Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை தமிழர்களை கொழும்பு நகலில் இருந்து வெலியேற்றியது சரியான நடவடிக்கையாம்! கொழும்பு,ஜுன்.11 கொழும்பில் தமிழர்களை வெளியேற்றியது சரியானதுதான் _ இலங்கை டி.ஜி.பி. இலங்கையில் தமிழ் ஈழ விடுதலப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துவரும் வேளயில் தலைநகர் கொழும்பில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்களை அந்நாட்டு போலீசார் கடந்த வாரம் கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில் வெலியேற்றினர். இதற்கு உள்நாடிலும் வெலிநாடுகளிலும் ஏராளமான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இது தொடர்பாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒனறு தமிழர்ள் வெலியேற்றப்படுவதை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு …

  2. யாழ். குடாநாட்டில் பெருமளவான சிறுவர்கள் நிறை குறைந்தவர்கள் யாழ். மாவட்டத்தில் உள்ள ஐந்து வயதுக்கு குறைந்த சிறுவர்களில் 9,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் நிறை குறைந்தவர்கள் என அமைப்புக்களுக்கு இடையிலான பிராந்திய குழு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐந்து வயதுக்கும் குறைவான இந்த சிறுவர்களுக்கு உயர்சக்தி கொண்ட பிஸ்ட்கட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே அவர்கள் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். எனினும் யாழ். குடாநாட்டில் தற்போதுள்ள கையிருப்பு எதிர்வரும் 4 அல்லது 6 வாரங்களுக்கே போதுமானவை. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மற்றும் வெல்லாவெளி பகுதிகளில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உணவே பிரதான தேவையாக உள்ளது. தமது சத்துணவு திட்ட…

  3. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கோத்தபாய ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளார் : ரணில் குற்றச்சாட்டு. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபேசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை பாதுகாக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளார். அவர் செஞ்சிலுவை சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின

  4. ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: காங்கிரஸ் உறுப்பினர் வலியுறுத்து. ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்ய இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான வி.நாராயணசாமி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசுகையில் அவர் இப்படிக் கூறினார். இலங்கையின் உள்விவகாரத்தில் மத்திய அரசு நேரடி யாகத்தலையிடவில்லை என்றாலும் அங்கு வாழும் மக்களின் பாதுகாப்பை அது உறுதி செய்ய வேண்டும் என்று அவர் சொன்னார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். -Uthayan-

  5. Posted on : Tue Jun 12 8:19:05 EEST 2007 ஈழப் போர்ச்சூழலை எதிர்கொள்ள இந்தியக் கடற்படையினர் தயார்! ஈழத்தில் மோதல் நிலைமைகள் தொடர் வதால் இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத் தின் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக் கப்பட்டிருப்பதுடன் கடற்படையினரும் தயார் நிலையிலேயே இருப்பதாகவும் அந் நாட்டுக் கடற்படைத் தளபதி தகவல் தெரி வித்திருக்கின்றார். அரக்கோணம் ராஜா கடற்படைத்தளத்தில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் ஹெலிக்கொப்டர் பயிற்சி நிகழ்வில் நேற்றுமுன்தினம் கலந்துகொண்ட வேளை யிலேயே கிழக்குப் பிராந்தியத் தலை மைக் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ராமன் பிறேம் சுதன் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கான காரணமாக அந்நாட்டு அரசுக் கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோ…

  6. தலைநகரிலிருந்து தமிழரை வல்வந்தமாக வெளியேற்றிய தவறை ஏற்றுக்கொண்டமை குறித்து அரசுக்குள் பெரும் கருத்து முரண்பாடு! தலைநகர் விடுதிகளிலிருந்து பல நூறு தமிழர்களை வல்வந்தமாக பஸ்களில் ஏற்றி வடக்கு கிழக்குக்கு அனுப்பிய பாதுகாப்புத் துறையினரின் நடவடிக் கையை பெருந்தவறு என அரசு பகிரங்கமாக ஒப்புக்கொண்டமை அரசுத் தலை மைக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியிருப்பதாக அறியவருகின்றது. இது தொடர்பான உள்ளக முரண்பாடு அடுத்துவரும் நாள்களில் பகிரங்க மாகும் என உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றத்தை அரசு ஒப்புக்கொண்டு மன் னிப்புக் கேட்ட அல்லது வருத்தம் தெரி வித்த நடவடிக்கை படையினரையும் பொலி ஸாரையும் அரசே காட்டிக்கொடுத்த செய லுக்கு ஒப்பானது என, இவ்விடயத்தில் தவறை ஒப்புக்கொண்டமைக்கு எதிரா…

  7. கொழும்பு உருகொடுவத்தையில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதில் எவருக்கும் காயம் இல்லை. ஒரு எலக்ரிக் ட்ரான்ஸ்போர்மர் கடுமையான சேதமடைந்துள்ளது http://www.khaleejtimes.com/DisplayArticle...tinent&col= http://www.iht.com/articles/ap/2007/06/12/...N-Sri-Lanka.php

  8. Posted on : Tue Jun 12 8:16:30 EEST 2007 கொழும்பு விடுதிகளில் தங்கும் தமிழர்கள் எதிர்காலத்தில் வெளியேற்றப்படமாட்டார்கள் அமைச்சர் டக்ளஸுக்கு ஜனாதிபதி உறுதி மொழி கொழும்பில் வாழும் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்காலத்தில் வெளி யேற்றப்படாமல் இருப்பதற்கு கவனம் செலுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவுக்கு ஜனாதிபதி உறுதி அளித் துள்ளார் என ஈ.பி.டி.பி. விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது கொழும்பு விடுதிகளில் தங்கியி ருந்த வடக்கு, கிழக்கு மக்களை விடுதி களில் இருந்து வெளியேற்றி வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு அனுப்பி யிருந்த பாரதூரமான நடவடிக்கை குறித்து செயலாளர் நாயகம் ஜனாதி பதியிடம் நேரில் எடுத்து விளக…

    • 6 replies
    • 2.1k views
  9. ஐ.நா.வுக்குள்ளும் புலிகள் ஊடுருவல்- தனிமைப்படுத்துவதாக பிரித்தானியா மிரட்டல்: கோத்தபாய ராஜபக்ச புலம்பல் [செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 18:55 ஈழம்] [ப.தயாளினி] கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றியது நியாயம்தான் என்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறுவனங்களுக்குள் 30 ஆண்டுகாலமாக திட்டமிட்டு புலிகள் ஊடுருவிவிட்டனர் என்றும் பிரித்தானியா புலிகளுக்கு எதிராக பேசாமல் சிறிலங்காவை தனிமைப்படுத்தப்போவதாக மிரட்டுகிறது என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்: மனித உரிமை விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் இர…

  10. செவ்வாய் 12-06-2007 15:30 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] உலக அரங்கில் எழுப்பிவரும் உரிமைக்குரல் எமக்கு தெம்பையும் திடத்தையும் கொடுத்து நிற்கிறது - சு.ப.தமிழ்ச்செல்வன் '' தேசவிடுதலைப் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக விளங்கும் தேசப்பற்றானது காலத்திற்கும் இடத்திற்கும் அப்பால் புவியியல் எல்லைகளுக்கு அப்பால் ஆட்கொண்டு நிற்கும் ஒரு அபூர்வமான சக்தி '' என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணத்திற்கு செயல்வடிம் கொடுப்பது போல தாயயக தேசத்தின் மீதான பற்றுதலை மனதிலே தாங்கிக் கொண்டு அதனது விடிவிற்காய் அயராது உழைக்கின்ற எம் உறவுகளுக்கு வணக்கங்கள். '' வெல்க தமிழ் '' எனும் எழுச்சிப் பேரணியில் பங்குகொண்டு தாயக பாசத்துடன் தேசத்தின் விடுதலைக்காக, உலக அரங்கில் நீங்கள் எழுப்பிவரும் உ…

  11. ரொரன்ரோ மாநகரை அதிர வைத்த தமிழர்களின் தமிழீழ முழக்கம் இன்று மாலை 5 மணிக்கு தமிழர்களது தன்னாட்சி ரிமையை வலியுறுத்தி கனடா வாழ் ஈழத்தமிழர்களால் முன்னேடுக்கப்பட்ட "வெல்க தமிழ்" நிகழ்வில் பல்லாயிரக்கணக்காக மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சமூதாய ஆர்வலர்களும் சிறப்புரைகளை நடாத்தினர். ஐரோப்பாவில் நடைபெற்ற வெல்க தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற இந் நகிழ்வில் கனடாவின், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சி மற்றும் புதிய ஜனநாயக கட்சி என்பவற்றின் பிரமுகர்கள் சமூகமளித்தனர். இதை விட பாராளுமன்றத்திலிருந்தும் சிலர் சிறப்புரைகளை தொலைபேசி மூலம் வழங்கினர். சிறிலங்கா அரசின் இனவாதப் போக்குக்கு கடும் கண்டணங்களை தெரிவித்த கனேய…

  12. "தமிழீழ" அரசாங்கத்தை அங்கீகரிக்கக் கோரி ஐ.நா. நோக்கிய பாரிய எழுச்சிப் பேரணி. "இலங்கைத் தீவில் தமிழீழத் தமிழர்களின் நடைமுறை அரசனை அனைத்துலகமே அங்கீகரி" என்ற முழக்கத்தை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபையை நோக்கிய உலகத் தமிழர்களின் "வெல்க தமிழ்" எழுச்சிப் பேரணி சற்று முன்னர் தொடங்கியது. ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலக முன்றலுக்கு முன்பாக 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொடரூந்து நிலையம் அருகே ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2 மணியளவில் (தாயக நேரம் மாலை 5.45) இந்தப் பேரணி தொடங்கியது. பேரணியின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்க உரையை தமிழீழத்திலிருந்து வருகை தந்த சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நிகழ்த்தினார். - சிறிலங்கா ஆட்சி…

  13. தமிழ் உணர்வின்மீது சிங்களவாதத்துக்கு மேலான வைரம்பாய்ந்த பகை கொண்டுள இந்துவுக்கு சிங்கள அரசுக்கு எதிராகவரும் கண்டனங்களைக் கண்டு பொறுக்கமுடியவில்லையாம். புதினத்தில் இப்படி இருக்கிறது... என்னே! "இந்து" நாளிதழின் எல்லையில்லா சிங்கள விசுவாசம்!! [சனிக்கிழமை, 9 யூன் 2007, 16:07 ஈழம்] [ப.தயாளினி] தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான "இந்து"வின் சிங்கள விசுவாசம் எல்லையற்றதாக விரிந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இந்தியக் குடிமகனால்தான் "இந்து" நடத்தப்பட்டாலும் அறிவிக்கப்படாத "தமிழ்நாட்டின் சிறிலங்கா தூதரகமாகத்தான்" அது செயற்பட்டு வருகிறது. தமிழருக்கு எதிராக சிங்களவர்களைப் பாதுகாக்க தனது "ஊடக தர்மத்தை" முழுவீச்சில் பயன்படுத…

    • 124 replies
    • 10k views
  14. மட்டக்களப்பில் இருவேறு சம்பவங்களில் 5 தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை [செவ்வாய்க்கிழமை, 12 யூன் 2007, 19:16 ஈழம்] [சி.கனகரத்தினம்] மட்டக்களப்பில் இருவேறு சம்பவங்களில் 5 தமிழ் இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் சிறிலங்கா காவல்துறை பிரதேசத்துக்குட்பட்ட சித்தாண்டி நாகதம்பிரான் கோவில் வீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.35 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது தம்மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்த முற்பட்ட 4 இளைஞர்களை சுட்டுக்கொன்றதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே வந்தாறுமூலை பௌண்டரி வீதியைச் சேர்ந்த எஸ்.மனோகரன் (வயது 22) என்ற இளைஞர் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ள…

  15. தமிழர்கள் வெளியேற்றப்படுவதால் கொழும்பு பாதுகாக்கப்படுமா? http://www.yarl.com/videoclips/view_video....7adf34b1d77e88d

  16. *தேசப்பற்று தொடர்பாக பேசும் பிக்குகள்பென்ஸ் கார்களுக்கே ஆசைப்படுகின்றனர்* வீரகேசரி நாளேடு இறைமையுள்ள இந்த நாட்டில் இறைமைக்கு பங்கம் ஏற்படுவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது என்று கூறுகின்ற பிக்குகள் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் பங்குகளை விற்கின்றபோது மட்டும், பென்ஸ் கார்களுக்கு ஆசைப்பட்டு மௌனமாக இருந்து வருகின்றனர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் கூறியதாவது: ரெலிக்கொம் நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படப்போகும் மலேசியா தொழிலதிபரான ஆனந்தப்பா கிருஷ்ணன்…

    • 2 replies
    • 1.6k views
  17. விடுதலைப் புலிகளை யுத்தத்தால் வெல்ல முடியாது : பிரிட்டிஷ் பிரதமர். சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின்படி சகல மக்களினதும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயர், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் வெல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பிரிட்டிஷ் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமை நிலைவரம் மோசமடைந்து வருவதால் ஐக்கிய நாடுகள் தலையிட வேண்டும் என்ற சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் சூழ்நிலையிலேயே பிளயரின் இந்தக்கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறிலங்கா இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற…

  18. நோர்வே சமாதான பணியில் இருந்து விலகப்போகின்றதா? நோர்வே இலங்கையில் சமாதானப்பணியில் இருந்து விலகத்தீர்மானித்துள்ளதாகவு

  19. மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் படை அதிகாரிகளுக்கு விசா அனுமதி மறுக்கப்படும்: ஐரோப்பிய ராஜதந்திரிகள். மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் படைஅதிகாரிகளுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு உரிய நுழைவு அனுமதி மறுக்கப்படும் என ஐரோப்பிய ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றிய காவல்துறை அதிகாரி ஒருவருக்கான விசா அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இதேவேளை மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக ஐரோப்பிய பயணத்தடையை மேற்கொள்ளுமாறு மனித உரிமை அமைப்புகள் பலவும் கோரிக்கை விடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. -Pathivu-

  20. எரிபொருள்கள் தெற்கிலும் இனி பங்கீட்டு அட்டைகளுக்கே! எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய தெற்கிலும் பங்கீட்டு அடிப்படைக்கு எரிபொருள் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. பங்கீட்டு அட்டைக்கு மாதம் 30 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும். மேலதிகமாக எரிபொருள் தேவையெனின் 25 சதவீதம் அதிக விலை செலுத்தியே எரிபொருள்களைப் பெற முடியும். பெற்றோல், டீசல், மண்எண்ணெய் ஆகிய மூன்று எரிபொருள்களும் இனிமேல் பங்கீட்டு அட்டைகளுக்கு வழங்கப்படும். எரிபொருள்கள் தேவையைக் குறைப்பதற்கும், எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடைமுறை கொண்டுவர உள்ளதாக அரசுடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் புதிய நடைமுறை முன்னெடுக்கவும் கண்காணிக்கவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க …

  21. பிரதமர் ரொனிபிளேயரின் கடிதம் ஜனாதிபதி மஹிந்தவிடம் கையளிப்பு [Tuesday June 12 2007 06:36:46 AM GMT] [virakesari.lk] ஒருநாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு வந்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி கிம்ஹொவெல்ஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பிரதமர் ரொனி பிளேயரின் கடிதம் ஒன்றை நேற்று கையளித்துள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து பிரிட்டிஷ் அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் விரிவாக கலந்துரையாடினர். இதன்போது பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் அனுப்பியிருந்த விசேட கடிதம் ஒன்றையும் பிரிட்டிஷ் அமைச்சர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இதேவேளை, நாட்ட…

  22. Posted on : 2007-06-12 பாதுகாப்புத் தரப்பின் திரிப்பு அம்பலமானதால் அரசுக்கு இக்கட்டு கொழும்பிலிருந்து தமிழர்களைப் பலவந்தமாக வடக்குக், கிழக்குக்கு அனுப்பிவைக்கும் தனது முட்டாள்தனமான முடிவுக்கு உள்நாட்டிலும், தேசிய ரீதியிலும் எழுந்த கடும் எதிர்ப்பைக்கண்டு கடைசியில் அடிபணிந்து விட்டது மஹிந்தரின் அரசு. தனது அரசின் பிரதமரைக் கொண்டே தமிழினத்திடம் பகிரங்க வருத்தமும் மன்னிப்பும் கோர வேண்டிய இக்கட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டார் ஜனாதிபதி மஹிந்தர். நேர்ந்த முழுத் தவறுக்கும் அரசு கடைசியாகப் பொறுப்பேற்றுவிட் டது. தமிழர்களைப் பலவந்தமாக பஸ்களில் ஏற்றி அனுப்பும் அராஜகம் வியாழன் விடிகாலை மேற்கொள்ளப்பட்ட போதே அரசுத் தலைமை தன்னைத் திருத்திக் கொண்டிருந்தால் அல்லது திருத்தி…

  23. கொலைகார மஹிந்தரை அப்பாவியாக சித்திரிக்கக் கொழும்பில் முயற்சி கொழும்பு விடுதிகளில் இருந்து அப்பாவித் தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக ஜனாதி பதி செயலகம் வெளியிட்ட தகவல் பார்வையாளர்களை ஆச் சரியத்துக்குள் மூழ்கடிக்க வைத்திருக்கின்றது. இந்த இன ஒதுக்கல் நடவடிக்கை ஜனாதிபதிக்கு ஏதோ தெரியாமல் செயற்படுத்தப்பட்டது போலவும், இது குறித்து ஜனாதிபதி அறிந்ததும் பொலிஸ் மா அதிபரிடம் உடன் விளக்கம் கோரியிருக்கின்றார் என்பது போலவும் ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட தகவல்கள் இப்போது கூறுகின்றன. கடந்த புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் அதாவது வியாழக்கிழமை அதிகாலையில்தான் கொழும்பு விடுதி களிலிருந்து அப்பாவித் தமிழர்களை அள்ளி, பலவந்தமாக அகற்றும் அராஜகத்தை சீருடையினர் மேற்கொண்டனர். …

  24. தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியமைக்கு ஐநா சபையும் கூட்டாளிகளும் கண்டனம். சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து அப்பாவிப் தமிழ்பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றியமையை ஐக்கியநாடுகள் சபையும் அதனுடன் இணைந்து இயங்கும் நிறுவனங்களும் கண்டித்துள்ளன. சிறீலங்காவின் அரசியலமைப்பு சுதந்திரமாக நாட்டின் ஒவ்வொரு பிரயையும் நாட்டின் எப்பகுதியிலும் வசிப்பதற்கு வழிசெய்கின்றது. இது உறுதிப் படுத்தப்படவேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தின் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றியதை இடைநிறுத்தியதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் 24 நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மேலும் சிறீலங்கா அரசாங்கம் தனது யாப்புமுறைகளுக்கு அமைவாக ஒழுகவேண்டும் என எ…

  25. புலிகளின் வான்படை கண்டு பயப்பட்டால் இந்திய வான்படையையே கலைத்து விடுங்கள்: ஜெனீவாவில் பழ. நெடுமாறன் [திங்கட்கிழமை, 11 யூன் 2007, 23:26 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையால் உலகின் 5 ஆவது வல்லரசான இந்தியாவுக்கு ஆபத்து என அச்சப்பட்டால் இந்தியாவின் வான்படையையே கலைத்து விடுங்கள் என்று ஜெனீவாவில் நடைபெற்ற "வெல்க தமிழ் - 2007" எழுச்சிப் பேரணி நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தமிழீழத் தனியரசை அங்கீகரிக்கக் கோரி ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பாரிய எழுச்சிப் பேரணியில் பழ.நெடுமாறன் ஆற்றிய சிறப்புரை: ஐ.நா. அவையின் முற்றத்தில் வெள்ளம் போல் திரண்டிருக்கும் தமிழர்களே! உணர்ச்சிப் பெருக்கோடு உற்சா…

    • 3 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.