ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
ஏப்பிரல் மாதத்திற்கு முன்னர் உரிய தீர்வினை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் - ஜப்பான் எதிர்வரும் ஏப்பிரல் மாதத்திற்கு முன்னர் இலங்கை இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது கடந்த வாரம் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகிள் தொலைபேசி கலந்தரையாடலில் கலந்து கொண்ட ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இந்த கருத்தை முன்வைத்துள்ளார் இலங்கையின் இனப்பிரச்சினை தொடாந்தும் முடிவற்ற நீண்டு செல்வதை அனுமதிக்க முடியாது என்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தீர்வு திட்டம் ஒன்றை உடனடியாக முன்வைக்க வேண்டும் என இணைத்தலைமை நாடுகள் வலியுறத்த வேண்டும் என்றம் அகாசி தெரிவித்துள்ளார் இதேவேளை ஜப்பானுக்கு விஜயம…
-
- 4 replies
- 1.1k views
-
-
India is to grant the Sri Lanka Navy another ocean-going warship as part of greater cooperation between the two countries, media reports in Colombo said Sunday. The Nation newspaper said India `will either grant or lease a coast guard vessel` to the Sri Lanka Navy. The former Indian Coast Guard vessel, `Varaha`, is similar to the Offshore Patrol craft (OPC) which India provided in 2000 and which is now the flagship of the SLN, the paper said. The Varaha will be the third large `blue water` warship in the SLN`s fleet along with the US-supplied cutter. The Varaha has already been serving with the SLN as a substitute while the SLNS Sayura, the flagship o…
-
- 18 replies
- 2.7k views
-
-
இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆண்டு தோறும் கூடி தனது நிர்வாக சபையைத் தெரிவு செய்கிறது. இடையிடையே சில தமிழ் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்படும் பொழுது அறிக்கை விடுவதோடு அது முடிந்து விடுகிறது. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மீது பல ஊடகவியலாளர்கள் அதிருப்தியிலேயே இருக்கிறார்கள். குறிப்பாக தமிழர் தாயகப் பகுதியில் இருந்து செயற்படும் ஊடகவியலாளர்களிற்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பாக தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கவனத்தில் எடுப்பதே இல்லையென ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக தென்தமிழீழத்தில் செயற்படும் ஊடகவியலளர்கள் சிலருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டபோது சுதந்திர ஊடக இயக்கம் அந்த ஊடகவியலர்கள் மீது கொண்ட கரிசனை கூட தமிழ் ஊடவியலாளர் ஒன்றிய…
-
- 0 replies
- 748 views
-
-
திருமலையில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீளக்குடியமர முடியாத நிலை [திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2007, 03:28 ஈழம்] [திருமலை விசேட நிருபர்] யுத்த அனர்த்தம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்க் கிராமங்களிலில் இருந்து இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக சிறிலங்காஅரசாங்கம் எடுத்திருக்கும் முடிவுகள் காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமரும் வாய்ப்பை இழந்துள்ளனர். மூதூர், சேருவில மற்றும் ஈச்சிலம்பத்தை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள கிராமங்களில் இருந்து வெளியேறிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்க்குடும்பங்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் யுத்த அகதிகளாக தங்கியிருக்க…
-
- 1 reply
- 799 views
-
-
T.ராஜேந்திரன் அவர்களின் ஈழப்பிரச்சினை பற்றிய ஒலிப்பதிவை கேட்க்க இங்கே அழுத்துங்கள் முதலில் தன்னை பற்றியும் பின் ஈழப்பிரச்சினை பற்றிய அவரின் உணர்சிவசப்ப்பட்ட்ட கருத்து http://www.mandaitivu.com/
-
- 18 replies
- 5.4k views
-
-
ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி மூலம் வழங்கிய பேட்டியில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத்தூதுவர் போர் புரிந்து கொண்டு சமாதானம் பேச வேண்டுமென்ற மகிந்து சிந்தனைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் வெறும் போரின் மூலம் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றும், இதன் காரணமாக பேச்சுவார்த்தைக்கு அவர்களை இழுத்து, அதே நேரம் போரையும் அவர்களுடன் சமகாலத்தில் புரிந்து தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இச்செய்தி ஆங்கிலத்தில் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Describing the situation in Sri Lanka as 'serious', the US envoy to the island nation has warned against attempts to underestimate the Tamil Tigers and asserted t…
-
- 10 replies
- 3.3k views
-
-
திங்கள் 26-02-2007 02:06 மணி தமிழீழம் [மோகன்] வடமராட்சியில் இரு மாணவர்களை காணவில்லை வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையை சேர்ந்த இரு 15 வயது மாணவர்களை சனிக்கிழமை மதியம் 1.30 மணியில் இருந்து காணவில்லை என வல்வெட்டித்துறை காவல்நிலையம், மற்றும் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்விகற்க ஈருருளியில் சென்றதாகவும் அதன்பின் காணவில்லை எனவும் தெரியவந்துள்ளது. காணாமல் போகடிக்கப்பட்டவர்கள் பூவதாசன் ஐசீதரன் மற்றும் அவரது நண்பன் குணசேகரலிங்கம் சிவரூபன் எனவும் இருவம் 15 ம் மைல் கல்லை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களின் தகவலின்படி சிறீலங்கா இராணுவ…
-
- 0 replies
- 781 views
-
-
சிறிலங்கா உளவுத்துறையில் முழுமையான மாற்றங்கள் [ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2007, 13:22 ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்கா உளவுத்துறைப் பிரிவில் முழுமையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதுடன் உயர்பதவியில் இருக்கும் அனைவரும் அகற்றப்பட்டு வருகின்றனர். போரினால் பாதிக்கப்பட்ட அல்லது தாக்குதல் நடைபெற்று வரும் இடங்களில் இவர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்ற புதிய முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை காலமும் ஒரு தனிப்பிரிவாக செயற்பட்டு வந்த இப்பிரிவின் மூத்த அதிகாரிகளும் இதுவரை மாற்றப்பட்டதில்லை. இப்பதவிகளுக்கு மிக நம்பிக்கையான, சிறந்த ஆற்றல் பெற்ற நிபுணர்களே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர் என்பதால் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன. எனினும் உளவுத்…
-
- 1 reply
- 903 views
-
-
சி.ஐ.டி. எனக்கூறி வடபகுதி மக்களிடம் கொள்ளையடித்தவர் நையப்புடைப்பு. தன்னை குற்றப் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி.) பொலிஸ் என அறிமுகப்படுத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒருவர் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்றுள்ளது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இந்த நபர் வடபகுதி மக்களை இலக்கு வைத்து சி.ஐ.டி. பொலிஸ் எனக் கூறி நீண்ட காலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி இவர் வெள்ளவத்தையில் வைத்து வடபகுதி இளைஞர் ஒருவரை வழி மறித்து தன்னை சி.ஐ.டி. பொலிஸ் எனக்கூறி விசாரித்து சோதனை செய்வது போல் பாசாங்கு…
-
- 3 replies
- 1.4k views
-
-
காயமடைந்த சிறிலங்கா இராணுவத் தளபதி மரணம். யாழ். குடாவை ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆம் படையணியின் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத்தாக்குதலில் படுகாயமடைந்த அதிகாரிகளில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 14 ஆம் நாள் கொடிகாமத்தில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோக்களின் 53 ஆம் படையணியின் தலைமையகத்தில் மக் கவச கொமாண்டோப்படைப்பிரிவு தலைமையகத் திறப்பு விழா தொடங்கிய வேளையில் விடுதலைப் புலிகள் செறிவான ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதில் மக் கவசப்படையணித் தளபதியும் 53 ஆம் பிரிக்கேட் தளபதியுமான லெப். கேணல் சார்ள்ஸ் நுகேரா, லெப்டினன்ட் கேணல் அத்தப்பத்து, லெப். கேணல் யு.ஏ.லெஸ…
-
- 2 replies
- 2k views
-
-
[25 - February - 2007] [Font Size - A - A - A] அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு சில வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்த அறிக்கை மீதான விவாதம் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் இருநாட்கள் நடைபெற்றது. அரசாங்க நிறுவனங்களில் தலைவிரித்தாடுகின்ற படுமோசமான ஊழல் மோசடிகள் மற்றும் முறை கேடுகள் குறித்த விபரங்களை வெளியிட்ட அந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தரப்பினரும் எதிரணியினரும் மாறி மாறி குற்றச் சாட்டுகளைச் சுமத்தியவண்ணம் இருந்ததைக் காணமுடிந்தது. ஊழல் மோசடிகள் இடம்பெற்ற காலகட்டம் குறித்து அறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்ல
-
- 0 replies
- 1.2k views
-
-
நீதியமைச்சர் டிலான் பெரேராவும் சட்டமா அதிபர் கே.சி.கமலசபேசனும் தமது குறைகளை கேட்டறிவதற்கு சிறைச்சாலைக்கு வருகை தரவேண்டும் என்று புதிய மகசீன் சிறைச்சாலையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் 21 பேர் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று மூன்றாவது நாளாகவும் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றது. உண்ணாவிரதம் இருந்துவரும் கைதிகளை மலையக மக்கள் முன்னணியின் எம்.பி.யும் பிரதியமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் நேற்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்டார். http://www.sooriyan.com/index.php?option=c...0…
-
- 0 replies
- 998 views
-
-
விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் வழங்கியமை தொடர்பில் இந்தோனேசியா கடற்படை அதிகாரிக்கு சிறை தண்டனை. இளைப்பாறிய இந்தோனேஷிய கடற்படை அதிகாரி விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் மற்றும் பண உதவி வழங்கியதாக கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டர் . நேற்று வெள்ளிக்கிழமை நீதி மன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி தெரிவித்துள்ளது. 59 வயதான ஏரிக் வோலோ கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குவாம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார் . விடுதலைப் புலிகளிற்க்கு வோடுலோ இயந்திர துப்பாக்கி வெடிபொருட்கள் தலை வான் ஏவுகணை நைட்விஷன் கொருல் ஆகிய வற்றை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது . http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=4298
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா மீதான அழுத்தங்களை கொண்டுவரும் மேற்குலகின் முயற்சிகளில் இந்தியாவும் இணையலாம்: மங்கள சமரவீர. சிறிலங்கா மீதான அழுத்தங்களை கொண்டுவரும் மேற்குலகின் முயற்சிகளில் இந்தியாவும் இணையலாம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் நாள், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் எழுதிய கடிதத்தின் பிரதிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: "கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது எனக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இரட்டை வலு சக்தி கொண்ட முச்சக்கர வண்டிகளை தடை செய்வதென்பது இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகுமெனத் தெரிவிக்கும் அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் மற்றும் நலன்புரிச் சங்கம் தடை செய்வதென்றால் தமது முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தும் முச்சக்கர வண்டிகளை வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கின்றது. கொழும்பு- 15 முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினால் எலிஹவுஸ் மைதானத்திற்கு முன்பாக இரட்டை வலு முச்சக்கர வண்டிகளை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவினை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தின்போதே இச்சங்கத்தின் தலைவர் ஜயந்த விஜேசிங்க இதனைத் தெரிவித்தார். இலங்கை முழுவதும் 2,80,000 முச்சக்கர வண்டிகள் பாவனைய…
-
- 0 replies
- 1.2k views
-
-
பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களில் ஒருவரான மங்கள சமரவீர மிக விரைவில் மீண்டும் அமைச்சுப் பதவியில் இணைந்து கொள்ளும் சாத்தியமிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டன. கடந்த இரு தினங்களாக அலரிமாளிகையில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல்களின் போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதேவேளை, ஸ்ரீபதி சூரியாராச்சி மீதே அரச உயர்மட்டம் அதிகளவு விசனமுற்றிருப்பதாகவும் அறிய வருகிறது. தொடர்ந்தும் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்திவரும் ஸ்ரீபதியை சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கிவிடும் சாத்தியமிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. ஜனாதிபதியைப் போலவே அவரின் சகோதரர்களும் ஸ்ரீபதி மீது மிகுந்த ஆத்திரம் கொண்டிருப்பதாகவு…
-
- 0 replies
- 715 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றியும் 2002- 2007 காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள சில முக்கிய செல்நெறிகளும் 2002 இல் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் பெயரளவில் மறுதலிக்கப்படாது 5 வருடங்கள் நிறைவேறியுள்ளன. பெயளரவில் இந்த ஒப்பந்தம் இரு பகுதியினராலும் உத்தியோக பூர்வமாக மறுதலிக்கப்படவில்லையெனினும
-
- 0 replies
- 725 views
-
-
ஏப்ரல் 13-க்குள் அதிகாரப் பகிர்வு திட்டப் பரிந்துரை. வடக்கு - கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரப் பரிவுத் திட்டம் ஒன்றை ஏப்ரல் 13 ஆம் திகதிக்குள் சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கும் என அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் ஜப்பான் சென்றிருந்த பசில் ராஜபக்ச, வெளியுறவு அமைச்சரிடமும் ஜப்பானின் சிறப்புத் தூதுவரிடமும் இதனைக் கூறியுள்ளார். அதேநேரத்தில் மார்ச் கடைசிக்குள் அதிகாரப் பகிர்வுத் திட்ட அறிக்கை தயாராகிவிடும் என வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இணைத் தலைமை நாடுகளிடம் தெரிவித்திருக்கின்றார். இலங்கை நிலவரம் குறித்து கடந்த வாரம் இணைத்தலைமை நாடுகள் தொலைபேசி உரையாடல் நடத்தியுள்ளன. நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய…
-
- 1 reply
- 863 views
-
-
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை குறித்து விவாதம்: மனோ கணேசன். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் அடுத்த மாதம் இலங்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுமக்கள் கண்காணிப்புக்குழுவின் உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் மற்றும் ஆயுதப் பிரச்சினைக்கான செயற்குழுவின் விவாதங்களில் இலங்கைப் பிரச்சினையும் விவாதிக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார். ஆட்கடத்தல், கொலைகள் மற்றும் ஏனைய வன்முறைகள் குறித்த ஆய்வறிக்கையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. எங்களது ஆட்சியாளர்களும் ஆய்வைப் பார்வையிடுவர். எனவே ஐக்கிய நாடுகள் சபையுடன் எங்களுக்கும் தொடர்புகள் இருக்கும் என்று அவர் குறி…
-
- 0 replies
- 789 views
-
-
மகிந்தவை எதிர்க்க சந்திரிகா தலைமையில் புதிய கூட்டணி. அண்மையில் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டவர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி இருவரும் முன்னாள் அரச தலைவரும் சுதந்திரக் கட்சித் தலைவருமான சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து மகிந்தவை எதிர்க்க புதிய கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் அடிபடுகின்றன. ஆளும் கூட்டணிக்கும் மகிந்தவுக்கும் பெரும் தலைவலியாக இருக்கும் மகிந்தவுடன் இணைந்து புதிய கூட்டணி செயற்படும் என்று கூறப்படுகின்றது. இக்கூட்டணியுடன் ஐக்கிய தேசியக் கட்சி நேரடியான இணைப்புகளை வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் மங்கள, சிறீபதியுடன் இணைந்து செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த கையோடு சந்திரிகா…
-
- 0 replies
- 691 views
-
-
தேசிய இனங்களின் உரிமைப்போர்: இரட்டை வேடம் போடுகிறார் மஹிந்தர்! எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் தென்னிலங்கையில் அரச அடக்கு முறையினால் அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டபோது அதற்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்தவர் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் இன்றைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ. இதனால் மனித உரிமை வாதியாகத் தெற்கில் பெரிதும் மதிக்கப்பட்டவர். ஆனால் இன்று அவரது முழு அதிகாரத்தின் கீழ் அமைந்த அரசில்தான் அரச பயங்கரவாதம் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது. தாம் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்த போதுஇ உலகளாவிய ரீதியில் அடக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கப்பட்ட இனங்களுக்காக குரல் எழுப்பவும் மஹிந்தர் தவறவில்லை. குறிப்பாக விடு…
-
- 0 replies
- 572 views
-
-
பௌத்த சிங்கள நாடென்று கூறிக்கொண்டு நாய், பூனை போன்று பொதுமக்கள் படுகொலை - துரும்பளவு கூட மனிதருக்கு மதிப்பில்லை என்கிறார் கிரியெல்ல முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது சொந்த ஊரான ஹொரகொல்லைக்கு செல்லக்கூடிய சூழல் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமே ஏற்பட்டதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ரவிராஜ் நடுநிலையான கருத்துகளை கொண…
-
- 1 reply
- 2k views
-
-
திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை அரசு தெரிவிப்பு இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள கரையோரப் பிரதேசமான கும்புறுபிட்டி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மூன்று பாரிய முகாம்கள் மீது சனிக்கிழமை காலை அரச படையினர் பல்முனைத் தாக்குதல்களை மேற்கொண்டு அங்குள்ள விடுதலைப் புலிகளின் முகாம்களை நிர்மூலமாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது எறிகணை மற்றும் பல்குழல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 1 reply
- 1.5k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தம் மாற்றம் எதுவுமே இன்றி தொடர்ந்து அமுலில் இருக்கும் அரசு அதனை முறித்துக்கொள்ளாது: கெஹலிய ரம்புக்வெல. போர்நிறுத்த ஒப்பந்தம், மாற்றம் எதுவும் இன்றித் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். அதனை அரசாங்கம் முறித்துக்கொள்ளவும் மாட்டாது, அதில் திருத்தம் எதனையும் செய்துகொள்ளவும் மாட்டாது. இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் முறித்துக்கொள்ளப் போவத…
-
- 5 replies
- 1.3k views
-
-
நடைமுறையில் செத்துவிட்ட எழுத்தில் மட்டும் உயிர்வாழும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 5 ஆண்டுகள் நிறைவு நாளான நேற்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மாபெரும் தீப்பந்தப் பேரணி நடைபெற்றது நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைய வளாகத்திலிருந்து ஆரம்பமான பேரணி, நோர்வே நாடாளுமன்றத்தைச் சென்றடைந்து, அங்கு பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெற்றது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் இனப் படுகொலைகள், இடப்பெயர்வுகள், பொருளாதாரத் தடை, மனிதப் பேரவலங்களே சிறிலங்கா அரச பயங்கரவாதமும் அதற்கு முண்டுகொடுக்கும் அனைத்துலக சமூகமும் தமிழ் மக்களுக்குத் தந்த பரிசுகள். அனைத்துலக அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமா…
-
- 0 replies
- 754 views
-