Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களுக்கு தமிழக தலைவர்கள் அறிவுரை கூற ராஜபக்சே கோரிக்கை புதன்கிழமை, செப்டம்பர் 5, 2007 கொழும்பு: விடுதலைப்புலிகளால் தவறான வழியில் செல்லும் தமிழர்களுக்கு தமிழக தலைவர்கள் அறிவுரை சொல்ல வேண்டும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கடத்துவதை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா உதவி செய்ய வேண்டும் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்சே ஒரு அறிக்கையை விடுத்துள்ளார். அதில், விடுதலைப்புலிகளால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமாளிக்க எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது சர்வேதச அளவில் எங்கள் நாட்டிற்கு உதவி கிடைத்து வருகிறது. ஆனால் எங்கள் நாடு இந்தியாவுடன் தான் விசேஷ உறவு வைத்துள்ளது. எங்கள் நாட்டை சேர்ந்த எந்தவொரு அரசியல்வாதியையும் …

  2. வியாழன் 06-09-2007 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன மாவீரர்களின் விரிப்பு ஒன்றை தமிழீழ மாவீரர் பணிமனை விடுத்துள்ளது.27-11-1982 ம் ஆண்டு தொடக்கம் 31-08-2007 அன்று வரைக்கு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 19,539 மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர் என அறிவித்துள்ளது. மாவீரர் விரிப்பு வருமாறு... நன்றி-பதிவு

    • 2 replies
    • 1.4k views
  3. புதன் 05-09-2007 17:39 மணி தமிழீழம் [தாயகன்] 19 நாடுகளின் படைத்துறைப் புலனாய்வாளர்கள் இரகசிய சந்திப்பு சிறீலங்கா உட்பட 19 நாடுகளின் படைத்துறைப் புலனாய்வுப் பொறுப்பாளர்கள் இரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். மலேசியாவில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடித்தல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதாகத் தெரிய வருகின்றது. அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து, பங்களாதேஸ், பிலிப்பைன்ஸ், புருணே, கம்போடியா, இந்தோனேஸியா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, தாய்லாந்து, வியட்னாம், மற்றும் சிறீலங்கா ஆகிய நாடுகள் இந்த இரகசிய கூட்டத்தில் கலந்து கொண்டன. சீனாவும் இந்த இரகசிய மாநா…

    • 7 replies
    • 2.3k views
  4. கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் உயர்மட்டக்குழுவினர் இந்தியா பயணம் வீரகேசரி நாளேடு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் புதுடில்லிக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு செயலாளருடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் இந்தியா சென்றுள்ளனர். இந்த தூதுக் குழுவினர் இந்திய விஜயத்தின்போது இலங்கையின் பொருளாதாரம், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக இந்திய தலைவர்களுடன் விரிவாக கலந்துரையாடவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

  5. சகலரும் ஏற்கும் தீர்வல்ல நியாயமான தீர்வே அவசியம் 05.09.2007 இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் தீர்வு காண்பது குறித்துப் பேசும் தென்னிலங்கைத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை வலியுறுத்தி வருவதைக் காணமுடிகின்றது. அது, நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியில் இருந்து, எதிர்க்கட்சித் தலைவர் முதற்கொண்டு, சாதாரண தென்னிலங்கைத் தலைவர்கள் வரை பெரும்பாலும் அனைவரும் திரும்பத் திரும்பக் கூறும் விடயம்தான். இனப்பிரச்சினைக்கான எந்தத் தீர்வும் தென்னிலங்கை உட்பட நாட்டின் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் அமைய வேண்டும் என்ற கருத்துத்தான் அது. அதாவது எந்தத் தீர்வும் நாட்டின் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்…

  6. அடிதடிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றில் "இடைக்கால நிதிநிலை அறிக்கை" நிறைவேற்றம் [வியாழக்கிழமை, 6 செப்ரெம்பர் 2007, 19:23 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் மகிந்த அரசாங்கம் இன்று காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கை என்று வர்ணிக்கப்படுகிற ஐந்து வரித்திருத்த பிரேரணைகள் 25 மேலதிக வாக்குகளால் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அடிதடிக்கு மத்தியில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவேறியுள்ளன. "இடைக்கால நிதிநிலை அறிக்கை" என்று வர்ணிக்கப்பட்டு வரவு-செலவுத் திட்டத்தின் மீதான பலப் பரீட்சைக்கு முன்னதாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரித்திருத்த பிரேரணைகள் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசாங்கம் தன…

  7. இலங்கையும் லீ குவான் யூவும் [06 - September - 2007] சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ அண்மையில் `இன்டர்நஷனல் ஹெரால்ட் ரிபியூன்' சஞ்சிகைக்கு பேட்டியொன்றை அளித்திருந்தார். அதன் சாராம்சத்தை இலங்கையின் சில ஆங்கிலப் பத்திரிகைகள் பிரசுரம் செய்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சிங்கப்பூரை விட முன்கூட்டியே பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்ற இலங்கை உட்பட சில நாடுகளின் தவறுகளில் இருந்து பாடத்தைக் கற்றுக் கொண்டதன் விளைவாகத்தான் தனது நாட்டைச் சரியான கொள்கையின் கீழ் வழி நடத்தி பொருளாதார சுபிட்சமிகு வெற்றிகரமான ஒரு அரசாக உலகில் மிளிரவைக்க முடிந்தது என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கூற்று இலங்கையர்களுக்கு உறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப…

    • 1 reply
    • 2.2k views
  8. [புதன்கிழமை, 5 செப்ரெம்பர் 2007, 19:01 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரத்தை குறைத்து அங்கே சிங்கள வலயம் ஒன்றை உருவாக்க மகிந்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு - கிழக்கு நிலைமைகள் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை அவர் பேசியதாவது: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. சிறிலங்கா அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. கிழக்கில் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் அரசாங்கம், தமிழ் மக்களை அங்கே அடக்கி ஒடுக்கி வருகின்றது. கிழக்கில் இருந்த தமிழ் …

  9. பயங்கரவாதத்துக்கு புதிய வரைவிலக்கணம் அறிமுகம் [05 - September - 2007] * சபையில் ஜே.வி.பி.கடும் எதிர்ப்பு; முன்னர் அறிவிக்கப்பட்டதே என்கிறார் பிரதமர் டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் அவசரகாலச் சட்டத்தில் " பயங்கரவாதம்" என்ற சொற் பதத்திற்கு இதுவரை காலமும் இருந்து வந்த வரைவிலக்கணம் முற்றாக அகற்றப்பட்டு, அதற்கு புதியதொரு வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியதையடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் சலசலப்பு ஏற்பட்டது. அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அநுரகுமார திஸாநாயக்க இந்தப் பிரச்சினையை கிளப்பினார். அரசியல் அ…

  10. தற்போதைய அரசாங்கம் தென்பகுதி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது : இ;.இளந்திரையன் Written by Ravanan - Sep 05, 2007 at 04:56 PM வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டோம் எனத் தென்பகுதி மக்களிடம் கூறி அவர்களை முட்டாளாக்கும் அரசியல் நோக்கத்துக்காகவே சிலாவத்துறையை அரசாங்கம் கைப்பற்றியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். மனிதநேயப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களே தற்பொழுது இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும், மனிதநேயப் பணிகளைத் தவிர ஆயுதம் தாங்கிய போராளிகள் அங்கு இருக்கவில்லையெனவும் கருத்துத் தெரிவித்திருந்தார். முக்கியமான விடயங்களைக் கருத்தில்கொள்ளாமல் அரசாங்கம் வெறுமனே கருத்து…

    • 2 replies
    • 2.4k views
  11. மன்னார் சிலாவத்துறை நோக்கி படையினர் முன்னகர்வு வீரகேசரி இணையம் பாதுகாப்பு படையினர் இன்று மன்னார் சிலாவத்துறை நோக்கி புதிய படை முன்னகர்வொன்றை ஆரம்ம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள அப்பாவி பொது மக்களை மீட்கு முகமாக இப் படை நகர்வை ஆரம்பித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

  12. சிறிலங்காவிற்கான கடன் வழங்கல் தாமதமடையலாம்: "த புளும்பேர்க்" [புதன்கிழமை, 5 செப்ரெம்பர் 2007, 13:48 ஈழம்] [பி.கெளரி] உலகின் கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு, சிறிலங்கா இராணுவத்தினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் ஆகியவற்றால் சிறிலங்காவுக்கான முதற்கட்ட கடன் தொகை வழங்கல் தாமதமடையலாம் என்று "த புளும்பேர்க்" இணையத்தளம் தெரிவித்துள்ளது. அந்த இணையத்தள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்களின் தமிழ் வடிவம்: முதலீடுகளுக்கான ஆபத்துக்கள் குறையும் வரையும் தமது எல்லா நிதி நடவடிக்கைகளையும் முதலீட்டாளர்கள் நிறுத்தியுள்ளனர், அவர்கள் சந்தைப்படுத்தலுக்கான சிறந்த சூழ்நிலை உருவாகும் வரை காத்திருக்க வேண்டும் என்று ஹொங்ஹெங்கை தளமாக கொண்டுள்ள ஐஎன்ஜி என்ன…

  13. த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசனுக்கும் அமைச்சன் டக்கிளசுவுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம் இடம் பெற்றது. அப்போது 'நாயே' பேயே... நாயை விடவும் தரங் கெட்டவனே! என்றேல்லாம் வார்த்தைப் பிரயோகங்கள் தாராளமாக இடம் பெற்றன. அமைச்சன் டக்ளசுவை வைது தள்ளினார் சிவநேசன். நாடாளுமன்றதத்தில் நேற்று அவசர காலச் சடட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிக் கொண்டிருந்தார் சிவநேசன். அப்போ டக்கிளசு திடீரெனக் குறுக்கீடு செய்து ஏதோ கூறினார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் சிவநேசன் ஏசித்தள்ளினார். 'தமிழ்மக்களைக் காட்டிக் கொடுத்தவர்' 'துரோகி" என்று கொச்சைப்படவும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. "உன் ஆட்கள் தான்…

  14. புதன் 05-09-2007 13:14 மணி தமிழீழம் [மயூரன்] தெகிவளை தொடரூந்துப் பாதை அருகே சி-4 ரகத்தைச் சேர்ந்த 14 வெடிமருந்துப் பொதிகள் மீட்பு கொழும்பு தெகிவளையில் 7 கிலோ எடையுள்ள சி-4 ரகத்தைச் சேர்ந்த 14 வெடிமருந்துப் பொதிகளை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்று காலை 9.40 மணியளவில் தெகிவளை தொடரூந்துப் பாதைக்கு அருகில் இப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வழங்கிய தகவலலையடுத்து இப்பகுதிக்கு சிறீலங்கா காவல்துறையினர் விரைந்த வெடிமருந்துகளை மீட்டுள்ளதாக தெகிவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி வாழ் மக்களிடையே பதற்றநிலை காணப்பட்டுள்ளது

  15. புதன் 05-09-2007 13:09 மணி தமிழீழம் [செந்தமிழ்] கிளிநொச்சியின் கிழக்கே வான்வெளித் தாக்குதல்கள் கிளிநொச்சியின் கிழக்குப் பகுதியில் சிறீலங்கா வான்படைகளுக்குச் சொந்தமான இரு மிக் மிகையொலி விமானங்கள் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று காலை 7.30 மணியளவில் வன்னி வான்பரப்பினுள் நுழைந்த மிகையொலி விமானங்களே இத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்றைய வான்வெளித் தாக்குதல்களால் கிளிநொச்சியில் பதற்றநிலை காணப்பட்டதோடு மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் அச்சியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. பதிவு

  16. செவ்வாய் 04-09-2007 17:36 மணி தமிழீழம் தாயகன் சிறீலங்காப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகத்தில் கடந்த மாதம் மட்டும் 43 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுஇ 27 பேர் காணாமல்ப் போகச் செய்யப்பட்டுள்ளனர். தமிழீழ சமாதானச் செயலகம்இ புள்ளிவிபரத் தகவல்களுடன் இது பற்றிய அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள நிலையில்இ அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மூன்று வாரங்களில் 34 பேர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதுடன்இ 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவங்கள் எந்தெந்தப் பகுதியில் நிகழ்ந்தன என்பது பற்றிக்கூட அந்த அறிக்கையில் தெளிவான விபரங்களை எது வெளியிடப்படவில்லை. இதேபோன்று போர் நிறுத்தக் கண்காணிப்பு…

  17. இந்திய ஊடகங்களுக்கு ஜனாதிபதி வழங்கிய பேட்டி [05 - September - 2007] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சில இந்திய ஊடகங்களுக்கு பேட்டிகளை வழங்கியிருக்கின்றார். அவரது சகோதரர்களான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவும் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவும் புதுடில்லியில் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதியின் பேட்டிகள் பிரசுரமாகியிருக்கின்றன. இன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரங்களில் இந்தியாவிடமிருந்து தான் எதிர்பார்ப்பவை பற்றியும் அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளைப் பொறுத்தவரை தனது சிந்தனைகளின் எல்லை வரையறைகளைப் பற்றியும் ஜனாதிபதி ராஜபக்ஷ விளக்கமளித்திப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. `நியூஸ் போஸ்ற் இந…

  18. இலங்கையில் இனிமேல் மனித உரிமை மீறல்கள் இடம் பெறகூடாது-ஐரோப்பிய ஒன்றியம் வீரகேசரி இணையம் இலங்கையில் இனிமேல் மனித உரிமை மீறல்கள் இடம் பெறமாட்டாது என அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய அயல் நாட்டு கொள்கைகளிற்கான ஆணையாளர் பெனிற்றா பெரெரோ வால்ட்னெர் நேற்று தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பிரெஸில்ஸில் இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இணை தலைமை நாடுகளான நோர்வே, அமெரிக்கா, ஜப்பான், ஐரொப்பிய ஒன்றிய நாடுகள் தீவிர அக்கறை செலுத்துவதுடன் சமாதான பேச்ச்சுக்கள் வெற்றியடைவதை தாம் வ்ரும்புவதாக பெனிற்றா பெர…

  19. கனடா, செக் குடியரசின் இராணுத் தளபதிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர் கனடா மற்றும் செக் குடியரசின் மூத்த இராணுவத் தளபதிகள் யாழ்ப்பாண குடாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலவரம் மற்றும் அமைதியைப் பேணுவதற்கு நடைபெற்றுவரும் முயற்சிகள் குறித்து, யாழ்ப்பாணக் குடாநாட்டு இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியுடன் கலந்துரையாடியுள்ளனர். இந்தியா, சிறிலங்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பாதுகாப்பு விடயம் குறித்து ஆலோசனைகளை வழங்கும் செக் குடியரசின் இராணுவத் தளபதியான கேர்ணல், ஜின்றிச் ஹக்கரும்(Colonel Jindrich Hacker) கொழும்பிலுள்ள கனடியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கேர்ணல் ஹரி…

  20. ரோயல் பார்க் தொடர்மாடி குடியிருப்பின் மேல்மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு இளைஞரொருவர் மரணம் வீரகேசரி இணையம் ரோயல் பார்க் தொடர்மாடி குடியிருப்பின் மேல்மாடியிலிருந்து வெளிநாட்டு இளைஞரொருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். 17 வயதுடைய சுவீடன் நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக இத் தொடர்மாடிக்கு குறித்த இளைஞன் வந்துள்ளதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இம் மரணம் தொடர்பான விசாரணைகளை வெலிகடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  21. சிவசக்தி ஆனந்தன் எம்.பி சபையில் நேற்று விளக்கம். 'சிலாவத்துறையில் இரந்து புலிகள் பின்வாங்கிவிட்டமை படையினருக்குக் கிடைத்த நிரந்தர வெற்றி என்று அரசு நினைக்கக் கூடாது. இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்தகால யுத்த வரலாற்றை அரசு நினைத்துப்பார்க்க வேண்டும்'. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நடாடளுமன்ற உறுப்பனர் சிவசக்தி ஆனந்தன் நேற்று நாடாளுமன்றில் இடம் பெற்ற அவசரக்காலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு :- இந்த அரசு ஆட்சி நடத்துவதற்காக முப்படையினரைப் பயன்படுத்தி யுத்தம் நடத்துகிறது. இதனால் அப்பாவி மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்தள்ளனர். அண்மையில் படை நடவடி…

  22. அவர்களைக் கைது செய்யக் கோருகிறது ஜே.வி.பி. அவசரகாலச் சட்டத்ததைப் பயன்படுத்தி அராஜகத்திலும்,ஊழல்,மோசடிகளில

  23. முஸ்லிம்களின் வீடுகளை சிங்களக் காடையர் கொழுத்தினர் [செவ்வாய்க்கிழமை, 4 செப்ரெம்பர் 2007, 23:20 ஈழம்] [காவலூர் கவிதன்] அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் கிராமத்தினுள் புகுந்த சிங்களக் காடையர்கள், முஸ்லிம் மக்களின் 12 ற்கும் அதிகமான வீடுகளை அடித்து நொருக்கி, தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். கூரிய ஆயதங்களுடனும், நெருப்புப் பந்தங்களுடனும் புறப்பட்ட சிங்களக் காடையர் கூட்டமொன்று, பள்ளக்காடு – ஒழுவில் எல்லைப் புறங்களுடாக அத்துமீறிப் பிரவேசித்து, அஷ்ரப் கிராமத்தையடைந்தது. நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் நுழைந்த இந்த சிங்களக் காடையர் கூட்டம், அங்கிருந்த வீடுகளில் தங்கியிருந்த முஸ்லிம் மக்களை பலவந்தமாகக் கலைத்த பின்னர், அந்த வீடுகளிலிரு…

  24. ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் 04.09.2007 http://www.yarl.com/videoclips/view_video....a2df133f073095d

  25. பட்டறிவுப் பாடத்தை இன்னும் புரியத் தவறியுள்ள தலைவர்கள் 04.08.2007 ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 56 ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது கட்சியின் ஸ்தாபகர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் தற்போதைய வாரிசுகளை சாடைமாடையாகச் சாடினாலும், பண்டாரநாயக்கா புகழ் பாடத் தவறவில்லை. தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்து, பௌத்த சிங்களப் பேரினவாதத்தை இலங்கைத் தீவில் ஸ்திரமாக நிலைநிறுத்தி, இந்த நாட்டில் இன்று இவ்வளவு மோசமாக இரத்த ஆறு ஓடுவதற்கு வித்திட்ட அமரர் பண்டாரநாயக்காவை, அதே கொள்கையை இப்போதும் முழு அளவில் கைக்கொள்ளும் இந்த அரசுத் தலைமையும் புகழ்ந்து ஏத்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்தச் சமயத்தில், இந்து சமுத்திரப் பிராந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.