Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாராளுமன்றத்தில் கிழக்கு தேர்தலுக்கான வரைபு சிறீலங்கா பாராளுமன்றத்தில் கிழக்கு மாகாணத்தில் தேர்த்தல் நடாத்துவதற்கான வரைபு 56 அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுர் அரசு மற்றும் மாகாண கவுண்சிலர் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அவர்கள் பாராளுமன்றில் உள்ளுர் தேர்தல்கள் விசேட பாதுகாப்பு சட்டத்தினை சமர்ப்பித்திருந்தார். ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் விவாதங்களில் ஈடுபட்டனர். ஆனபோதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா வாக்களிப்புக்காக கோரிக்கை விடுத்திருந்தார். சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஐhதிக கெல உறுமிய, சிகல உறுமிய, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய 68 பாராளுமன்ற உறுப்பினர்கள…

  2. யாழில் இராணுவக் கெடுபிடிகளால் "போசாக்கின்மை சிறார்கள்" அதிகரிப்பு யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் கெடுபிடிகளால் மக்களின் வாழ்வாதாரங்களான விவசாய செய்கைகளும் மீன்பிடித் தொழிலும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் சத்துள்ள உணவுப் பொருட்களை சந்தைகளில் விலைக்கு வாங்க இயலாமையினால் சிறார்கள் போசாக்கினமை அவலத்துக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது என்று ஐ.ஆர்.ஐ.என். என்ற நிறுவனத்தின் ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் ஆய்வுக் கட்டுரை: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போசாக்கின்மை அதிகரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மற்றும் அனைத்துலக நிறுவனங்களின் கணக்கெடுப்புகளில் தெரியவந்துள்ளது. போர் மற்றும் இடம்பெயர்தல்கள், ஏ-9 நெடுஞ்சாலை ம…

  3. பொருளாதார பூகோள ரீதியில் கிழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது: முன்னாள் இராணுவ உயரதிகாரி செனிவரட்ன கிழக்கு மாகாணமானது பொருளாதார மற்றும் பூகோள ரீதியாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதுடன் ஈழப் போரிலும் அது பெரும் பங்கு வகித்து வருவதாக சிறிலங்கா இராணுவ முன்னாள் உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஏ.எம்.யூ செனிவரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு எழுதிய ஆய்வு பத்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது: கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வரும் ஈழப்போரில் கிழக்கு மாகாணத்தின் கேந்திர முக்கியத்துவம் குறித்து ஈழப்போர் ஆதரவாளர்கள் அதன் எதிர்ப்பாளர்கள் ஆகியவர்களால் பல தரப்பட்ட கொள்கைகள், கருத்துக்கள், பார்வைகள் முன்வைக்கப்பட்டும், வெளியிடப்பட்டும் இருந்தன. எனினும் கிழக்…

  4. பலமுக அதிரடித் தாக்குதலை தொடுக்கும் போது அரசுப்படைகள் ஸ்தம்பிக்கும்: தமிழ்ச்செல்வன். தங்கள் தாயகத்தை தாங்களே மீட்பதற்கான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என்ற நெருக்கடிக்குள் தமிழர்களை ஜனாதிபதி மகிந்தரின் அரசு தள்ளியிருக்கின்றது இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் . கிளிநொச்சியில் வைத்து வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக விரட்டியடித்துவிட்டாகி விட்டது என அறிவித்து அரசு நடத்தும் கொண்டாட்டம் குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியிருக்கின்றார். இந்த யுத்தத்தின் கடந்தகாலப்போக்கை அவதான…

  5. புலிகளின் பல்குழல் எறிகணை செலுத்தியைக் கைப்பற்றிவிட்டோம்: சிறீலங்காப் படைகள். தொப்பிக்கல பகுதியில் விடுதலைப் புலிகளின் பல்குழல் எறிகணை செலுத்தியைக் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் படைகள் அறிவித்துள்ளது. நாரகமுல்ல பகுதியின் மேற்காக உள்ள ஒமுனுகல எனும் பகுதியில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட பல்குழல் எறிகணை செலுத்தியை கைப்பற்றியுள்ளதாக சிறீலங்காப் படைகள் தெரிவித்தபோதும் இதனை சுயாதீனமாக உறுதி செய்யமுடியவில்லை. -Pathivu-

    • 9 replies
    • 4.5k views
  6. படுவான்கரையை சேர்ந்த பாலசுந்தரம் தவமணியை குத்தி கொடூரமாக கொலை செய்தமைக்காக ஆசிய மனித உரிமைகள் அமைப்பினர் எடுக்கும் Urgent appeal இல் நீங்களும் பங்கு பற்றுங்கள். ஆசிய மனித உரிமை அமைப்பினரால் தயாரிக்கப்பட்ட நீங்கள் அனுப்ப வேண்டிய மாதிரிக்கடிதம் SRI LANKA: Young woman brutally stabbed to death by members of Armed Forces Sample letter: Dear _________, SRI LANKA: Young woman brutally stabbed to death by members of Armed Forces Name of victim/deceased: Balasuntharam Thavamani (27) of Paduwankarai in the Batticaloa District, Eastern province, Sri Lanka Alleged perpetrators: Members of the Sri Lanka Army or Special Task Force (STF-Police) D…

  7. வியாழன் 19-07-2007 13:51 மணி தமிழீழம் [மோகன்] புளியங்குள பொதுமக்கள் நுழைவுச்சாவடி எறிகணைவீச்சால் சேதம் ஏ-9 பாதையில் புளியங்குளப் பகுதியில் அமைந்திருந்த நுழையும் பகுதிகள் புதன்கிழமை இரவு பல்குழல் எறிகணை மற்றும் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதல்களை சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்டதில் சேதமடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசியல் தலைவர் எஸ்.ஞானம் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்கள் யாவும் பொதுமக்கள் உபயோகிக்கும் நுழைவுச்சாவக்குள் நிகழ்ந்ததாகவும் பொதுமக்களின் போக்கு வரத்தை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறான தாக்குதல்களை சிறீலங்கா படையினர் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், போர்நிற…

  8. அரசியல்துறைப் பொறுப்பாளர், சிறார் பாதுகாப்புச் சபையினருடன் யுனிசெஃப் தலைவர் சந்திப்பு [வியாழக்கிழமை, 19 யூலை 2007, 16:42 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினரை யுனிசெஃப் அமைப்பின் தலைவர் ஜோ அன்ன வன்கெர்பன் கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது இந்த ஆண்டின் இறுதிக்குள் 18 வயதுக்கு குறைந்தோரை தமது அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ப்பதனை முடிவுக்குக் கொண்டுவர உள்ளதாக சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். வடபகுதியில் வயது குறைந்த 135 சிறார்களை விடுதலைப் புலிகள் சேர்த்துள்ளனர் என்ற யுனிசெஃப்பின் புள்ளிவிவரம் குறித்து…

    • 1 reply
    • 882 views
  9. 18.07.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நடைபெற்ற காலக்கணிப்பு

    • 2 replies
    • 2k views
  10. சிங்களப் பெயரில் சிறிலங்கா இராணுவத்தில் இணைந்ததாக தமிழ் இளைஞர் கைது [வியாழக்கிழமை, 19 யூலை 2007, 19:45 ஈழம்] [ப.தயாளினி] போலியான சிங்களப் பெயருடன் இராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞரை கல்கமுவ சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்களப் பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து இராணுவத்தில் அவர் இணைந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து அவர் தப்பிவந்ததாகவும் அதனையடுத்து கல்கமுவ சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து ஹெய்டியின் அமைதி காக்கும் படையுடன் செயற்பட்டுள்ளார்;. அதிலிருந்து …

    • 1 reply
    • 1.1k views
  11. அரசும் புலிகளும் இருவாரங்கள் யுத்த நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் வீரகேசரி நாளேடு மடு தேவாலய திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதால் இரண்டு வாரங்களுக்கு யுத்த நிறுத்தம் ஒன்றை பேணவேண்டும் என்று அரசாங்கத்திடமும் விடுதலை புலிகளிடமும் கோரிக்கை விடுக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார். கடந்த புதன்கிழமை வவுனியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜயலத் ஜயவர்த்தன அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்துவிட்டு கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : வவுனியா மக்களின் நிலைமைகளை ஆராய்ந்து பார்ப்பதற்காக நான…

  12. கடந்த சில தினங்களாக pacific ring of fire என்றழைக்கப்படும் நிலநடுக்கத்திற்கு பெயர்போன பகுதிகள் மீண்டும் உயிர்பெற்றிருக்கின்றன. இலங்கைத் தீவிலோ அதை அண்மித்த பகுதிகளிலோ எந்தவித fault lines உம் இல்லை என்பது துறைசார் நிபுணர்களின் முடிவு இற்றைவரை. அப்படி இருந்தும் ஒரு கணிசமான நிலஅதிர்வு நேற்று இலங்கைத் தீவில் பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் புமியின் மேற்பரப்பிலுள்ள பல்வேறுபட்ட tectonic plates இடையிலான நகர்வுகள் ஒன்றை ஒன்று நெருக்குவதால் உருவாவது. அந்த பலப்பரீட்சையில் ஒரு tectonic plate கீழ் இன் ஒன்று அமிழ்த்தப்படுவதாலோ அல்லது மேலும் உடைவதாலோ பாரிய அளவிலான புமியதிர்ச்சியை உருவாக்குகிறது. இந்த tectonic plates இடையிலான நகர்வுகள் முயற்ச்சிகள் தொடர்ச்சியானவை ஆனால் அவ்வப்போது அவை ஒரு…

    • 10 replies
    • 3.6k views
  13. Posted on : Thu Jul 19 5:51:55 EEST 2007 பழுதடைந்த இயந்திரத்தை திருத்துவதில் நீண்ட காலதாமதம் தொடர்கிறது யாழ். ஆஸ்பத்திரியில் நோயாளர் உரிய சிகிச்சை பெறமுடியாது கஷ்டம் யாழ்.போதனா வைத்தியசாலை யில் நீண்ட காலமாகப் பழுதடைந்த நிலையில் காணப்படும் ""சி.ரி.ஸ்கானர்'' இயந்திரம் திருத்தப்படாமையால் அங்கு ""ஸ்கானிங்'' செய்ய வரும் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். போதனா வைத்தியசாலையில் உள்ள ""சி.ரி.ஸ்கானர்'' இயந்திரம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதன் உதிரிப்பாகம் ஒன்று பழுதடைந்தமையால் முற்றாகச் செயலிழந்தது. இதற்கு முன்னரும் ஒரு சில தடவைகள் பழுதடைந்த இந்த இயந்திரம் பின்னர் திருத்தப்பட்டு செயற்பட்டது. தற்போது உதிரிப் பாகம் ஒன்று பழுதடைந்ததன் காரணமாக அந்த உதிரிப்…

  14. Posted on : 2007-07-19 கிழக்கின் உதயத்தோடு அமைதித் தீர்வு அஸ்தமனம் ""தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் அவர்கள் விரட்டப்படுவார்கள். அந்தப் பிரதேசங்கள் அவர்களிட மிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டு மீட்கப்படும்.'' இப்படி சூளுரைத்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. கிழக்கு மாகாணத்தைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவித்து விட்டோம் எனப் பெருமிதம் கொள்ளும் ஜனாதி பதி மஹிந்தர், அதேபோல வடக்கும் மீட்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். கிழக்கு முற்றாக மீட்கப்பட்டமையைப் பெரு விழா வாக அவரது அரசு கொண்டாடுகிறது. "கிழக்கு உதயம்' என்ற பெயரில் அந்த அரசு இன்று நடத்தும் வெற்றித் திரு விழாவில் வைத்து, வடக்கை மீட்பது பற்றிய சூளுர…

  15. புலிகள் தப்பிச் செல்வதற்கு உத்தரவிட்டவர் யார் என்பதனை ரணில் தெரிவிக்கவேண்டும் வீரகேசரி நாளேடு கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட உயர்மட்ட உத்தரவின் பேரிலேயே தொப்பிகலையிலிருந்து ஆயிரம் புலி உறுப்பினர்கள் வன்னிக்கு தப்பிச் சென்றதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அப்படியானால் யார் அவ்வாறு கொழும்பிலிருந்து உத்தரவை பிறப்பித்த உயர்மட்ட நபர் என்பதனை ரணில் வெளிப்படுத்தவேண்டும் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது : தொப்பிகலை காட்டுப்பிரதேசம் என்று முதலில் ர…

  16. இனவெறியைக் கக்கும் மகிந்தவின் எதிரிகாலம் இன்னும் எத்தனை காலம்.? Written by Seran - Jul 18, 2007 at 03:32 PM நாட்டில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டு வரவே கிழக்கிலிருந்து பயங்கரவாதிகளை விரட்டிவிட்டோம். அது போல வடக்கில் உள்ள பயங்கர வாதிகளையும் விரட்டிவிடுவோம். அதனைச் செய்து முடிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. என சிறிலங்கா ஜனாதிபதி ஆடைத்தொழிற்சாலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்தார். பயங்கர வாதிகள் என்றுகுறிப்பிடுவது புலிகளையா? இது போன்று நடைபெறும் நிகழ்வுகளிலும்,பொதுக்கூட்டங

  17. தமிழ்ச்செல்வனின் மிரட்டல்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை: ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே [புதன்கிழமை, 18 யூலை 2007, 16:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் முக்கிய பொருளாதார கேந்திர நிலைகளைத் தாக்குவோம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மிரட்டல்களை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்று அந்நாட்டு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற "சிறிலங்கா அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில்" ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியதாவது: வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழத்தில் திருகோணமலையை தலைநகராக்குவதே புலிகளின் கனவாகும். எனினு…

    • 2 replies
    • 1.3k views
  18. புலிகளை ஜெனிவாவுக்கு கூட்டிச் செல்லாது வடக்கை நோக்கி உடன் படையயடுங்கள்! நாடாளுமன்றில் விமல் வீரவன்ஸ வீராவேசம் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றி அங்கிருந்து விடுதலைப்புலிகளை விரட்டியடித்து அரசு வெற்றிவாகை சூடியிருக்கின்றது. அதேபோன்று வடக்கையும் கைப்பற்றுவதற்கு உடனடியாகப் படையெடுங்கள்! விடுதலைப்புலிகளை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்வதற்கு முயற்சிப்பதைத் தவிர்த்து, படையினரை வன்னி நோக்கி நகர்த்துங்கள்! இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் விராவேசமாகப் பேசினார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ஸ. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசிய அவர் வன்னி நோக்கிப் படை எடுப்பதைத் தவிர்த்து, விடுதலைப் புலிகளை ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்குமானால் அதற்கு எதிராக எமது கட…

  19. தமிழீழ அங்குரார்ப்பண விழாவில் அதிதியாக ஜனாதிபதி மஹிந்தவை அழைப்பாராம் பிரபாகரன் தமது கனவை நாடாளுமன்றில் வெளிப்படுத்துகிறார் ஈழவேந்தன் ""மிக விரைவில் மலரப்போகும் தமி ழீழத்தின் அங்குரார்ப்பண வைபவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலை வர் பிரபாகரன் பிரதம அதிதியாக அழைப் பார். இந்த நிகழ்வு மிக விரைவில் நிச்ச யம் நடக்கும்'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.க. ஈழ வேந்தன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இப்படிக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் சீனித் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக பிரிட்டனுக்கு காணிகளை இங்கு கொடுப்பதற்கு த…

    • 3 replies
    • 2.1k views
  20. கண்டி மாத்தளைபகுதிகளில் 5.2 ரிட்சர் அளவில் பூமியதிர்வு மேலும் செய்திகள் கிடைக்கும்போது தொடரும்

    • 6 replies
    • 2.1k views
  21. கிழக்கு மாகாணத்துக்கான பிரதம செயலாளர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 16 யூலை 2007, 19:26 ஈழம்] [கொழும்பு நிருபர்] திருகோணணமலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதம செயலாளர் கேரத் அபயவீர அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  22. ரயில் முன்னால் பாய்ந்து குடும்பப்பெண் தற்கொலை [18 - July - 2007] கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த ரயிலின் முன்பாக பாய்ந்து குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கடல்கோளால் பாதிக்கப்பட்டு, திராய்மடு சுவிஸ்கிராமத்தில் குறுக்கே போடப்பட்டுள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே இடம்பெற்றுள்ளது. வேகமாக வந்த ரயிலின் முன்பாக திருமதி நாகரெத்தினம் (வயது 52) என்ற குடும்பப் பெண் பாய்ந்ததால் தலை வேறாகவும், உடல் பாகம் வேறாகவும், கால்கள் வெவ்வேறாகவும் சிதறுண்டு பலியானார். குடும்பத்தில் ஏற்பட்ட விரக்தி நிலை காரணமாகவே இப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணைகளில் இருந்து தெரி…

  23. எதிரணியின் பரிதாபம் [18 - July - 2007] [Font Size - A - A - A] இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் மிகப்பெரிய அனுகூலமாக இருப்பது எதிரணியின் பலவீனம் என்றுதான் கூற வேண்டும். சகல முனைகளிலும் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற போதிலும் கூட, மக்களின் கவனத்தை அந்த நெருக்கடிகளிலிருந்து அரசாங்கத்தினால் எளிதாகத் திசை திருப்பக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் உருப்படியான அரசியல் தந்திரோபாயத்துடன் கூடிய வலுவான கொள்கைத்திட்டமொன்று எதிரணியிடம் இல்லாமல் இருப்பதேயாகும். இவ்வருட ஆரம்பத்தில் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்புக்கு மாறி அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதன் பின்…

  24. அமெரிக்க தலைநகரில் ஜூலை 23 இல் தமிழீழ தனியரசை ஆதரித்து அமைதிப் பேரணி அமெரிக்க தலைநகரில் தமிழீழ தனியரசை ஆதரித்தும், தேசிய தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் அமைதிப்பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்த அமைதிப் பேரணி எதிர்வரும் திங்கட்கிழமை (23.07.07) முற்பகல் 11 மணிக்கு வாசிங்ரனில் உள்ள தலைநகர கட்டட முன்றலில் (In front of the US Capitol building, Washington, DC) இடம்பெறவுள்ளது. - தமிழீழ தனியரசை வெளிப்படையாக ஆதரிப்போம் - தமிழ் தேசியத் தன்னாட்சி உரிமையை உறுதியாக வலியுறுத்துவோம் - சுதந்திரமாக வாழ்வதற்காகப் பிரிந்து செல்லும் உரிமையைக் கேட்போம் - சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் தலையிட்டுத் தடுக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.