ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
http://www.nerudal.com/content/view/3411/70/ தேசவிடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து வரலாறாகிய பாலா அண்ணாவுக்கு எமது இறுதி மரியாதையை செலுத்துமுகமாகவும் வாகரையில் அரச பயங்கரவாதத்தால் பலியான எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை (18-12-2006) அன்று வர்த்தக நிலையங்களை மூடி போக்குவரத்துச் சேவைகள் மற்றும் கல்விநிலைய செயற்பாடுகளை இடைநிறுத்தி துக்கதினமாக அனு~;டிப்பதுடன் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நடாத்தப்படும் நேரடி n~ல் தாக்குதல்களை நிறுத்தி இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் இடத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு முழுமையானதும், தடைகளற்றதுமான சுதந்திரம் வழங்கப்படவேண்டுமென சர்வதேசத்தை வலியுறுத்தக்கோரியும் அன்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாக…
-
- 0 replies
- 738 views
-
-
சிறீலங்கா படையினரால் இரு இளைஞர் கைது சிறீலங்கா படைகளால் வலிகாமம்இ யாழ் தீவகம் பகுதிகளில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். வலிகாமம் அளவெட்டி மாரியம்மன் வீதியை சேர்ந்த 23 அகவையுடைய இராசரட்டினம் ஈழவேந்தன் என்ற இளைஞர் படையினரால் கடத்தப்பட்டு உடுவில் படைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை கடந்த புதன்கிழமை காரைநகரில் இருந்து வேலணை ஊடாக நயினாதீவிற்கு சென்ற 36 அகவையுடைய கணபதி மகேந்திரன் என்ற இளைஞர்இ சிறீலங்கா படைகளால் கடத்தப்பட்டுள்ளார். http://www.pathivu.com
-
- 0 replies
- 681 views
-
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புகைப்பட தொகுப்பு http://www.alaikal.com/index.php?option=co...=92&catid=3
-
- 6 replies
- 3.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் 'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுகள் தாங்கிய பாடல்கள் http://www.tamilnaatham.com/bala_anna_songs_2006_12_15.html
-
- 1 reply
- 1.2k views
-
-
மதியுரைஞரின் இறுதி நிகழ்வுகள் தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள், எதிர்வரும் 20ஆம் நாள் புதன்கிழமையன்று லண்டனில் இடம்பெற இருக்கின்றன. அன்றைய நாளில், பின்வரும் மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை, மதியுரைஞரின் வித்துடல் மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வு நடைபெறும். வீர வணக்க நிகழ்வு இடம்பெறும் மண்டபம்: Alexandra Palace Alexandra Palace Way Wood Green London N22 7AY விடுதலைக் கனலை இதயத்தில் சுமந்து, தமிழ் மக்களையும், தமிழீழ மண்ணையும் ஆழமாக நேசித்து, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அயராது அரும் பணியாற்றி, தமிழினத்…
-
- 10 replies
- 2.8k views
-
-
ஆண்டன் பிரபாகரன் உருக்கம் கருணாநிதி அஞ்சலி டிசம்பர் 15, 2006 கிளிநொச்சி: ஆண்டன் பாலசிங்கம் மறைவின் மூலம் ஈழத்தின் ஒளி அணைந்து விட்டது என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார். பாலசிங்கம் மறைவு குறித்து பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் வலிமையில் பாலசிங்கத்தின் பங்கு மகத்தானது. நமது மூத்த உறுப்பினர் அவர். சிறந்த சிந்தனையாளர். தத்துவஞானி. எல்லாவற்றையும் விட எனக்கு உற்ற தோழராக விளங்கியவர். எனக்கு சக்தியையும், ஆற்றலையும் கொடுத்தவர். எனது துயரங்கள், வேதனைகளை பகிர்ந்து கொண்டவர். புலிகள் அமைப்புக்காக அரசியல் மற்றும் தூதரக ரீதியில் பலம் வாய்ந்த குரலாக ஒலித்தவர். யாரிடமிருந்து நான் அறிவுரைக…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் கிழக்கே நீரில் முழ்கி 13 பேர் பலி [Friday December 15 2006 02:22:49 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வாகரைப் பிரதேசத்திலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டு பகுதி நோக்கி இடம் பெயர்ந்தவர்கள் பயணம் செய்த படகுகள் சில விபத்திற்குள்ளானதில் குழந்தைகள் பெண்கள் உட்பட குறைந்தது 13 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக அச்சம் நிலவுகிறது. வாகரையிலிருந்து இன்று காலை கடல் வழியாக சுமார் 90 பேருடன் புறப்பட்டதாகக் கூறபப்டும் 9 வள்ளங்களில் 7 வள்ளங்கள் மட்டுமே பாதுகாப்பாக சென்றடைந்துள்ளது. வாகரை கடலில் வள்ளமொன்று விபத்திற்குள்ளானதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த…
-
- 0 replies
- 906 views
-
-
வெள்ளி 15-12-2006 17:38 மணி தமிழீழம் [சிறீதரன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசிசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமாகிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மறைவையொட்டி இன்று பயத்துடன் மக்கள் தமது சோகத்தை வெளிப்படுத்தினார்கள். யாழ் குhநாட்டை ஆக்கிரமித்து நிற்க்கும் இராணுவம் மக்களின் துக்கத்தை வெளிப்படுத்தக் கூட அனுமதிக்காது மிகவும் காட்டுமிரண்டித்தனமாக நடந்து கொள்கின்றமையால் இத்தகைய நிலமை காணப்பட்டது. ஆனாலும் பொது அமைப்புக்களைப் பொறுத்தவரையில் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு தமது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இன்று யாழ் நகரப் பகுதியில் பொது மக்களின் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டதுடன் ஒரு அமைதியான நிசப்தம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்தாகும். நன்றி…
-
- 1 reply
- 1.4k views
-
-
வெள்ளி 15-12-2006 17:50 மணி தமிழீழம் [மயூரன்] அமெரிக்கா தனது நாட்டு மக்களின் சுதந்திரத்திற்காக போராடிய ஒரு தேசம் என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்று உரிய தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவியளிக்க உடனடியாக முன்வரவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளது. அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ.பிளேக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று வியாழக்கிழமை காலை திடீர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்றுக் காலை சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த விசேட சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்…
-
- 0 replies
- 772 views
-
-
http://www.uthayan.com/pages/news/today/02.htm
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கல்வியமைச்சால் அனுப்பி வைக்கப்பட்ட 4 இலட்சம் இலவச பாட நூல்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படாமல் இராணுவ முகாமில் முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாணவர்களுக்கு மொத்தம் 8 இலட்சம் பாடநூல்கள் தேவைப்படுகின்றன.இவற்றில் 4 இலட்சம் இலவச பாடநூல்கள் கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை கப்பல் மூலமாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறுதித் தவணைக்காக பாடசாலைகள் கடந்த 8 ஆம் திகதி மூடப்பட்ட சமயம் தென்னிலங்கையில் பல பாடசாலைகளுக்கான நூல் விநியோகம் ஓரளவு நடைபெற்றிருந்தது. கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, அடுத்த வருடம் பாடசாலைகள் ஆரம்பிக்க முன் இலவச நூல் விநியோகம் பூரணப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். …
-
- 0 replies
- 909 views
-
-
* அவுஸ்திரேலிய அரசு தெரிவிப்பு புதிய குடியேற்றவாசிகளுக்கு பிரஜாவுரிமையை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவுஸ்திரேலியா கட்டாயப் பரீட்சையொன்றின் அடிப்படையிலேயே இது தீர்மானிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. புதிய குடியேற்றவாசிகளது ஆங்கில அறிவும், அவுஸ்திரேலியாவின் முக்கிய விழுமியங்கள் பற்றிய அறிவும் கணினி மூலம் பரிசோதிக்கப்படும். அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹவாட் செவ்வாய்க்கிழமை இதனை தெரிவித்துள்ளார். மேற்குலகின் தாராளவாத விழுமியங்களை ஏற்றுக் கொள்ளாத மத்திய ஆசிய நாட்டவர்களை தவிர்ப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார். சிலரை தவிர்ப்பதும் ஏனையவர்களை உள்ளே வருவதற்கு அனுமதிப்பதும் இதன் நோக்கமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 1.1k views
-
-
* அமைச்சரவை தீர்மானம் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி, பிள்ளைகளுக்கு அனுதாப அடிப்படையிலான கொடுப்பனவாக 50 இலட்சம் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவைப் பேச் சாளரான தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். புதன்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனையொன்றுக்கு அமைய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாகவும், நிதியானது திறைசேரியிலிருந்து வழங்கப்படுமெனவும் அமைச்சர் யாப்பா கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே…
-
- 0 replies
- 913 views
-
-
தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவர்: "தேசத்தின் குரல்" மறைவுக்கு கருணாநிதி அனுதாபம் தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் கூறியிருப்பதாவது: தன்னை வருத்திய நோயினும் கொடியது ஈழத் தமிழர் துயரம் என எண்ணி வாடியவரும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரும், இலங்கையில் அமைதி தழைத்திட விரும்பிச் செயற்பட்ட நம் போன்றாரிடமும், நோர்வே நாட்டினரிடமும் நட்புணர்வு கொண்டு, நாளும் உழைத்தவரும், அறிவிற் சிறந்தவரும…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழமே தமிழரின் விடிவுக்கு ஒரே வழி என உறுதியோடு தலைவரின் கரத்தை பலப்படுத்திய அரசியல் போராளி பாலா அண்ணாவின் உடல் தமிழீழத்திற்கு எடுத்துச் செல்லப்படுமா? அவர் நேசித்த மண்ணில் நேசித்த மக்களோடு உறங்குவது அவரின் இறுதி விருப்பமாகக் கூட இருந்திருக்கும் அல்லவா? சிங்களம் இடம் கொடுக்குமா?
-
- 7 replies
- 3.5k views
-
-
http://news.bbc.co.uk/2/hi/south_asia/6180653.stm Last Updated: Thursday, 14 December 2006, 17:31 GMT E-mail this to a friend Printable version Brain behind the Tigers' brawn By Priyath Liyanage Editor, BBC Sinhala service Mr Balasingham's death is a loss to both sides Anton Balasingham, whose death from cancer was announced on Thursday, was the ideologist of the Tamil Tigers of Sri Lanka. Officially know as the group's political adviser and theoretician, for over 25 years he played a unique role in the political struggle of Sri Lanka's Tamil minority. Over the years, this normally reticent man was the public…
-
- 0 replies
- 1.4k views
-
-
"தேசத்தின் குரல்|| என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். - தேசியத் தலைவர். - பண்டார வன்னியன் Thursday, 14 December 2006 23:05 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின்…
-
- 3 replies
- 1.6k views
-
-
மதியுரைஞரின் மறைவையொட்டி நாளைய தினம் தமிழ் மக்களால் துக்கதினம் அனுஷ்டிப்பு. விடுதலைப்புலிகளின் தத்துவ ஆசிரியரும் கலாநிதியுமாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சாவடைந்ததை முன்னிட்டு தமிழீழ தாயகம் முதல் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் மக்களால் துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அத்துடன் அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. http://www.pathivu.com
-
- 0 replies
- 1k views
-
-
கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இன்று வெரது இல்லத்தில் காலமாகி விட்டார். தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஒரு தூணாக, தேசியத் தலைவருக்கு பக்க பலமாக இருந்த பாலா அண்ணா அவர்களின் இறப்பு தமிழீழ மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-
- 93 replies
- 13.5k views
-
-
காத்தான்குடியில் வன்முறை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல் (படங்கள் உள்ளே) [Thursday December 14 2006 02:06:38 PM GMT] [யாழ் வாணன்] மட்டக்களப்பு காத்தான்குடியில் எட்டாவது நாளாக தொடரும் வன்முறைகளால் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சூபி முஸ்லிம் இயக்கம் மற்றும் அகில இலங்கை தாருகாதுல் முபிஹீம் இன் தலைவர் அப்துல் பயில்வானின் காத்தான்குடியில் புதைக்கப்பட்ட உடலை அகற்றி வேறு இடத்தில் புதைக்கக கோரி சூபி முஸ்லிம் இயக்கத்திற்கு எதிரானவர்கள் இன்று காத்தான்குடியில் பொலிஸ் சோதனைசாவடி. ஆட்டோ, வங்கிகளிற்கு தீ வைக்கமுற்பட்டனர். நிலமையை கட்டுப்படுத்துமுகமாக பொலிஸார் திறந்த துப்பாக்கி பிரயோகத்தையும், கண்ணீர் புகையையும் வீசியுள்ளன. தொடர்ந்து தற்போது பொ…
-
- 2 replies
- 1.7k views
-
-
வியாழன் 14-12-2006 03:53 மணி தமிழீழம் [மோகன்] தென்மராச்சி பகுதியில் சிறீலங்கா படை போர் ஒத்திகை சிறீலங்கா இராணுவம் பன்னிரெண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக கடும் போர் ஒத்திகை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தன. நேற்று மாலை ஆரம்பமாகிய இவ் ஒத்திகை முயங்சி இன்று காலைவரை நீடித்திருந்தது, இதனால் உசன், படித்தமகளீர் குடியேற்றத் திட்டம் ஆகிய பகுதிகள் வெடியோசையால் அதிர்ந்த வண்ணமிருந்தன. இதேவேளை இப்பிரதேச வாழ் மக்களை வெளியிடங்களுக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 0 replies
- 827 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டு நிறுவனங்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொண்டு வரும் உதவி நடவடிக்கைகள் குறித்து அபாண்டமாக குற்றம் சாட்டியிருக்கும் சிறிலங்கா அரசின் அண்மைய அறிக்கை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். ஐ.நா. தொண்டு நிறுவனங்கள், வாகரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தற்காலிக கூடாரங்கள் அமைப்பதற்கு வழங்கிய பொருட்களை விடுதலைப் புலிகள் தமது பதுங்கு குழிகளை அமைப்பதற்கு பயன்படுத்தினர் என்றும் அவற்றை அரச படையினர் மீட்டுள்ளனர் என்றும் கடந்த 13 ஆம் நாள் சிறிலங்கா அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. வாகரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களுக்கு தொடர்ந்தும் தடைவிதித்துள்ள சிறிலங்கா அரசு, ஐ.நா.…
-
- 0 replies
- 890 views
-
-
கடந்த 10.06.2006 அன்று சண்டை ஒன்றில் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்ட சர்ஜன்ற் ரத்நாயக்க என்ற படையினனை சிறிலங்கா படைகள் ஒரு அதிரடித் தாக்குதல் மூலம் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். மியாங்குளம் என்று இடத்தில் விடுதலைப்புலிகளின் அணிகளை தாக்கி தமது படையினனை விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதில் 5 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
-
- 4 replies
- 2.3k views
-
-
சிறிலங்கா அரச பயங்கரவாததத்தின் படுகொலைக்குள்ளும் பட்டினிச்சாவிற்குள்ளும் சிக்கித் தவிக்கும் வாகரை மக்களின் உணர்வுகளை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும் அங்கு தவித்துக்கொண்டிருக்கும் மக்களின் விடுதலைக்கு கைகொடுக்கும் வரலாற்றுப் பொறுப்பை வலுவுள்ள அனைவரும் ஏற்கவேண்டும் இவ்வாறு திருமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச இயந்திரம் வாகரையிலுள்ள முப்பத்தாறாயிரத்திற்கும் அதிகமான மக்களை மிகவும் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றது. தங்கள் அரசியல் இராணுவ நலன்களுக்காக குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் முதியவர்கள் உள்ளிட்ட 36000ற்கும் அதிகமானவர்களை வதைத்து வருகிறது. இந்த மக்களின் உணர்வுகள் எதனையும் அரச படைகள் மதிக்கவில்லை…
-
- 0 replies
- 738 views
-
-
தமிழ் ஈழத்தை இந்தியா ஆதாரிக்க வேண்டும் - வை.கோ http://www.dailythanthi.com/article.asp?Ne...date=12/14/2006 Vaiko plans to tour the State to mobilise support for Eelam Special Correspondent CHENNAI: The Marumalarchi Dravida Munnetra Kazhagam will mobilise youth and students in the State in support of Tamil Eelam, general secretary Vaiko said on Wednesday. Addressing a meeting organised by the advocates' wing of the party here, he said he would tour the State to propagate the concept of Tamil Eelam . Asserting that there was no alternative to the Tamils other than an independent nation, Mr. Vaiko said agreements and assurances given to the Ta…
-
- 1 reply
- 1.2k views
-