Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (Reuters) - Britain on Thursday offered to play a bigger role in Sri Lanka's moribund peace process, including talking directly to Tamil Tiger rebels it has outlawed as terrorists, as part of efforts to end a two-decade civil war. Wrapping up a three-day visit to assess the impact of renewed war on thousands of displaced families in the island's restive east, a senior British envoy said Sri Lankan President Mahinda Rajapakse had given the green light to the idea of talks. "We'd be delighted to become more involved in helping to facilitate the peace process," British Foreign Office Minister Kim Howells told reporters. "We asked the president a very specific question. We sa…

  2. http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1& http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1& http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1& http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21109

  3. வெள்ளி 16-02-2007 00:41 மணி தமிழீழம் [மகான்] வெள்ளை வானில் ஐந்து இளைஞர்கள் கடத்தல் அம்பாறை மத்திய காம் பகுதியில், கல்முனையில் இருந்து 10 கிலோமீற்றர் மேற்காக கருணா கூலிக்குழுவால் கடந்த பெப்ரவரி 13, 14 திகதிகளில் ஐந்து இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பில் மூன்று இளைஞர்களின் பெற்றோர் சென்ரல்காம் காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். கடத்தப்பட்டவர்கள் 17 அகவையுடைய ரி.சிறீதாஸ், 18 அகவையுடைய தம்பிப்பிள்ளை சிறீதரன், 20 அகவையுடைய தர்மராஐh தயாபரன், என தெரியவந்துள்ளது. அவர்கள் யாவரும் சங்கபுர பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தப்பட்ட மற்றய இரு இளைஞர்களின் பெற்றோரும் முறைப்பாடு எதனையும் மேற்கொள்ளவில்லை என தெரிவந்துள்ள…

  4. -தேசிய பிக்கு முன்னணி தெரிவிப்பு -ப. பன்னீர்செல்வம்- விடுதலைப்புலிகளுடனான யுத்தநிறுத்த உடன்படிக்கையை பொருட்படுத்துவதில்லை, எனவே தான் புலிகள் மீது தாக்குதல்களை நடத்துகின்றோமென அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். ஆனால், ஏன் அந்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக இரத்துச் செய்து அரசாங்கமும் வெளியேறாமல் இருக்கின்றதென கேள்வியெழுப்பும் தேசிய பிக்கு முன்னணி 5 வருட பூர்த்திக்கு இன்னும் ஏழு நாட்களே அதற்கு முன் இரத்துச் செய்யாவிட்டால் பாரிய எதிர்ப்பை முன்னெடுப்போமென்றும் தெரிவித்தது. யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்து அதிலிருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணி கடந்த மூன்று நாட்களாக வ…

    • 5 replies
    • 2.4k views
  5. சிறிலங்காப் படையினர் ஆக்கிரமித்த மட்டக்களப்பு வாகரைக்கு 23-3 ஆம் பிரிக்கேட் தலைமையகத்தை மாற்றுவதற்கு படைத்தரப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வாகரையை ஆக்கிரமித்த படையினர், அப்பகுதியில் நிலைகொள்வதற்கு தேவையான நிலையில் மட்டக்களப்பு நகரில் உள்ள 23-3 ஆம் பிரிக்கேட்டுக்கு படையினர் நகர்த்தப்படுகின்றனர். இதன் காரணமாக வாகரையில் 23-3 ஆம் பிரிக்கேட் தலைமையகத்தை அமைக்கும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாகரையில் ஏ-15 வீதியின் ஓரங்களை மையமாக வைத்து படை முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பனிச்சங்கேணிப் பாலம் - வெருகல் ஆற்றுக்கடவை ஆகிய இடங்களில் பாரிய முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. http://www.eelampage.com/?cn=30799

  6. கிழக்கை முழுவ்துமாக கைப்பற்றியாச்சு என்று புல்லரித்துப்போய் டெய்லி மிரர் வெளியிட்ட படம்.

  7. இலங்கையின் அமெரிக்க தூதரகத்திற்கு குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தொலைமடல் அனுப்பிய ஜே.வி.பி உறுப்பினர் கைது. அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்த போவதாக தொலைமடல் அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கல்கிஸ்சை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்சை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்ஷர் விலி அபயநாயக்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது குண்டுதாக்குதல் நடத்தப்போவதாக தெஹிவளையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து இச் சந்தேகநபர் நேற்று பகல் இத் தொலை மடலை அனுப்பிவைத்தார். 52 வயதுடைய இச்சந்தேகநபர் அனுப்பிய மடலையடுத்து அமெரிக்க தூதகரத்திலுள்ள அதிகாரியொருவர் கல்கிஸ்சை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்தே இச் சந்தேக நபர் பொலிஸ…

  8. முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையினரின் மிக் - 27 ரக விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது. தாக்குதலில் பொதுமக்களின் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன. சிறிலங்கா வான்படையினர் அண்மையில் புதிதாக கொள்வனவு செய்த மிக் - 27 ரக விமானங்களே தாக்குதலை நடத்தியதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. source:www.puthinam.com

  9. வியாழன் 15-02-2007 20:23 மணி தமிழீழம் [செந்தமிழ்] கிம் ஹவல் - மகிந்த சந்திப்பு பிரித்தானியாவில் துணை வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவல் சிறீலங்;காவின் மற்றும் சிறீலங்காவின் ஐனாதிபதி மகிந்தராஐபக்ஸ ஆகியோர் சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்கள். இதன் போது பிரித்தானிய அமைச்சர் சிறீலங்காவில் நிகழும் மனித உரிமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு சமாதானம் மூலமான தீர்iவையே எய்தப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. இதுதொடர்பில் ஐனாதிபதி செயலகம் விடுத்த செய்திக்குறிப்பில் இச் சந்திப்பானது சிநேகித பூர்வமாக இடம்பெற்றது எனவும் இனமுரண்பாடு மட்டுமல்லாமல் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அச்செய்திக்குறிப்பில் …

  10. கடந்த இரண்டு வாரங்களுக்குள் 4200 பேர் படையில் இணைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். படை ஆளணியை விரிவுபடுத்தும் முகமாக 2000 பேரை திரட்ட விடுக்கப்பட்ட அழைப்பின் போதே பெருமளவிலான இளைஞர்கள் புதிதாக படையில் இணைந்துள்ளனர். முன்னேற்றகரமான இந்தச் சூழ்நிலையில் படைக்கு 7 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த இலக்கு இவ்வாரத்துக்குள் பூர்த்தி செய்து கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அண்மைக்காலத்தில் இராணுவத்தினர் பெற்றுவரும் தொடர் வெற்றிகளே இளைஞர்களை படையில் சேர ஊக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்தார். படையிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு மீண்டும் படையில் இணைத்துக் கொள…

  11. நேற்று புதன் கிழமை காலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் சடலங்கள் உட்பட படுகாயமடைந்த ஊர்காவல் படை வீரர்களும் அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.. மேற்படி பிரதேசத்தில் அமைந்துள்ள படையினர்களின் காவலரண் ஒன்றினை இலக்கு வைத்து இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து பொலிஸார் மற்றும் ஊர்காவல் படைவீரர்களும் பதிலுக்கு தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.. அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான கோமத்தலாவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊர்காவல் படை வீரர் ஒருவரும்இ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் மூவருமாக நான்கு பேர் பலியானதுடன்இ மேலும் இரண்டு ஊர்காவல் படை வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்…

  12. சுகாதார அமைச்சர் கூறுகிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முயற்சியால் நாட்டில் இன்று அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசாங்கமொன்று பெரும்பான்மை பலத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லையெனத் தெரிவிக்கும் சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, படையினர் புலிகளை முழுமையாக தோல்வியடையச் செய்த பின்னர் தமிழர் கூட்டமைப்பினரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்களென்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஊவா வெல்லஸ்ஸ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் லொக்கல் ஓயா ஊடாக மக்கள் பயணிப்பதற்காக அமைக்கப்பட்ட பாலமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுத்த போதும் பலமிக்க அரசாங்கத்தை…

  13. இலங்கை அகதிகளுக்கு உதவியளிக்க தமிழக திரைப்படத்துறை முன்வருகை -நிதி சேகரிக்க நட்சத்திர நிகழ்ச்சிக்கு திட்டம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அகதிகளின் புனர்வாழ்வுப் பணிகளுக்கு நிதி சேகரிக்கவும் சென்னையிலுள்ள திரைப்படத்துறையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிணைப்பினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிவாஜிலிங்கம், எஸ். அரியநேத்திரன், எஸ். பத்மநாதன் ஆகியோர் தமிழ்நாட்டின் திரைப்படத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களுடன் சந்திப்புகளை நடத்தியிருக்கின்றனர். நடிகர் சங்கத்துடனான இந்தச் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நடி…

  14. 5 விடுதலைப்புலிகள் இந்தி கரைபோர காவல் படையால் கைது செய்யபட்டு இருக்கின்றார்கள் பெருமலவான ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றது...பாக் ஜலசந்தி பகுதியில் இந்த விரட்டிப்பிடிப்பு நிகழ்ந்து இருக்கு தகவல் உதவி தினமலர்...

    • 14 replies
    • 4.1k views
  15. இலங்கையானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்ததது அல்ல தெற்காசிய நாடுகளில் இலங்கையானது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்ததது அல்ல என உலக வங்கி அறிவித்துள்ளது உலக வங்க மேடற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது இலங்கையின் கடுமையான தொழில் சட்ட விதிகள் மற்றும் அதிகளவான வரிகள் காரணமாக வர்தக முதலீடுகளை மேற்கொள்வது கடினமானதாக மாறியிருப்தாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  16. பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவிப்பு இராணுவக் குழுவொன்று புலிகளிடமிருந்து 4 கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு கொலைச் சம்பவங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் இராணுவ இரகசியங்களை வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிஸார், இராணுவ மேஜர் ஒருவர் மூலமாக இத்தகவலைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இராணுவத்திற்கு எதிரான புலிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு இராணுவ மேஜர்கள் உட்பட 6 இராணுவத்தினர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள…

  17. புலிகளினால் உருவாக்கப்பட்டுள்ள குழுவினரே உறவினர்கள் கடத்தப்பட்டதாகக்கூறி தொலைக்காட்சிகளில் அழுகின்றனர் - அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு; கடத்தல்கள் புதியவிடயமல்ல என்கிறார் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் என்பன எமது நாட்டிற்கு புதிய விடயமல்ல. 1988 ஆம் ஆண்டில் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் எமக்கு அனுபவங்கள் உண்டு. இருப்பினும் தற்போது இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் கிளிதநொச்சியுடன் தொடர்புபட்டவையாக இருக்கின்றன என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்டுள்ள குழுவினரே தமது உறவினர்கள் கடத்தப்பட்டதாக கூறி தொலைக்க…

  18. நேற்றிரவு 8.20 மணியளவில் காத்தான்குடியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்தினை வழிமறித்த ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழு கருணா குழுவினர், பயணிகளை மிரட்டி ஏறக்குறைய 15 லட்சம் பெறுமதியான நகைகள், பணம், உடைமைகள் போன்றவற்றை கொள்ளை அடித்துள்ளனர். இக்கொள்ளையானது மாவடியிலுள்ள சிங்கள இராணுவ முகாமுக்கும், முறக்கொட்டாஞ்சேனை சிங்கள இராணுவ முகாமிற்கும் இடைப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியிலுள்ள கருணா ஒட்டுக்குழுவின் முகாமருகே நடந்திருக்கிறது. அரச கட்டுப்பாட்டு பகுதிகளை மையமாக வைத்தே கொள்ளைகளை மேற்கொள்ளும் கருணா ஒட்டுக்குழுவினர், அவற்றைச் செய்து விட்டு சிங்கள இராணுவ பாதுகாப்புடன் தப்புவதாக தெரிகிறது. இவ் நிலை கிழக்கில் மட்டுமல்ல நாடுகடந்தும் வங்கிமோசடிக…

  19. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராவதில் தீவிரம் அமைச்சரவையிலிருந்து பதவி நீக்கப்பட்ட ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களான அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஷ்ரீபதி சூரியாராச்சி ஆகிய மூவரும் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை முக்கிய சந்திப்பினை நடத்தியுள்ளனர். இவர்கள் மூவரையும் மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வதற்கு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும் கட்சிக்கு ஆதரவான வர்த்தகப் பிரமுகர்களும் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ள அதேவேளை, இந்த மூவரும் கடும் எதிர்ப்பு மனோநிலையில் இருப்பதையே அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அமைச்சரவையிலிருந்துதான் நீக்கப்பட்டமை குறித்து தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் `இந்த கோமாளிக…

  20. [வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007, 06:38 ஈழம்] [க.திருக்குமார்] "ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதியான அலன் றொக்கின் அறிக்கைக்கு அவருக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்களே காரணம். எனவே அது தொடர்பாக தன்னால் வெளியிடப்பட்ட கருத்துக்களை மீள பொற்றுக்கொள்வதாக" சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: "கிழக்கில் கடத்தப்பட்டவர்களின் பெற்றோரும், உறவினர்களும் தவறான தகவல்களை வழங்கியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அலன் றொக்கிற்கு மட்டுமல்லாது காவல்துறையினர், ஏனைய அரச அதிகாரிகளுக்கும் தவறான தகவல்களே வழங்கப்பட்டுள்ளன. எனவே என்னால் தற்போது எப்படி அலன் றொக் தவ…

  21. பைற் சீரோ' விமான அழிப்பு குண்டுகள் இராணுவ வீரரின் வீட்டிலிருந்து மீட்பு யுத்தத்தில் விமானத் தாக்குதல்களின்போது விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்காகப் பயன்படுத்தப்படும் குண்டுகள் அண்மையில் இராணுவ வீரர் ஒருவரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் பற்றி விபரமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப, பிந்தெனிய பிரதேசத்தில் அறுகம்மன கிராமத்திலுள்ள வீடு ஒன்றிலிருந்து விமானங்களைத் தாக்கியழிக்கும் 15 குண்டுகள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த வீடு பிந்தெனிய பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றில் சேவை செய்யும் இராணுவ வீரர் ஒருவரின் வீடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட 15 விமான அழிப்புக் குண்டுகளும் பைற்…

  22. -சபேசன் (அவுஸ்திரேலியா)- சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு இந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதியோடு ஐந்து ஆண்டுகள் முழுமையடையப் போகின்றன. இந்த வேளையில், ஒரு கருத்து உலகளாவிய வகையில் தமிழ் மக்களிடையே நிலவி வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஒன்று ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் பட்சத்தில், விடுதலைப் போராட்டத்திற்கான ~உலக அங்கீகாரம்| கிடைத்துவிடும் என்ற கருத்து ஒன்று உலகத் தமிழர்களிடையே விதைக்கப்பட்டதன் விளைவாக எம்மவரிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்று எழுந்திருக்கிறது. இந்தக் கருத்து மிகப் பிழையானது என்பதையும் இந்தக் கருத்து ஒரு மாயை என்பதையும், இந்தக் கருத்து ஒரு புனைந்து விடப்பட்ட…

  23. ஆட்சேர்ப்புக்கான வயது எல்லையை 17ஆக விடுதலைப் புலிகள் வரையறை செய்துள்ளனர். தமிழர் தாயகத்தில் நடைமுறை அரசு நடைமுறையில் உள்ள போதும் தமிழர் தாயகத்தில் ஆட்சேர்ப்புக்கான அகவை 17 ஆக வரையறை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று புதன்கிழமை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தலைமையில் கூடிய விடுதலைப் புலிகளின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஐ.நா பாதுகாப்பு சபையின் அலன் ரொக் சமர்ப்பித்த அறிக்கையை ஆராயந்துள்ளனர். இன்றைய கூட்டத்தின் முடிவில் வயது குறைந்த இளையோர் ஆட்சேர்ப்புக்களை நிறுத்துவதற்கும் இயக்க கட்டமைப்பில் அகவை குறைந்தோரை வெளியேற்ற அனுமதிக்கவும் கடந்த நவம்பர் மாதம் அலன் ரொக்கிடம் வழங்கப்பட்ட உறுதியை நிலைநாட்டவும் இணக்கம் காணப்பட…

  24. சிறிலங்காப் படையினரின் மீசாலை முகாம் மீது எறிகணை வீச்சு: 10 படையினர் காயம் [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 20:30 ஈழம்] [காவலூர் கவிதன்] யாழ். தென்மராட்சியில் ஏ-9 வீதியுடன் இணைந்ததாக உள்ள மீசாலை சிறிலங்காப் படையினரின் முகாம் மீது இன்று எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மதியம் 11.30 மணியிலிருந்து 12 மணிவரை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 40-க்கும் அதிகமான எறிகணைகள் வீசப்பட்டுள்ளன. இதில் முகாமிலிருந்த 10-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி உட்பட அப்பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு படை முகாம்கள் மீதும் தமிழீழு விடுதலைப் புலிகள் ஏக காலத்தில் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தினர். படையினரின் முகாம்க…

  25. பதிவு இணையத்தளம் தினமும் தாயக விடுதலைக்காகப் புறப்பட்ட போராளிகளின் படங்களை பிரசுரிப்பது யாவரும் அறிந்ததே! அவ்வாறு பிரசுரிக்கப்பட்ட ஒரு படத்தை பார்த்த சிங்கள இனவாதப் பத்திரிகையான டெய்லி நியூஸ், அப்படத்தில் ஆயுதத்துடன் காணப்படும் போராளி 18 வயதிற்கு குறைந்த ஒரு பாலகன் எனக் கண்டுபிடித்துள்ளது. இப்படத்தை தமிழீழக் குழந்தைகளின் தாய் ராதிகா குமாரசாமிக்கு ஈ மெயிலில் அனுப்பி தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளது. சிங்கள இனவாத ஆங்கிலப் பத்திரிகை இவ்வாறு கற்பனை செய்து மகிழ்கின்றது: Child soldier in action on LTTE website COLOMBO: The LTTE website pathivu.com has published an exclusive picture of an LTTE child sol…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.