூயோர்க்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா.பொதுச் சபையின் 62 ஆவது கூட்டத்தொடருக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பெயர்ப் பட்டிலை கடந்த 19ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து மறுநாள் 20ஆம் திகதி இப்பட்டியலின் பிரதிகளை மேற்படி ஐ.நா.கூட்டத் தொடரில் பங்குபற்றும் பிரதிநிதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்தது எனக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கையில…
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்காவின் வருமானத்தைவிட கடன் தொகை அதிகரிப்பு - சர்வதேச நாணய நிதியம் சிறீலங்காவின் கடன் தொகை வருமானத்தை விட அதிகரித்துச் செல்வதாகவும் சிறீலங்கா அரசாங்கத்தால் நாளாந்த செலவீனங்களை பூர்த்திசெய்ய கூடியளவுக்கு வருமானத்தை ஈட்டமுடியாதுள்ளதாகவும் சர்வதேச நாணயநிதியம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் முதலீட்டு உருவாக்கம் இப்பிராந்தியத்திலேயே மிகக்குறைவாக உள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவின் மொத்த உள்ளுர் உற்பத்தியின் 101 வீதம் கடன் உள்ளதாகவும் கடந்த ஜந்து வருடத்தில் இப்பிரதேசத்தின் கடன்தொகை வீதத்தினை மிஞ்சியுள்ளதாகவும் நேபாளத்தில் இது 63 வீதமும், பங்களதேசில் 49 வீதமும் இந்தியாவில் 85 வீத…
-
- 0 replies
- 793 views
-
-
அமைதி முயற்சிகளுக்கு இணங்கினாலே இராணுவம் அடங்கியிருக்கும் என்கின்றார். மேலும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதற்குத் தோதுவான சூழ்நிலை தற்போது தொடர்கின்றது. ஆனால், வி.புலிகைள் உடனடியாக அமைதிப் பேச்சு மேசைக்குத் திரும்புவார்களாயின், அத்தகைய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு, சமாதான முயற்சிகளுக்கான வாய்ப்பை அரசு சீர்குலைக்காது" இப்படி கூறியிருக்கன்றார் வி.புலிகளுக்க எதிரான அரசுப்படைகளின் நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் வழி நடத்துபவரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதியின் சகோதரருமான கோட்டபயா. இப்போதாவது அமைதிப் பேச்சுக்கு வருகிறீர்களா? .இல்லையா? இல்லையேல் இராணுவம் உங்கள் மீது பாயும்!" என்ற தொணியில் புலிகளுக்கு இறுதிச் சவாலும் எச்சரிக்கையும் விடும் தொனியில கருத்துக் க…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வரும் வரையில் சிறிலங்கா இராணுவத்தின் தளபதிகளுக்கு தொடர்ந்தும் பணி நீடிப்புக்களை வழங்கி தக்கவைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது என்று "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 636 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் உதவியுடன் மனித உரிமை மீறல்களில் துணை இராணுவக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 856 views
-
-
லங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத்தின் நடவடிக்கைகள் -சங்கரன் சிவலிங்கம்- ஜனாதிபதி மகிந்தர் மீண்டும் ஒரு சர்வதேச சுற்றுலாவை தனது ஏகப்பட்ட பரிவாரங்களுடன் ஆரம்பித்து விட்டார். சுமார் 85 பேர் வரை அவருடன் செல்வதாக செய்திகள் வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காகவே பயணத்தினை மேற்கொள்கின்றார். இவர் பயணம் செய்யும் காலத்தில் தான் ஐ.நா.சபை மனித உரிமை மையத்தின் தொடர் கூட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அக் கூட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பாக கடுமையான கண்டனங்கள் இலங்கை மீது எழுப்பப்பட்டதுமல்லாமல் ஐ.நா.வின் கண்காணிப்பு அலுவலகம் இலங்கையில் கட்டாயம் அமைக்கப்படல் வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா.சபையுடன் கடுமையான மோதல் போக்கி…
-
- 0 replies
- 819 views
-
-
படையினரின் களமுனை வெற்றிகளும் புலிகளின் இராஜதந்திர வெற்றிகளும் -குரு- நாம் வாழ்கின்ற உலகம் தோற்றம் பெற்றநாள் முதல் இன்றுவரை எத்தனையோ வகையான போர்களை அது கண்டுவந்திருக்கின்றது. போர்கள் என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது வரலாற்றுக் கதைகளில் காவியமாகச் சொல்லப்படும் பாரதப்போர். மத்திய காலப்பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே நடைபெற்ற சிலுவைப்போர் மற்றும் கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து நிகழ்ந்த ஈருடகப் போர்களும், அதனைத் தொடர்ந்து நடந்த அரபு - இஸ்ரவேல் மற்றும் இந்தியா- பாகிஸ்தான் போர்களும் வளைகுடாவில் நடந்த ஈரான் - ஈராக் போர்களும், தற்போது உலகாளும் அமெரிக்காவின் ஏற்பாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களே, இவையே சர்வதேச அளவில் பேசப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாத சுலோகத்தைப் பயன்படுத்தி ஐ.நா.வில் உரிமை மீறல்கள் நியாயப்படுத்தப்படப் போகிறதா? -பீஷ்மர்- எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐ.நா.வின் 62 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும் பொழுது (இலங்கை தமிழ் வானொலி சேவைப் பணிப்பாளரின் சாத்திரீய மொழியில் கூறினால் கௌரவ அதிமேதகு) ஜனாதிபதி அவர்கள் 7 நிமிடங்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்த வாய்ப்பு இதற்கு முன்னிருந்த எந்த ஜனாதிபதிக்கும் கிடைக்காததொன்று என இலங்கை வெளிநாட்டு அமைச்சு கூறுவதை பலர் குறிப்பிட்டு காட்டியுள்ளனர். உரையாற்றப் போகும் 7 நிமிடங்களில் எந்த விடயத்தைப் பற்றி பேசப் போகின்றார் என்பது பற்றி தனது ஊகத்தை முன்வைத்துள்ள ராய்ட்டர் செய்தி நிறுவனம் இது பற்றிய செய்தி குறிப்புரையில் ஜனாதிபதி அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளு…
-
- 0 replies
- 616 views
-
-
நாட்டில் அடுத்து நடக்கப் போவது யுத்தமா அல்லது ஆட்சி மாற்றமா? -விதுரன்- நாட்டில் அடுத்து நடக்கப்போவது மிகப்பெரும் யுத்தமா? அல்லது ஆட்சிமாற்றமா? என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் பலமிழந்து பின்வாங்கி வருவதாக ஆட்சியாளர்கள் கூறிவருகையில் அரசுக்குள் ராஜபக்ஷ குடும்பத்தவர்களது ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. யுத்தத்தின் மூலம் புலிகளைத் தோற்கடிப்பவர்கள் ராஜபக்ஷ குடும்பத்தவர்களேயென்றதொரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரங்களில் கோதாபயவின் அதிகரித்த பங்களிப்பும் பாராளுமன்றத்திற்குள் பசிலின் பிரவேசமும் ஆளும் கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. நவம்பர் மாதத்தில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு- செலவுத் த…
-
- 1 reply
- 650 views
-
-
மட்டக்களப்பில் 16 வயது சிறுவனை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 991 views
-
-
வியாழன் 20-09-2007 13:32 மணி தமிழீழம் [மயூரன்] முல்லைத்தீவில் விமானத் தாக்குதல் சிறீலங்கா வான்படையினரால் இன்று காலை 11.50 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிற்கு வடமேற்காக அமைந்துள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கிபிர் மற்றும் மிக்-27 விமானங்கள் வான்வழி குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் தெரியவரவில்லை. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு வழமைபோல விடுதலைப்புலிகளின் முகாங்களை தாக்கியழித்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 8 replies
- 1.7k views
-
-
யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் சிறிலங்கா இராணுவத்தினரால் இரு இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 694 views
-
-
மன்னார் மடு தம்பனைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 8 பேர் காயமடைந்தனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 596 views
-