ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
www.maalaimalar.com
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வொன்றை முன்வைத்தால் அரசுக்கு ஆதரவு வழங்கத்தயார்: த.தே.கூ. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்குமானால் அமைச்சுப் பொறுப்புக்கள் எதனையும் ஏற்றுக்கொள்ளாமல் அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கூறினார். அமைச்சுப் பதவியென்ற எலும்புத்துண்டுகளுக்கு ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆசைப்படவில்லையென, வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமரர் நடராஜா ரவிராஜின் அனுதாபப் பிரரேணையில் உரையாற்றும் போது கிஷோர் குறிப்பிட்டார். எம்முடன் பல முறை பேச்சுக்களை நடத்தி…
-
- 0 replies
- 797 views
-
-
நாய்களை கட்டி வைக்கலாம், மனிதரை முடியுமா?' [23 - February - 2007] [Font Size - A - A - A] * மேலும் 6 ஐ.தே.க.எம்.பி.க்கள் அரசில் இணைவது உண்மையா என்ற கேள்விக்கு ஜோன்ஸ்டனின் பதில் -ப.பன்னீர்செல்வம்- நாய்கள் என்றால் கட்டி வைத்து பாதுகாக்கலாம். ஆனால், மனிதர்களை கட்டி வைத்து பாதுகாக்க முடியுமா? என கேள்வி எழுப்புகின்றார் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஐ.தே.கட்சியிலிருந்து மேலும் 6 பேர் அரசாங்கத்துடன் இணையப் போவது உண்மையா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்ட விளக்கத்தை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம்.பி. வழங்கினார். நாம் மனிதர்களுடனேயே அரச…
-
- 7 replies
- 1.8k views
-
-
`தீர்வுத் திட்டத்தை முன்வைக்க ஜனாதிபதிக்கு விருப்பமில்லை' [23 - February - 2007] [Font Size - A - A - A] * ஐ. தே.க.வுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை அவர் முறித்ததற்கான காரணத்தைக் கூறுகிறார் ரணில் -ஏ.ரஜீவன்- அரசாங்கத்திடம் இனப்பிரச்சினை தீர்விற்கான யோசனைகள் எதுவுமில்லை என குற்றம் சாட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள் அரசாங்கம் யோசனைகளை முன்வைக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளார். கொழும்பில் வர்த்தக சமூகத்தின் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கான விருப்பம் இல்லாததாலேயே ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கையை முறித்ததாக குற்…
-
- 1 reply
- 952 views
-
-
மகசீன் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் -கே.பி.மோகன்- கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும
-
- 4 replies
- 1.2k views
-
-
கொழும்பு: கொழும்பு துறைமுகத்தைத் தாக்கி தகர்க்க தமிழக கடலோரப் பகுதிகளில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 15 தற்கொலைப் படை படகுகளை விடுதலைப் புலிகள் ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே விடுதலைப்புலிகளின் கடல் புலி பிரிவுக்குச் சொந்தமான படகை, பயங்கர ஆயுதங்களுடன் இந்திய கடலோர காவல் படை பிடித்தது. அதில் இருந்த 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேரை கடலோரக் காவல் படை பிடித்து தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தது. இநத சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்பபடுத்தப்பட்டது. இந்த நிலையில்,தமிழக கடலோரப் பகுதிகளில் கடல்புலிகள் பிரிவுக்குச் சொந்தமான 15 வெடிகுண்டுகள் நிரப்பப…
-
- 3 replies
- 2.1k views
-
-
மருத்துவ பீடங்களுக்கான மாணவர் உள்வாங்கலில் யாழ். மாவட்டத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது -பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் 2006/07 ஆம் கல்வியாண்டுக்காக இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியில் யாழ். மாவட்ட மருத்துவத்துறை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் பல்கலைக்கழகங்களுக்கு 900 ஆக இருந்த மருத்துவத்துறைக்கான உள்வாங்கல் இம்முறை 1/3 பங்கு அதிகரித்து, 1208 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி மருத்துவத்துறையில் இம்முறை 300 மாணவர்கள் மேலதிகமாக உள்வாங்கப்படுகின்றனர். எனினும், இந்த அதிகரிப்பில் ஒரு இடம்கூட யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவத்துறையில் 15 இற்கு மேற்பட்ட இடங்களை யாழ்ப்ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
நாடாளுமன்றில் ஜே.வி.பியினர் பெரும் ரகளை [Friday February 23 2007 04:21:13 AM GMT] [tharan] ரணில் பிரபா யுத்தநிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் எனக்கோரி ஜே.வி.பியினர் நாடாளுமன்றத்தின் நடுவே நேற்று ஆர்ப் பாட்டம் செய்தனர். இதனால் சபை நட வடிக்கைகள் ஸ்தம்பித்தன. இந்தச் சந்தர்ப் பத்தில் ஜே.வி.பி. உறுப்பினர் ஒருவர் செங் கோலைத் தூக்கிக்கொண்டு சபைக்கு வெளியே ஓட்டம் பிடித்தார். ஜே.வி.பியின் திருமலை மாவட்ட உறுப்பினரான ஜயந்த வீரசேகரவே செங்கோலைத் தூக்கிக்கொண்டு சபைக்கு வெளியே ஓடினார். படைக்கல சேவிதரும் உதவியாளர்களும் அவரைப் பின்னால் துரத்திச் சென்று செங்கோலை அவரிட மிருந்து பறித்து வந்து சபா பீடத்தில் வைத் தனர். நாடாளுமன்றத்தில…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளில் சிங்கள் பெண் போராளிகள் உள்ள்னர்-கோதபாய ராஜபக்ஷ் விசாரணைகளிலிருந்து விடுதலைப்புலிகள் பல சிங்கள பெண் போராளிகளும் காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜப்க்ஷ தெரிவித்துள்ளார். பல சிங்கள் பெண் விடுதலைப்புலிகளிடத்தில் பயிற்சிகளையும் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். பயிற்சிகளை பெற்றவர்கள் இன்ரும் கைது செய்யப்படவில்லை கடந்த சில தினங்கலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சிங்கள புலி போராளியொருவர் இத்தகவலை தெரிவித்தார். http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 6 replies
- 2.2k views
-
-
கண்காணிப்புக்குழுவின் அறிக்கைக்கு கேகலிய ரம்புக்வெல பதில். [வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2007, 06:10 ஈழம்] [அ.அருணாசலம்] "போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாதிடப்பட்ட 2002 ஆம் ஆண்டில் இருந்தான முதல் மூன்றரை வருட காலத்தில் நாட்டின் இறைமைக்கு பாரிய அச்சறுத்தல்கள் இருந்தன. ஆனால் தற்போது வன்முறைகள் அதிகரித்துள்ளதால் அது குறைந்துள்ளது" என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் கடந்த 15 மாதங்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக்குழு அறிக்கைக்கு பதில் அறிக்கையாக சிறிலங்கா அரசின் பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "போர் நிறுத்த ஆரம்பத்தின் மூன்றரை வர…
-
- 0 replies
- 725 views
-
-
வெள்ளி 23-02-2007 03:00 மணி தமிழீழம் [சிறீதரன்] புத்தூர் பகுதியில் சூட்டுக்காயங்களுடன் உடலம் அச்சுவேலி காவல்துறையினரால் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடலம் சூட்டுக்காயங்களுடன் புத்தூர் கிழக்கு வாகரவத்தை பகுதியல் மக்கள் குடியிருப்பு பகுதியில் வியாழன் காலை மீட்க்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவ் உடலத்தை பிரேத பரிசோதனைக்காக வியாழன் மதியம் யாழ் ஆசிரியர் வைத்திய சாலையில் கையளித்துள்ளனர். இதேவேளை குடிசார் தகவலின் படி புதன் மாலை சிறீலங்கா படையினரின் நடமாட்டம் அப்பகுதியில் காணப்பட்டதாகவும் துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் அவ் உடலமானது இன்னமும் இனம்காணப்படவில்லை http://www.pathivu.com
-
- 1 reply
- 958 views
-
-
15 மாதங்களில் 4,000 பேர் பலி: இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு இலங்கையில் கடந்த 15 மாதங்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள் போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரான முதல் மூன்று வருடங்களில் 130-க்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருந்தனர் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "இலங்கையில் கடந்த 15 மாதங்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பெருமளவானோர் கடுமையாக காயமடைந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து இடம…
-
- 0 replies
- 670 views
-
-
யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை உத்தியோக பூர்வமாக இரத்துச் செய்து தேசப்பற்றுள்ளவர்கள் பட்டியலில் தனது பெயரை உள்ளடக்கப் போகிறாரா? அல்லது 5 வருட பூர்த்திக்கு இடமளித்துவிட்டு தேசத்துரோகிகள் பட்டியலில் தனது பெயரைப் பதியப் போகிறாரா? என்பதை ஜனாதிபதி இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் தேசிய பிக்கு முன்னணி உடன்படிக்கையை இரத்துச் செய்யப்படாவிட்டால் நாட்டில் தோன்றும் அமைதியின்மைக்கும் நெருக்கடிகளுக்கும் அரசதலைவரே பொறுப்பேற்க வேண்டுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐந்து வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜனாதிபதி இரத்துச் செய்யவேண்டுமென வலியுறுத்தி கொழும்…
-
- 12 replies
- 3.4k views
-
-
டி.சிவராம ; (தராக்கி) ஜ வியாழக்கிழமைஇ 22 பெப்ரவரி 2007 ஸ ஜ ஜனனி ஸ புலிகள் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை திட்டத்திற்கும் நீங்கள் அருந்துகின்ற 'பன்ரா" போன்ற மென்பானங்களில் நிறக் கலவை போத்தலடியில் படியாமலிருப்பதற்கும் என்ன தொடர்பு? (இக்கேள்வியைப் பார்த்தவுடன் 'ஆஹா! கடைசியாக ஆளுக்கு மூளையில் தட்டிவிட்டது" என எண்ணுவோரை சற்றுப்பொறுமையாக மேற்கொண்டு படிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்) புலிகள் பல்வேறு நாடுகளில் ஸ்ரீலங்கா அரசுடன் (ஆறுமுறை) பேசி கிடைத்தபலன் ஒன்றுமில்லை. நீண்டகாலமாக ஸ்ரீலங்கா அரசும் சிங்களத் தேசியவாதிகளும் சர்வதேச சமூகத்திடம் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துவந்தனர். 'புலிகள் பேச்சுவார்த்தைகளை தமது போரியல் தயாரிப்புகளை செய்வதற்கான ஒரு சுத…
-
- 3 replies
- 2k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 21-02-2007 அன்று ஒளிபரப்பாகிய '' காலக்கணிப்பு'' www.tamils.info/index.php?subaction=showfull&id=1172149393&archive=&start_from=&ucat=&
-
- 1 reply
- 1.6k views
-
-
-
தீர்வு திட்டத்தை விரைவில் வெளியிடுமாறு இணைத்தலைமை நாடுகள் வலியுறுத்தியுள்ளன இலங்கை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வைக்கவுள்ள தீர்வு திட்டத்தை விரைவில் வெளியிடுமாறு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகள் வலியுறுத்தியுள்ளன நேற்று கொழும்பில் நடைபெற்ற யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 5 ஆண்டுகள் நிறைவு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இணைத்தலைமைகளின் பிரதிநிதிகள் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதிகார பரவலாக்கல் தொடர்பான தீர்வு யோசனைகளை உடனடியாக முன்வைத்து விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என இணைத்தலைமைகள் கோரிக்கை விடுத்துள்ளன நேற்றைய கருத்தரங்கில் இலங்கையில் …
-
- 0 replies
- 970 views
-
-
எல்லைப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பலர் இடம்பெயருகின்றனர் - புலிகள் தரப்பில் பேசவல்ல என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார். சிறிலங்கா அரசு படையினரின் போர் நடவெடிக்கை ஏற்படளாமென பல பொதுமக்கள் இடம் பெயருகின்றனர் . என விடுதலைப்புலிகள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாக ஏ.எப்பி செய்தி வெளியிட்டுள்ளது . இரு பகுதி எல்லைகளில் உள்ள குழந்தைகள் வயோதிபர்கள் பெயர்கள் உட்பட பலர் வெளியேறி வருவதாகவும் வன்னி மத்திய பகுதியில் பலர் அகதிகள் தஞ்சமடைந்துள்ளார் . என்றும் விடுதலைப்புலிகள் தரப்பில் பேசவல்ல என்.செல்வி தொலைபேசி மூலமாக ஏ.எப்பி தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஆழ ஊடுறு படையிணிகளால் நடத்தப்படும் கிளேமோர் தாக்குதல் காரணம் தற்போதைய கெடுபிடி நில…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://sankathi.org/news/index.php?option=...38&Itemid=1
-
- 27 replies
- 7.1k views
-
-
கொழும்பு, கிருலப்பனையில் நேற்று புதன்கிழமை இரவு இனம்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள கிருல வியாபாரய குடிமனைப் பகுதியிலேயே நேற்றிரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் இடம்பெற்றதாக கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் மாலன் பெரேரா தெரிவித்தார். காயமடைந்தவர்களில் இருவர் தமிழர்கள். மற்றவர் சிங்களவராவார். கோபால் மகேந்திரன் (50 வயது) சரோஜினி ரதிதேவி (47 வயது). கே.வி. சமந்த (35 வயது) ஆகிய மூவருமே படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் தமிழர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிங்கள இளைஞர் களுபோவில ஆஸ்பத்திரியிலும் அனுமதிக…
-
- 3 replies
- 1.9k views
-
-
தேசியத் தலைவரின் தலைமையில் சுதந்திரக் காற்றை விரைவில் சுவாசிப்போம்: சோ.தங்கன். "தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையில் சுதந்திரக்காற்றை விரைவில் சுவாசிப்போம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அக்கராயனில் சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கிக் கிளையின் திறப்பு விழா நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியினை அக்கராயன் பிரதேச பொறுப்பாளர் மாறன் ஏற்றி வைத்தார். வங்கியின் பெயர்ப்பலகையினை தமிழர் புனர்வாழ்வுக் கழக உதவிப் பணிப்பாளர் ரவிச்சந்திரன் திரைநீக்கம் செய்து வைத்தார். கிளிநொச்சி மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர் சீசர் தலைமைய…
-
- 0 replies
- 1.3k views
-
-
இராணுவத் தளபதிகள் மூலமாகவே யுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவித்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா, இலங்கையின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவா அல்லது பசில் ராஜபக்ஷவா எனவும் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது; நாடு சீரழிந்து செல்கிறது. பொருளாதாரமும் கீழ்மட்ட நிலையில் காணப்படுகிறது. அதிகாரி தொடக்கம் ஊழியர் வரை எங்குமே ஊழல் தலைவிரித்தாடுகிறது. நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக செயற்பட்ட மாயாதுன்ன நடுநிலையாக செயற்பட்டவர் எனினும், அவர் சமர்ப்பித்த அறி…
-
- 1 reply
- 1.1k views
-
-
போர்நிறுத்த உடன்படிக்கையின் மீது நம்பிக்கையில்லையென்றால் அது குறித்து மேடைகளில் விமர்சிப்பதை விடுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியோ அவரது அரசாங்கமோ இதனை ஒருபோதும் செய்யப்போவதில்லை எனவும் அதற்கான தைரியம் அரசிடம் கிடையாதெனவும் சுட்டிக் காட்டியுள்ளது. சமஷ்டிவாதிகளும் ஒற்றையாட்சிவாதிகளும் இரண்டறக் கலந்த அரசாங்கத்தால் தீர்வுக்கான யோசனைகள் எதனையும் முன்வைக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.தே.க.தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் செய்தியாளர் மாநாட்டின்போதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன. கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராள…
-
- 0 replies
- 901 views
-
-
இனப்பிரச்சினையில் அரசாங்கம் தனது யுத்தக் கொள்கையை கைவிட்டு அரசியல்தீர்வு குறித்து மீளப் பரிசீலனை செய்து, செயற்படவில்லையெனின் நழுவவிட்ட சந்தர்ப்பங்களுக்காகவும், விட்ட தவறுகளுக்காகவும் ஒரு காலத்தில் வருந்த வேண்டியிருக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலம் மீதான விவாதத்தில் பேசும்போதே ஷ்ரீகாந்தா எம்.பி. இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; இந்த மீள்குடியேற்ற அதிகார சபை சட்டமூலமானது நகைப்புக்குரிய விடயமாகும். பல வருடங்களாக முடிவில்லாமல் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு ஜனாதிபதியும், அர சாங்கமும் இராணுவ ரீதியிலான தீர்வுக்கு …
-
- 0 replies
- 1k views
-
-
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் பத்திற்கும் மேற்பட்ட விஷேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு ரூபஸ் குளம் பகுதியிலேயே இந்தத் தாக்குதல் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உழவு இயந்திரமொன்றில் சென்று கொண்டிருந்த அதிரடிப்படையினரை இலக்குவைத்தே இந்தக் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புலிகள் கூறுகின்றனர். இத்தாக்குதலில், உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதியில் அண்மையில் அதிரடிப்படையினர் பாரிய நடவடிக்கை…
-
- 0 replies
- 1.2k views
-