ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
புங்குடுதீவில் காணப்பட்டது ஜிம் ப்ரவுன் அடிகளாரின் சடலம்? புங்குடுதீவு கடற்பரப்பில் காணப்பட்டது ஜிம் ப்ரவுன் அடிகளாரின் சடலமாக இருக்கக் கூடு என்று யாழ். கத்தோலிக்க குருமார் சந்தேகம் தெரிவித்துள்ளார். புங்குடுதீவில் கடந்த மார்ச் 14ஆம் நாளன்று இராணுவத்தினரின் மணற்பையில் கல்லோடு கட்டப்பட்ட நிலையில் உருக்குலைந்த சடலம் ஒன்று காணப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தினரால் மண்டைத்தீவு சோதனைச் சாவடியில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20ஆம் நாளன்று அல்லைப்பிட்டி அடிகளார் திருச்செல்வம் நிகால் ஜிம் ப்ரவுன் (வயது 34) மற்றும் அவரது உதவியாளர் வின்செண்ட் விமலன் (வயது 38) ஆகியோர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் போயினர். காணாமல் போன அடிகளாரை மீட்கக் கோரி யாழில் பாரிய ஆர்…
-
- 0 replies
- 1k views
-
-
வவுனியா கிளைமோரில் 7 பொதுமக்கள் படுகொலை- 27 பேர் படுகாயம். வவுனியாவில் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் 7 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 4 குழந்தைகள் உட்பட 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா நகரின் மேற்குப் பகுதியில் 28 கிலோ மீற்றர் தொலைவில் வவுனியா - மன்னார் வீதியில் உள்ள குருக்களுரில் இன்று சனிக்கிழமை காலை 7.40 மணிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேரூந்தை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழ்-முஸ்லிம் பயணிகளை மன்னாரிலிருந்து ஏற்றிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தே கிளைமோர் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் படுகாயமடைந்த சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் பணியாளர்கள் இருவர்…
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ் குடாநாட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள்? யாழ். குடாநாட்டில் படையினரால் நேற்று முதல் பல இடங்களில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள், பீரங்கிகள் நிறுவப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி வல்வைபாலம், குடத்தனை, தென்மராட்சி, கெற்பொலி, வரணி, தனங்கிளப்பு, எழுதுமட்டுவாள், மருதங்குளம் பகுதியிலும், நாவற்குளம் அரசடி உணவுக்களஞ்சியம் முன்னும், உள்ள படைமுகாமிலும் படையினரால் இவ்வாயுதங்கள் முதன்முறையாக தற்பொழுது அவசர அவசரமாக நிறுவப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4.30 மணியளவில் ஏ-9 சாலை வழியாக பலாலியில் இருந்து கொடிகாமம் ஊடாக மிருசுவில் கொண்டுவரப்பட்ட அதியுயர் கொண்டைனர்கள் மூன்று குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள மக்கள் இவ்வாயுதங்கள் விமான எதிர்ப்பு ஆயுதங்களா…
-
- 6 replies
- 2.7k views
-
-
இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் ஆசிய பசுபிக் உச்சி மாநாட்டில் கிளப்பப்படும் ஐ.தே.கவின் பிரதிநிதியாக ஜயலத் செல்கிறார் தென்கொரியாவில் இம்மாதம் இடம்பெறவுள்ள "ஆசிய பசுபிக் உச்சிமாநாட்டில்' ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன கலந்துகொள்ளவுள்ளார். இலங்கையில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல், இடம்பெயர்தல் உட்பட பலதரப்பட்ட மனித உரிமை மீறல்களை அந்த மாநாட்டில் எடுத்துரைக்கப்போவதாக என்று ஜயலத் தெரிவித்துள்ளார். இந்த மாநாடு இம்மாதம் 15 தொடக்கம் 19ஆம் திகதிவரை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட "யுனிவேர்ஸ் பீஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பா…
-
- 0 replies
- 698 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதலின் போது மகிந்த ராஜபக்ச என்ன செய்து கொண்டிருந்தார் என்று சிங்கள ஏடுகள் செய்திகளை வெளியிட்டுள்ளன. சிங்கள ஏடுகளில் வெளியாகி உள்ள செய்தி விவரம்: பி.பி.சி. மற்றும் சி.என்.என். செய்திகளை வழக்கமாக தொலைக்காட்சியில் பார்க்கும் வழக்கமுள்ள மகிந்த ராஜபக்ச, வான்புலிகள் தாக்குதல் நடத்திய இரவு தொலைக்காட்சியைப் பார்த்தபடியே தூங்கிவிட்டார். வான்புலிகள் நள்ளிரவு 12.45க்கு தாக்குதல் நடத்தியபோது அந்த செய்தி மகிந்தவுக்கு அவசரமாகத் தெரிவிக்கப்பட்டது. உடனே தனது சகோதரரான பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வான்புலிகளின் விமானங்களை சுட்டுவீழ்த்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனால், தமது விமானங்கள் மி…
-
- 8 replies
- 2.6k views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு போர் முடுக்கிவிடப்பட வேண்டும் அமெரிக்கத் தூதுவரிடம் ஜே.வி.பி. தலைவர் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பயங்கரவாதத்துக்கு எதிரான போர் முடுக்கிவிடப்படுவது மிகவும் முக்கிய மும் அவசியமுமாகும். இவ்வாறு மார்க்சியக் கட்சியான ஜே.வி. பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பின்போது வலியுறுத்திக் கூறியுள்ளார். அமெரிக்கத் தூதுவர் றெபேர்ட் ஓ பிளேக் தமது அரசியல் செயலருடன் ஜே.வி.யின் தலைவர் சோமவன்சவை கடசித் தலைமை யகத்தில் கடந்த வியாழனன்று சந்தித்துப் பேசினார். கலந்துரையாடலின் ஒரு கட்டத்தில், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணு வத் தீர்வு இருக்கமுடியாது என்று அமெரிக்கத் தூதுவர் எடுத்துக் கூறினார். அத…
-
- 0 replies
- 788 views
-
-
மட்டக்களப்பில் கடும் மழை; பெரும்பாதிப்பில் 15 ஆயிரம் அகதிகள் சர்வதேச சமூகம் உதவக் கோரிக்கை மட்டக்களப்பு,ஏப்.7 மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் மழை காரணமாக, இடம்பெயர்ந்து தங்கியுள்ள 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்காலிக கொட்டகைகளில் வசித்துவந்த அந்த அகதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பான வேறு இடங்களுக்கு மாற்ற அரச அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மழையுடன் கடுங்காற்று வீசுவதால் கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கொட்டகைக்குள் மழைநீர் புகுந்துள்ளது. அகதிகளின் உடைமைகள் சேதமாகியுள் ளன. சர்வதேச சமூகம் உதவக்கோரிக்கை இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவ ச…
-
- 0 replies
- 736 views
-
-
ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்று ஒற்றைக் காலில் நிற்கும் தெற்கு ` " வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்றானாம்!' என் றொரு கிண்டல் பேச்சு வழக்கு வடக்கில் உள்ளது. ஏதோ ஒன்றைக் கேட்க, வேறு ஏதோ ஒன்றுக்குப் பதில் சொல்வதை இப்படி விமர்சிப்பார்கள். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற் காக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யோசனை என்னவென்று கேட்டால், வேறு ஏதோ பதில் தரு கின்றனர் அரசின் அமைச்சர்கள். சிறுபான்மையின ரான தமிழர்களுக்கு உரிய அதிகாரங்களை எவ்வளவு தூரத்துக்குப் பிரித்துக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதே பிரச்சினை. அதைத் தெளிவுபடுத்துவதை விடுத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்றுக் குப் பதில் தெரிவ…
-
- 2 replies
- 1k views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் கிழக்கு மாகாண வெற்றிகளை விட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல் மூலம் புதிய வெற்றியை சாதித்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவ முன்னாள் உயர் அதிகாரியும் இராணுவப் பேச்சாளருமான மேஜர் ஜெனரல்; சரத் முனசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள இணைய தளம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இடங்களை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்வது படைகளுக்கு மிகவும் ஆபத்தானது கட்டைபறிச்சான்-சம்பூர்-கொக்கட்டிச்சோலை என இராணுவம் இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் தந்திரோபாயமாக தாக்குதலை நடத்தாமல் விடுதலைப்புலிகள் விலகிச்செல்கின்றனர். இது இராணுவத்துக்கு ஆபத்த…
-
- 6 replies
- 1.7k views
-
-
வி.புலிகள் வான் பலத்தைக் கொண்டிருப்பதாவது தென்னிந்தியாவிலுள்ள அணு உலைகளை இலக்கு வைக்கக் கூடிய ஆபத்து ஏற்படலாமென இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி?? பாலித்த கோஹன தெரிவித்துள்ளார். வி.புலிகளின் வான் படையானது நினைத்தளவிற்கு இல்லாது மிக மோசமானதாயிருக்குமென இலங்கை அரசானது முதல் தடவையாக இந்திய அதிகாரிகளுக்குத தெரிவித்துள்ளதாக 'டைம்ஸ் நெளவ்"வை மேற்கோள் காட்டி 'டைம்ஸ் ஒப் இந்தியா" பத்திரிகை தெரிவித்துள்ளது. வி.புலிகளின் வான் படை அணியை குறைத்து மதிப்பிடக் கூடாதெனவும் இந்தியா அரசுக்கு தெரிவிக்கப்ட்டுள்ளது . எனினும் இவ்வாறானதொரு அச்சுறுத்தலை தங்களால் மிக இலகுவாகச் சமாளிக்க முடியுமென இந்திய அரசு நம்புகிறது. ஆனாலும் தென்னிந்தியாவிலுள்ள மிக முக்கிய அண…
-
- 25 replies
- 4.9k views
-
-
குமரி மீனவர்களைக் குறி வைத்து அடித்த இலங்கைக் கடற்படை - கொதித்துக் கிடக்கும் மீனவர்கள் எப்போதெல்லாம் இலங்கையில் விடுதலைப்புலிகள் விஸ்வரூபம் எடுக்கிறார்களோ, அப்போதெல்லாம் தங்களின் ஆத்திரத்தை, தமிழக மீனவர்கள் மீது காட்டுவது சிங்கள கடற்படையின் வாடிக்கைதானாம். அந்த வகையில் முதன்முறையாக விடுதலைப்புலிகளின் விமானப்படைத்திறன் வெளிப்பட்டிருக்கும் வேளையில், சிங்கள கடற்படையினரும் கொத்தாக ஐந்து தமிழக மீனவர்களின் உயிர்களைக் குடித்து, தங்களின் ரத்தப்பசியைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்
-
- 17 replies
- 4.6k views
-
-
மகிந்த இராசபக்சே கையும் களவுமாகப் பிடிபடும் நாள் வெகு தூரத்தில் இல்லை! -நக்கீரன் (கனடா)- கடந்த மூன்று மாதத்தில் (தை முதல் பங்குனி வரை) யாழ். குடாநாட்டில் மட்டும் 67 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். 68 பொதுமக்கள் காணாமல் போயுள்ளார்கள். 29 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள். இந்தத் தகவலை யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. படுகொலை, காணாமல் போதல், கடத்தல் போன்றவற்றை வெள்ளை வானில் செல்லும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளும் சிறிலங்கா படையினரும் படையினரோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் அரங்கேற்றுகின்றன. சிறிலங்கா இராணுவத்தினாலும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களினாலும் விடுத்த கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக 70-க்கும் அதிகமான …
-
- 0 replies
- 1.1k views
-
-
வெள்ளி 06-04-2007 19:55 மணி தமிழீழம் [மயூரன்] சுவாமியார் வேடத்தில்வந்தவாகள் துப்பாக்கி முனையில் கொள்ளை யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு அண்மையாக உள்ள மதுபாணக் கடைக்கு சுவாமியார் வேடத்தில் நண் பகல் நேரம் உந்துருளியில் வந்தவர்கள் துப்பாக்கியைக் காட்டி பல லட்சம் ரூபாக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இராமநாதன் வீதியில் இருக்கும் சுகுமார் என்பவருக்குச் சொந்தமான மதுக்கடையிலேயே இந்த சம்பவம் கடந்த புதன் கிழமை நன்பகல் 12.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது இதனைத் தொடாந்து உந்துருளியில் சென்ற இந்த திருடர்கள் இராணுவ முகாம் அமைந்துள்ள கொக்குவில் கிழக்கு சபாபதி வீதியில் உள்ள ஒரு வீட்டினுள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி பெண்ணுடைய கழுத்தில் இருந்த ச…
-
- 9 replies
- 1.8k views
-
-
கொழும்பில் "புலி விமான" பீதி- மின்சாரம் துண்டிப்பு [வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007, 21:27 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானம் வருகின்றது என்று கொழும்பில் 20 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கொழும்பின் சிங்கள ஏடு ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் விமானம் மன்னார் வழியாக கொழும்பு நோக்கி பறப்பதாக நேற்று வியாழக்கிழமை மாலை தகவல் பரவியதாகவும் இதனையடுத்து மாலை 6.45மணிமுதல் 7.05 மணிவரை கொழும்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 7 replies
- 3k views
-
-
[Friday April 06 2007 11:31:41 AM GMT] [tharan] விமானங்கள் பறப்பதாக விமானப்படையினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதா விமானப்படை பேச்சர் குறுப் கப்பன் அஜந்த டீ சில்வா இது தொடர்பாக பொதுமக்களின் இவ் சந்தேகத்திற்கிடமான விமானம் தொடர்பாக பொது மக்கள் அவதானிப்பின் உடனடியாக தெரியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்துவதாகம் தெரிவித்துள்ளார் நன்றி : தமிழ்வின்
-
- 8 replies
- 3k views
-
-
தமிழ் கூறும் நல்லுலகை மீளாத்துயரில் ஆழ்த்திய மாமனிதர் தில்லைநடராஜா ஜெயக்குமாரின் மறைவு -எம்.கே.ஈழவேந்தன் எம்.பி.- அவுஸ்திரேலிய மண்ணின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உயிர் நாடியாக இருபது ஆண்டுகள் விளங்கியவர் தில்லை நடராஜா ஜெயக்குமார். அரை நூற்றாண்டையும் மேலும் நான்கு ஆண்டுகளையும் உள்ளடக்கி அகவை ஐம்பத்துநான்கில் நாம் முற்றிலும் எதிர்பாராத நிலையில் சடுதியாக எம்மைவிட்டுப் பிரிந்தது தமிழ் கூறும் நல்லுலகை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.அவுஸ்திரேலிய
-
- 0 replies
- 802 views
-
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: நாகை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு ஏப்ரல் 06, 2007 நாகப்பட்டனம்: கோடியக்கரை அருகே நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று அதிகாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மீனவர் காயமடைந்தார். தமிழக மீனவர்களை குறி வைத்து சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக சுடுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 10 மீனவர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதில் தீவிரமாக செயல்பட்டு இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் மத்திய அரசின் சார்…
-
- 3 replies
- 1.4k views
-
-
வெள்ளி 06-04-2007 13:38 மணி தமிழீழம் [சிறீதரன்] சிங்களவர் கிழக்கின் ஆளுநராக நியமனம் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஸவால் திரு.ஹரத் அபேவர்த்தனவை மாகாண ஆளுநர் ரெயர் அட்மிரல் மோகன் விஜயவிக்கிரமவின் சிபார்சின்பேரில் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. வடக்கு கிழக்கையை பிரித்தபின் இருமாதங்கள் கிழக்கின் ஆளுநராக பணியாற்றிய திரு.ஆர்.தணிகைலிங்கம் அவர்கள் ஏப்ரல் முதலாம் திகதி ஓய்வுபெற்றதையடுத்து அவரது வெற்றிடத்திற்கே இவரை நியமித்துள்ளதாக அறியமுடிகிறது. பதிவு
-
- 53 replies
- 6.2k views
-
-
SLN vessel sunk, 7 killed in Mannar seas - LTTE [TamilNet, Friday, 06 April 2007, 07:09 GMT] Seven Sri Lanka Navy personnel were killed and a SLN gunboat was sunk after a naval clash when three Sri Lankan gunboats blocked a Sea Tiger patrol in Mannar waters at 11:15 a.m. Friday, Liberation Tigers Military Spokesman Irasiah Ilanthirayan said. The clash took place inside LTTE's territorial waters, according to the Tiger military spokesman. "Our Patrol Unit Commander reported seven enemy casualties after the encounter which lasted for 15 minutes," Mr. Ilanthirayan said. There were no casualties on LTTE side, he further said. Sri Lankan naval sou…
-
- 6 replies
- 2.5k views
-
-
தவிர்க்கப்பட வேண்டிய அப்பாவிகளின் மரணம் [06 - April - 2007] முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்புப் பகுதியில் விமானப்படை விமானங்கள் நடத்திய கடும் தாக்குதலில் பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்புச் சதிக்கு அருகில் மக்கள் குடியிருப்புப் பகுதியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இலங்கையில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தில் அப்பாவிப் பொதுமக்கள் பலியாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படவில்லை என்பதை இது உறுதிப்படுத்துவதாக இருக்கும் அதேவேளையில், இவ்விதம் பொதுமக்கள் பலிக்கடாவாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவையையும் இச்சம்பவம் தெளிவாக உணர்த…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை: புதிய அரசியல் திட்டம் மே 1ல் வெளியீடு ஏப்ரல் 06, 2007 கொழும்பு: இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான புதிய அரசியல் திட்டத்தை இலங்கை அரசு அடுத்த மாதம் வெளியிடுகிறது. மே 1ம் தேதி இந்த புதிய அரசியல் திட்டத்தை அதிபர் ராஜபக்ஷே வெளியிடுகிறார். இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, அதிபருக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பிரதமர் பதவி, நாட்டின் செயல் தலைவர் பதவியாக மாற்றப்படவுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் தலைமைச் செயலாளற் மைத்ரிபாலா சிரிசேனா கூறுகையில், மே 1ம் தேதி புதிய அரசியல் திட்டம் வெளியிடப்படவுள்ளது. இதில் முக்கிய அம்சமாக நாட்டின் செயல் தலைவர் பதவியாக பிரதமர் பதவி மீண்டும் மாற்றப்படவுள்ளது. அவரே இனி நாடாளுமன்றத்திற்குப் பதில் அளிக்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டமும் அரங்கேறும் அபத்த நாடகமும் ` "இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட யாவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை எனது அரசு விரைவில் முன்வைக்கும்.'' இப்படி உறுதியளித்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு ("சார்க்") மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புதுடில்லி சென்றிருந்த ஜனாதிபதி, அந்த மாநாட்டில் பார்வையாளர் அந்தஸ்தில் கலந்து கொண்ட அமெரிக்க நாட்டுப் பிரதிநிதியான அந்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்க அமைச்சரான ரிச்சர்ட் பௌச்சரிடமே இந்த உறுதி மொழியை நேரில் வழங்கியிருக்கின்றார் எனச் செய்திகள் தெர…
-
- 0 replies
- 811 views
-
-
யாழில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்பு. தென்மராட்சி மிருசுவில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி மிருசுவில் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இளைஞர் ஒருவரது சடலம் உள்ளதாக நேற்று முன்தினம் கொடிகாமம் காவல்துறையினரால் சாவக்கச்சேரி நீதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற நீதிவான் சடலத்தை பார்வையிட்டு அடையாளம் காண்பதற்காக யாழ். வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டதையடுத்து சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. -Sankathi-
-
- 0 replies
- 1k views
-
-
[வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2007, 08:24 ஈழம்] [க.திருக்குமார்] ஐக்கிய இலங்கை என்ற அடிப்படையில் இனப்பிரச்சனைக்கான தீர்வு அமைய வேண்டும் என்று சிறிலங்காவின் தேசிய கலாச்சார அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புக்கான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க கூறியதாவது: தேசிய இனப்பிரச்சனைக்கு ஐக்கிய நாட்டுக் கட்டமைப்பில் மேலதிக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இது எமது தனிப்பட்ட கருத்து. ஆளும் சுதந்திரக் கட்சியினது அல்ல. இந்த நிலைப்பாட்டைத்தான் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் கொண்டுள்ளன. இருப்பினும் அமைச்சர் என்கிற வகையில் அரசாங்கத்தின…
-
- 9 replies
- 2.1k views
-
-
அவசரகாலச்சட்ட நீட்டிப்புக்கு எதிர்ப்பு இல்லை- வாக்கெடுப்பிலும் பங்கேற்பில்லை: ஐ.தே.க. அவசரகாலச் சட்ட நீட்டிப்பை எதிர்க்கவும் மாட்டோம். அதே நேரத்தில் அதன் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவும் மாட்டோம் என்ற "புதிய" நிலைப்பாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கேல் பெரேரா பேசியதாவது: படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் போன்றவற்றை அரசாங்கம் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டது. இவற்றைத் தடுப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு நாம் அரசாங்கத்தை கேட்டிருந்தோம். ஆனால் அரசாங்கத்தினால் எ…
-
- 1 reply
- 897 views
-