ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
-
இராணுவத்தின் கெடுபிடியால் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி இராணுவத்தின் கெடுபிடியால் குழந்தை பிறந்த நிலையில் தாய் பலி மேலும் ஆறுமாதக் குழந்தையும் ஆறு வயது சிறுமி உட்பட இரண்டு கற்பிணித்தாய்களின் நிலை கவலைக்கிடம் சர்வதேச செஞ்சிலுவைக்குழு மற்றும் பிரதி மாகாண சுகாதார அதிகாரி மௌனம். வாகரை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படவேண்டிய நிலையில் அம்புலன்ஸ் வாகனம் கிடைக்கப்பபெறாமையால் வெருகல் முகத்துவாரப் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் புனிதா (35) என்பவரே குழந்தை பிறந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதேவேளை படையினரின் எறிகணை வீச்சுக் காரணமாக பதுங்கு குழிக்குள் சென்ற மற்றுமொரு எட்டுமாத கற…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வாகைரை நோக்கி இராணுவம் முன்னேற முயற்சி Sri Lanka Army moves into Tiger territory in fresh offensive [TamilNet, Tuesday, 14 November 2006, 15:52 GMT] Sri Lankan troops have moved into Liberation Tigers of Tamil Eelam controlled Vakarai region, beyond no-go zone, Tuesday morning, amid heavy artillery shelling, according to civil sources in Vakarai. Civilians have fled Maruthankulam and Kirimichchai villages where SLA troops have camped at the schools, according to the sources. LTTE figheters were engaged in a defensive fight throughout the day, the sources added.
-
- 2 replies
- 2.4k views
-
-
சிங்களத்தின் அடுத்த குறி .... "கஜேந்திர குமார் பொன்னம்பலம்" http://www.thenee.ca/artical/sub_54.htm
-
- 4 replies
- 2.7k views
-
-
சிறிலங்காவின் புதிய அதிபராக மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக் கருத்துக்களில் ஒன்று பண்டாரநாயக்கா சகாப்தம் என்பதாகும். இன்னுமொரு கருத்து சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச்சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்தவது பொருத்தமாக இருக்ககூடும். முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது அது எப்போது எவரால் எழுதப்பட்டது அதற்கு ஆதாரமாக …
-
- 6 replies
- 5.2k views
-
-
மன்னாரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூன்று சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மன்னார் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இயற்கைக் கடன் கழிப்பதற்காக பற்றைக் காட்டிற்குச் சென்ற போது குண்டு வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்பில் மூன்று சிறீலங்காப் படையினரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படைத் தலையகம் அறிவித்துள்ளது.
-
- 2 replies
- 1.3k views
-
-
Dear all, First, please excuse me as I dont know how to type in Tamil, but I will lean that quickly and write it in Tamil BBC has opened a discussion on their 'Have your Say' section about Child recruitment of GOSL and Sinhala Chauvanists are too busy in that discussion to justify/deny the UN accusation by giving false news and arguments. Since BBC is reacing many nationals worldwide, we should tell our side truths and news. We should gifht against barbaric GOSL in all possible fronts including foreigh media This is the link: http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20061114090536 Please put your comments and shed the light on truth.
-
- 5 replies
- 2.2k views
-
-
இலங்கையின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரப் போக்கைத் தீர்மானிக்கும் திங்களாக இந்த நவம்பர் மாதம் அமையப்போகின்றது. நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று இந்த மாதத்துடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. நாட்டின் பாதுகாப்புச் செலவினத்தை இரட்டிப்பாக்கி அவரது அரசு சமர்ப்பிக்கப் போகும் வரவு-செலவுத் திட்டம் நாளை மறுதினம் நாடாளுமன்றில் பகிரங்கப்படுத்தப்பவிருக்கி
-
- 5 replies
- 2.7k views
-
-
யாழ் குடாநாட்டில் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் பொது மக்களைப் பொறுத்தவரையில் வாழ்வியலுக்கு வேண்டிய எந்த வகையான வசதிகளும் இல்லையென்பதே உண்மையாகும். குறிப்பாக பொது மக்களின் வாழ்வுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் இல்லை உயிருக்கும் இன்று உத்தரவாதம் இல்லை. இதே போன்று மாணவர்களைப் பொறுத்த வரையில் கல்வியும் இல்லை அவர்களின் உயிர்களுக்கும் கூட உத்தரவாதம் இல்லையென்ற நிலமையே இன்று யாழ் குடாநாட்டில் காணப்படுகின்றது. இவ்வாறு யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பி;டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்… சமாதானத்திற்கான பாதையென்று தெரிவித்தே நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏ9 வீதி திறக்கப்பட்டது. அந்தப் பாதையை மீண்டும் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
வாகரை, ரவிராஜ், இராணுவத்தில் சிறார்... அசைவற்ற நிலையில் சர்வதேசம் தலைகள் கவலை தெரிவிக்க, வால்கள் கண்டனம் செய்கின்றன. வாகரை இனப்படுகொலையோடு, மாமனிதர் நடராஜா ரவிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதலானது, சர்வதேச சமூகத்தை நிலை தடுமாற வைத்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினூடாக கண்டன அறிக்கைகள் வெளியிடுகின்றது மேற்குலகம். இவர்களால் இதற்குமேல் ஒரு அடிகூட நகரமுடியாது. இவ்வளவு காலமும் நடந்த இன அழிப்பிற்கு சாட்சியாக இருந்த சர்வதேசத்தின் நிலைப்பாட்டினால் உசுப்பேற்றி விடப்பட்ட மகிந்தர், எல்லை மீறிச் செயற்படுவதாக சர்வதேச சமூகம் கவலையடைகின்றது. மகிந்தரின் கட்டுமீறிய அராஜகச் செயற்பாடுகள், விடுதலைப் புலிகளின் அடுத்த நகர்விற்கு, எழுதப்படாத அங்கீகாரத்தை வழங்கி…
-
- 1 reply
- 1.3k views
-
-
இராணுவத்தில் சிறார் சேர்ப்பு: சிறிலங்கா மீது ஐ.நா. குற்றச்சாட்டு [திங்கட்கிழமை, 13 நவம்பர் 2006, 19:42 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவமானது கருணா குழு மூலமாக சிறாரை இராணுவத்தில் சேர்க்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் மற்றும் இன மோதல்கள் தொடர்பிலான சிறப்புப் பிரதிநிதி அலன் றொக் தனது 10 நாள் இலங்கை பயணத்தின் நிறைவில் இன்று திங்கட்கிழமை கொழும்பு ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ்க் கிராமங்களுக்குச் சென்று சிறார்களை புகைப்படம் எடுக்கின்றனர். அதன் பின்னர் கிழக்கு மாவட்டங்களான மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசங்களில் சிறிலங்கா இராணுவத்தினருடன் நெருக்கமான இணைந்து செயற்படும் கருணா…
-
- 35 replies
- 7.8k views
-
-
மகிந்த ராஜபச்ஸா என்றும் சிங்கள இனவெறி பிடித்த காட்டுமிராண்டி, பதவியேற்று எதிர்வரும் 19ம் திகதி வருடமாகின்றது. 17ம் திகதி வெற்றி பெற்ற அவன், 19ம் திகதி பதவியேற்ற நாளில் இருந்து அப்பாவிக் குழந்தைகள் முதல், முதியவர் வரை வேறுபாடின்றி பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தினமும் ஒரு வீட்டில் சாவுக்குரல் ஒலிக்கின்றது. இந்தக் கொலைக்காரன், மன்னாரில் சிறுமி, சிறுவர், வள்ளிபுனம் சிறுவர் பராமிப்பு இல்லம், கடந்தவாரம் வாகரையில் 6 மாதம் கூட அடையாத பல குழந்தைகள், மாமனிதர்கள் ரவிராஜ், யோசப் பரராஜசிங்கம், என்று ஏனைய சிங்களக் கொலைவெறித் தலைவர்களுக்கு நிகராவும் மேலாகவும் கொன்று குவித்தான். குவிக்கின்றான். இது வரை நாளும், அவனால் கொல்லப்பட்ட, மக்களின் தொகையை விபரங்களோடு, அனைவருக்கும் சுட்…
-
- 11 replies
- 3k views
-
-
விசாரணை எனும் மாயமான்! தமிழரின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தைத் தமது பௌத்த சிங்கள மேலாதிக்க ஆணவப் போக்கில் கையாண்டு, தமிழரை அடக்கி, ஒடுக்கித் "தீர்த்து"க் கொள்ளலாம் என்று அண்மைக்காலம் வரை மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் தென்னிலங்கையின் நினைப்பில் கனவில் மண் விழுந்து விட்டது. ஒக்ரோபர் 11 ஆம் திகதி முகமாலையில் அரச படைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுடன் காற்று தமிழர் தரப்புக்கு விடுதலைப் புலிகளுக்கு சார்பாக வீசத் தொடங்கிவிட்டது போலும். களமுனையில் தோல்வி அல்லது பின்னடைவு மற்றும் ஆங்காங்கே இடம்பெறும் அசம்பாவிதங்களினால் கெட்ட பெயர் என்று அரசுத் தரப்பின் "கீர்த்தி" உள்நாட்டிலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி சாய்ந்து கொண்டிருக்கின்றது. கிளிநொச்சி வைத்தியசாலை மீ…
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்தியாவும் அனைத்துலக சமூகமும் தலையிடவேண்டும் எனிகிறார் தமிழ் எம்.பி. ----------------------------------------------------------------------- இந்தியாவும் அனைத்துலக சமூகமும் தலையிட்டு இலங்கை யில் தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழ் முரசிடம் கூறினார். இந்தியாவிடமும் அனைத்துலக சமூகத் திடமும் தங்கள் கோரிக் கையையும் பிரச்னை களையும் விளக்கப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பிரதிநிதிகள் இந்நாடுகளுக்கு பயணம் மேற் கொள்ளக்கூடும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் ராணுவ ரீதியில் தமிழ் மக்களை அடிமை கொள்ள நி…
-
- 0 replies
- 1.4k views
-
-
படுகொலைக்குப் பின்னர் அரங்கேறிய அவலங்கள்! ரவிராஜ் எம்.பியின் படுகொலைக்குப் பின்னர் தென்னி லங்கையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் குறித்து கொழும் பின் முக்கிய பிரமுகர் ஒருவர் சில தகவல்களை வெளியிட் டார். அந்த உள்வீட்டுத் தகவல்கள் தென்னிலங்கையின் மனப்பாங்கை அம்பலப்படுத்துகின்றன என்றார் அவர். அவர் சொன்ன தகவல்கள் இவைதான்: * ரவிராஜ் படுகொலைக்கு எதிராக இன்று கொழும்பில் நடத்த ஏற்பாடாகியிருக்கும் கண்டனக் கூட்டத்துக்கு கொழும்பு மாநகரசபை மைதானம் வழங்கப்படுவதைத் தடுப்பதற்கு அரச உயர்மட்டத்திலிருந்து பெரிய அளவில் அழுத்தம், மாநகர நிர்வாகத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரவிராஜ் கொல்லப்பட்டமை குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த. ஆனால், ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து …
-
- 3 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகளுக்கு ஆலோசனை வழங்க இங்கிலாந்து குழு கொழும்பு வந்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமைய சிறிலங்காவின் இராணுவம் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்த பாதுகாப்புத் துறை அபிவிருத்தி ஆலோசனைக் குழு கொழும்பு வந்துள்ளது என்று இங்கிலாந்தில் உள்ள தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார். இக்குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது பணியைத் தொடங்கியது என்றும் மறுசீரமைப்புப் பணிக்காக பலமுறை சிறிலங்காவுக்கு வந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். தற்போதைய பயணத்தில் சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பு அதிகாரிகளை சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது. http://www.eelampage.com/?cn=29739
-
- 0 replies
- 1.1k views
-
-
வாகரை பாடசாலையிலிருந்து புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம்: இணைத் தலைமை நாடுகளிடம் சரத் பொன்சேகா வாகரை பாடசாலையிலிருந்து இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று இணைத் தலைமை நாடுகள் நடத்திய விசாரணையின் போது சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வாகரையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீதான தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் இணைத் தலைமை நாடுகள் நேரடியாக விசாரணை செய்தன. இணைத் தலைமை நாடுகளுடனான ஆலோசனை கூட்டம் கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவில்லை. மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில…
-
- 1 reply
- 1.9k views
-
-
யாழ்.குடா நாட்டில் தென்னிலங்கைப் படப்பிடிப்பாளர்களின் மோசடி. யாழ்ப்பாணம் குடாநாட்டு மக்களின் பசி பட்டினியை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி படம் எடுக்கும் நடவடிக்கையில் தென்னிலங்கைச் சினிமாப் படப்பிடிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள் இத்தகைய ஒரு மோசடியான செயல் நேற்றுக்காலையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை இராணுவ உயர்பாதுகாப்பு வலய எல்லையில் இடம் பெற்றுள்ளது. நாளாந்தம் படைத்தரப்பினர் உணவுப் பொருட்கள் வழங்குகின்றார்களா எனப் பார்த்து வாங்குவதற்காக பல நூற்றுக் கணக்கான மக்கள் இந்தப் பிரதேசத்திற்கு சென்று காத்திருப்பது வழமையாகும் இந்த வகையில் நேற்றுக்காலையில் சென்ற மக்கள் பலத்த ஏமாற்றத்திற்கும் மோசடிக்கும் படைத் தலைமையும் மற்றும் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்த திரைப்படப் …
-
- 12 replies
- 3.2k views
-
-
தாமதிக்கும் ஒவ்வொரு கணங்களும் ........ "யுத்த நிறுத்தம்" எனும் சர்வதேச சதி வலைப்பின்னல் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பின்னப்பட்டு ஐந்தாண்டுகள் முடிவுற்ற நிலையில், தமிழர் தரப்பு யுத்தம் நடைபெற்ற காலத்தில் சந்தித்த அழிவுகளைப் போல் இன்றும் அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. யுத்த நிறுத்தம் எனும் பெயரில், சர்வதேசத்தால் புலிகளின் கைகள் கூடியளவு கட்டப்பட்ட நிலையில், சர்வதேசம், சிறிலங்கா சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பிற்கு மறைமுகமாக முழு ஆதரவையும் வழங்கி வருவதையே, இன்றைய கள நிலவரங்கள் புலப்படுத்துகின்றன. தமிழின அழிப்பிற்கு மவுனமாக இருக்கும் சர்வதேசம், புலிகள் தாக்கியவுடன் மட்டும், யுத்த நிறுத்ததை இரு பகுதியினரும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும் …
-
- 6 replies
- 3k views
-
-
வடமராட்சி கடற்சமரில் அதி சக்திவாய்ந்த படகுகளை புலிகள் பயன்படுத்தினார்களா? [12 - November - 2006] [Font Size - A - A - A] வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கடற்சமரில், கடற்புலிகள் மிகவும் சக்திவாய்ந்த படகுகளைப் பயன்படுத்தினார்களா என்ற கேள்வி படையினர் தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடற்சமரில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகள் அதி சக்திவாய்ந்தவையாக இருந்ததுடன் அவை நவீனரக ஆயுதங்களையும் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய படகுகளை கடற்புலிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற கடற்சமர்களில் பயன்படுத்தவில்லை எனவும் தெரிய வருகிறது. இதேநேரம் இந்தச் சமரில் கடற்படையினருக்கு உதவ வந்த ஹெலிகொப்டர் மீதும் கிபிர் மீதும் கடற்புலிப்…
-
- 20 replies
- 5k views
-
-
ஏ9 போல அம்பாந்தோட்டை வீதியையும் மூடிவிட்டு அங்கும் கப்பல் மூலம் பொருள்களை அனுப்பலாமே..! சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய இறுதிப்பேட்டியில் ரவிராஜ் இந்த நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏ9 வீதியில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக கூறி அதனை பூட்டிவைத்துக்கொண்டு, யாழ்ப்பாணத்துக்கு கப்பல் மூலம் பொருள்களை அனுப்ப முயற்சிக்கின்றீர்களே அது போல உங்களது இடமான அம்பாந்தோட்டை வீதியிலும் பாதுகாப்பு பிரச்சினை இருக்கிறது தானே..! எனவே அந்த வீதியையும் பூட்டி விட்டு அங்கும் கப்பல் மூலம் பொருள்களை அனுப்பலாமே! ஏன் அதைச் செய்யவில்லை..? இவ்வாறு மாமனிதர் ரவிராஜ் நேற்று முன்தினம் தாம் கொலை செய்யப்படுவதற்கு சுமார் அரைமணிநேரத் துக்கு முன்பதாக "த…
-
- 0 replies
- 1.2k views
-
-
கண்ணீரும் புலம்பலும் விட்டு காரியமாற்றத் துணிந்து எழுக! இலங்கையில் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தவறான கண்கொண்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை "பயங்கரவாதமாக" சித்திரித்து நோக்கிய இந்தியாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இப்போது மெல்ல மெல்ல உண்மை புரியத் தொடங்கியிருக்கின்றது போலும். இலங்கையின் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவும் சர்வதேச சமூகமும் காட்டும் பிரதிபலிப்புகள் அதனை வெளிப்படுத்துகின்றன. வாகரையில் கடந்த எட்டாம் திகதி ஐம்பதுக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களின் அகதிகளின் உயிர் குடிக்கக் காரணமான இலங்கை இராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல், பீரங் கித் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசுத் தலைமை கூறிய சமா தானங்கள் சமாளிப்புகள் ஏற்கவே முடியாதவை என்பதை…
-
- 1 reply
- 1.4k views
-
-
Dear Friends, You all are aware of the deteriorating situation in the peninsula and elsewhere in the north east. I am copying below an e-mail reply from Dr.N.Sivarajah who is currently the WHO rep in Jaffna and previously of the Medical Faculty in Jaffna. It is very worrying. Please make use of the information to publicise and pressurise for the reopening of the A-9 as a matter of urgency . Feel free to use his name (he is happy with that) but the statement is his own and not WHO. I am also attaching the latest information regarding IDPs. I have made an appointment with my local MP here in England and will be urging him to raise this issue in parliament and with the For…
-
- 3 replies
- 2k views
-
-
ரவிராஜின் படுகொலை அதிர்ச்சியை தருகிறது பிரான்ஸில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி [saturday November 11 2006 07:17:18 PM GMT] [யாழ் வாணன்] தம்பி ரவிராஜின் படுகொலை அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. இந்தக் கொலை கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ ஆயுதமேந்திய இளைஞர்கள் முன்வர வேண்டும். இன்றைய உடனடியானதும் அவசியமானதுமான விடயம் இதுவாகும். கொலைக் கலாசாரத்தை எவர் மேற்கொண்டாலும் தமிழ் மக்களுக்கு எந்த விடிவையும் பெற்றுத் தரப் போவதில்லையென தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. …
-
- 14 replies
- 3.6k views
-
-
ஏ-9 பாதை திறக்க மாமனிதர் ரவிராஜா குடும்பத்தினர் வேண்டுகோள்: மகிந்த மௌனம் [சனிக்கிழமை, 11 நவம்பர் 2006, 18:21 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ரவிராஜாவுக்கு இன்று சனிக்கிழமை பெருந்திரளானோர் கண்ணீருடன் இறுதி வணக்கம் செலுத்தினர். அவரது உடலை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோள் குறித்து இன்று சனிக்கிழமை மாலை மகிந்த எதுவித பதிலும் அளிக்கவில்லை. மாமனிதர் ரவிராஜின் உடல்பேழை அவரது மார்னிங்ரவுன் இல்லத்திலிருந்து பொரளையில் உள்ள ஏ.எஃப்.றேமண்ட்ஸ் இறுதிநிகழ்வு இடத்துக்கு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாமனிதர் ரவிராஜின் துணைவியார் சசிகலா ரவிராஜ் பணிய…
-
- 2 replies
- 2.3k views
-