ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
தேடிய உடைமைகளைக் கைவிட்டு வெளியேறுகின்றனர் வாகரை மக்கள் மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களி னால் அங்குள்ள மக்கள் தமது சொந்தபந் தங்கள், சொத்துக்களையும் கைவிட்டு விட்டு இடம்பெயர்ந்து வருகின்றார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரி விக்கின்றன. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டி லுள்ள வாகரை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக கிபீர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகின்றன. இரா ணுவ முகாம்களில் இருந்து அவ்வப்போது ஏவப்படும் எறிகணைகள் மக்கள் குடியி ருப்புப் பகுதிகள் மீது வீழ்ந்து வெடிக்கின் றன. இதனால் அந்தப் பகுதி மக்கள் கையில் அகப்பட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக இராணுவக் கட் டுப்பாட…
-
- 0 replies
- 1.2k views
-
-
மூடப்பட்டுள்ள பாதை முடக்கப்பட்டுள்ள வாழ்க்கை -(யாழின்மைந்தன்) "யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் பிரிவினர் கடல் தொழில் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி பாய்கள் பயன்படுத்தும் வள்ளங்களில் அதுவும் சூரியன் உதித்த பின் கடல் தொழிலுக்கு அனுமதிப்பதால் பலருக்கும் தொழிலில், சிலவேளைகளில் எந்த மீனும் அகப்படாமல் திரும்புவதுண்டு. இந்நிலையால் 5,000 க்கும் அதிகமான மீனவக் குடும்பங்கள், பசி,பட்டினியுடன் வாழும் நிலை உருவாகியுள்ளது. பலர் என்னிடம் பகல் வேளைகளில் வந்து ஒன்றுக்கும் வழியில்லை, கஞ்சிதான் குடித்தோம் எனச் சொல்லும் போது என்மனம் படும் வேதனை வார்த்தைகளில் சொல்ல முடியாது" -யாழ்.மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் என்.நவரெத்தினம். யாழ்.மாவட்டத்துக்கான ஒரே தரைவழிப்பாதை …
-
- 0 replies
- 918 views
-
-
வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த கடத்தப்பட்டோரின் கண்ணீர்க்கதைகள் http://www.yarl.com/forum3/files/kadathal/
-
- 6 replies
- 2.4k views
-
-
தனியார் வர்த்தகர்கள் மூலம் யாழுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப தயார்: இந்தியா [ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2006, 06:48 ஈழம்] [ச.விமலராஜா] யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தனியார் வர்த்தகர்கள் மூலமாக உணவுப் பொருட்களை அனுப்ப தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதரகத்தின் பேச்சாளர் நக்மா மாலிக் இதனை உறுதி செய்துள்ளார். "சிறிலங்காவின் தனியார் வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்றும் நக்மா மாலிக் கூறினர். "சிறிலங்காவுக்கான பருப்பு மற்றும் சர்க்கரை ஏற்றுமதி தடை நீக்கப்பட்டு வர்த்தகர்கள் ஊடாக 2 ஆயிரம் தொன் பருப்பும் 6 ஆயிரம் தொன் சீனியையும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய…
-
- 0 replies
- 2.1k views
-
-
ஏ-9 பாதை மூடப்பட்டமை யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்: கண்காணிப்புக் குழு [ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2006, 07:01 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழர் தாயகப் பிரதேசங்களை யாழ். குடாநாட்டுடன் இணைக்கும் ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. "சிறிலங்கா அரசாங்கமானது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. மேலும் 5 இலட்சம் மக்களை யாழ். குடா நாட்டுக்குள் முற்றுகையிட்டு வைத்திருக்கிறது. ஏ-9 பாதை உடனடியாக திறக்கப்பட வேண்டியது அவசியமாகும்" என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பதில் பேச்சாளர் ஹெலன் ஓலப்ஸ் டொடிட்டர் தெரிவித்துள்ளார். "ஏ-9 பாதை திறப்பிலான விவாதங்களை ஜெனீவாப்ச்சுக்களி…
-
- 6 replies
- 2.6k views
-
-
முகமாலை முன்னரங்க காவலரண் இராணுவ வீரர் பிரபாகரனின் ஆதரவாளர்? அநுராதபுரம் நகரில் வைத்து பிரபாகரனின் புகைப்படத்துடன் இராணுவ வீரர் ஒருவர் அண்மையில் சந்தேகத்தின் பேரில் இராணுவப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவரை அநுராதபுரம் இராணுவ பொலிஸ் தரப்பு அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததாகவும் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது அநுராதபுரம் நீதிபதி வசந்த ஜினதாச மேற்படி குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ வீரரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், குறித்த தினம் இந்த இராணுவ வீரர் பற்றிய முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி அவரை ஆஜர் செய்த இராணுவப் பொலிஸ் தரப்புக்கு, நீதிபதி கட்டளைய…
-
- 5 replies
- 4k views
-
-
"வடக்கு - கிழக்கில், கடல்-வான்-தரை தாக்குதல் நடத்துவோம்: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க" இது புதினத்தில் வந்த ஒரு செய்தி. "தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தான் செய்வது மட்டுமே சரியானது என்று நினைக்கின்றார். ஜனநாயக நாடொன்றை, ஆயுதங்களால் மிரட்டுகின்றது விடுதலைப் புலிகள் அமைப்பு. இந்த நிலைமை நீடிப்பதற்கு சிறிலங்கா அரசு அனுமதிக்க முடியாது" ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு கூறினாரா? புதினம் தமிழீழ தேசியத்தையும் விடுதலைப் புலிகளையும் விரும்பும் தமிழர்களை தாஜா பண்ணுவதற்காக செய்திகளைத் திரிபுபடுத்தியும் அழகாகச் சோடித்தும் எழுதிவருவதற்கு இது ஒரு உதாரணம். அப்படி அவர் கூறியிருந்தால் தமிழீழத் தேசியத் தலைவராக மேதகு வே. பிரபாகரன் அவர்களை அவர் ஏற்றுக்கொண்டாரென்பதா அர்…
-
- 10 replies
- 2.3k views
-
-
Kilinochchi Government Hospital And School Under Kfir jet Attack. Kilinochchi Government Hospital (Nearly Build) And School (Kilinochchi Maha Viddijalajam) Under Kfir jet Attack. Kilinochchi Government Hospital damaged and School also damaged. News From Colombo/ http://www.nitharsanam.com/?art=21234
-
- 38 replies
- 6.5k views
-
-
யாழ். குடாவின் கொடூர மனித அவலம் குறித்து சி. இளம்பரிதி விளக்கம் [சனிக்கிழமை, 4 நவம்பர் 2006, 07:04 ஈழம்] [ந.ரகுராம்] யாழ்ப்பாணத்தின் கொடூர மனித அவலங்கள் குறித்து யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி விளக்கம் அளித்துள்ளார். ஐரோப்பாவிலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரிரிஎன்) இடம்பெற்ற "வாராந்த அரசியல் கண்ணோட்டம்" நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு: யாழ். குடாநாட்டில் தற்போது 6 இலட்சத்து 25 ஆயிரம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் 144015 சதுர கிலோ மீற்றரில் எங்கள் மக்கள் முற்றாக வெளியேற்றப்பட்டு முழுமையாக சிறிலங்கா இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டுள்ளனர். உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில்…
-
- 0 replies
- 934 views
-
-
9 பாதையை திறக்க வலியுறுத்துக-மறுத்தால் பொருட்களை அனுப்புக: இந்தியாவுக்கு இராமதாஸ் வேண்டுகோள் யாழ். ஏ-9 பாதையை திறக்க சிறிலங்காவை இந்திய வலியுறுத்த வேண்டும் என்றும் பாதை திறக்க மறுத்தால் 6 இலட்சம் ஈழத் தமிழர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை இந்திய அரசாங்கம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்- அங்கே அமைதி ஏற்படும் என்று உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்இ ஜெனீவாவில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. தமிழர்கள் அனைவருக்கும் அது …
-
- 0 replies
- 1.3k views
-
-
GoSL will attack Northeast over land, sea, air- Wickremenayake [TamilNet, Friday, 03 November 2006, 10:31 GMT] The Prime Minister of Sri Lanka, Ratnasiri Wickremanayake, said that his government has planned to launch offensives on the Tamil north and east provinces by land, sea and air, while speaking at a function held Friday at 11:00 a.m at the Prime Minister's office to announce financial assistance to the children of soldiers affected by the war, sources in Colombo said. Ratnasiri Wickremanayake, Sri Lankan Prime Minister "Many ask why we have not begun military offensives against the Tigers and we said that we have been patient for long," said …
-
- 1 reply
- 2k views
-
-
புதைகுழிக்குள் மேல் நின்று அமைதி மற்றும் அரசியல் பேச்சுக்களை மேற்கொள்ள முடியாது: க.வே.பாலகுமாரன் புதைகுழிக்குள் மேல் நின்று அமைதிப் பேச்சுக்களையும் அரசியல் பேச்சுக்களையும் மேற்கொள்ள முடியாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.11.06) ஒளிபரப்பாகிய "நிலவரம்" நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு: பேச்சுவார்த்தையை 2 வகைகளாக பிரிக்கலாம். ஒரு பிரச்சனையின் தொடக்க கட்டத்திலேயே அது முனைப்படையும் போது அதனை அழிக்க அல்லது தனிமைப்படுத்த திட்டமிட்ட வகையிலே பேச்சுக்கள் நடக்கும். உதாரணமாக திம்பு பேச்சுவார்த்தை. அதற்கு அப்பால் போராடும் …
-
- 0 replies
- 893 views
-
-
ஜெனிவாப் பேச்சு யாருக்கு வெற்றி? இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஜெனிவாப் பேச்சுகள் முன் நகர்வு ஏதுமின்றி பயனேது மின்றி தோல்வியில் முடிவடைந்துவிட்டன என்பதே பொது வான அபிப்பிராயம். அப்படித்தான் நடுநிலையாளர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள். பொது மக்களின் கருத்தும் அதுதான். சர்வதேச சமூகத்தின் புரிதலும் அதுவே. ஆனால், பேச்சுகளில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பேச்சு மூலம் ஆக்கபூர்வமான பெறுபேறுகள் எட்டப்படாமையை ஒப் புக்கொண்டு அதற்கான குற்றச்சாட்டுகளை மறுதரப்பு மீது சுமத்து கின்றார்கள். அதேவேளை, தங்களைப் பொறுத்தவரை "ஜெனிவா 2' பேச்சுகள் தங்களுக்கு முழு வெற்றி என்று குறிப்பிடவும் அவர்கள் தவறவில்லை. பேச்சு முடிந்து நாடு திரும்பிய அரச பேச்சுக் குழுவின் தலைவர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மோதல் நீடித்தால் இன்னும் அகதிகள். --------------------------------- இலங்கை அமைதிப் பேச்சு முறிந்துவிட்ட நிலையில் நாட்டில் மறுபடியும் போர் மூளும் என்ற அச்சம் தலைதுìக்கி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகத் தப்பிச் செல்லும் தமிழ் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு அகதிகள் வருகை பெருகக்கூடும் என்று சென்னையில் இருக்கும் ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பு என்ற நிறுவனத்தின் தலைவர் சி சந்திரசேகரன் சொன்னார். இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் இதர இடங்களிலும் 1983ல் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தபோது தமிழ்நாட்டுக்கு ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் தப்பிச் சென்றதை அவர் சுட்டிக்காட்டினார். …
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ். சரவணைச் சந்தியில் நேற்றுக்காலை மனிதத் தலை் வேலணையில், சரவணைச் சந்தியில் நேற்றுக் காலை மனிதத் தலை ஒன்று காணப்பட்டது. இதனால், அங்கு பெரும் பீதியும், பரபரப் பும் ஏற்பட்டது. மனிதத் தலை காணப்பட்ட இடத்திலி ருந்து சுமார் அறுநூறு மீற்றர் தொலைவில் எட்டாம் கட்டை என்னும் இடத்தில் தலைக் குரிய முண்டம் கிடக்கக் காணப்பட்டது. இவ்வாறு தலை வெட்டிக் கொல்லப் பட்டவர் யாழ்ப்பாணம், கோப்பாய்ப் பகுதி யைச் சேர்ந்த சதாசிவம் தயாபரன் (வயது 39) என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. தலையையும், முண்டத்தையும் நேற்றுக் காலை மீட்டெடுத்த பொலிஸார் அவற்றை எடுத்து வந்து யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். கோப்பாயில் உள்ள தனது வீட்டிலிருந்து யாழ். நகரப் பகுதிக்குச் சென்றிர…
-
- 0 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சி குண்டு வீச்சுத் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்துள்ள. ரெயிட்டர் செய்தி நிறுவனம் விரிவான செய்திகளை எழுதி அரசின் பொய்ப் பிரச்சாரத்துக்கு சாட்டை அடி கொடுத்திருகிறது. எஸ் எல் எல் எம் அலுவலகமும் குண்டுத்தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து அதிக தூரத்தில் இல்லை. இளந்திரையன் பாவித்த அரச பயங்கரவாதம் என்ற சொல்லை ரெயிட்டேர்ஸ் பிரசுரித்துள்ளது. "The house was smashed. A mother, a father, two children and a grandmother were all killed," Tiger military spokesman Rasiah Ilanthiraiyan said by telephone from Kilinochchi. "Fragments flew as far as a hospital 500 metres away and smashed windows. Patients fled -- one woman was in labor and you could …
-
- 10 replies
- 3.6k views
-
-
சிறிலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தங்களை விடுவிக்கக் கோரி உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 15-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை கைது செய்தனர். அதன் பின்னர் அனைவரும் தலைமன்னார் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அனைவரும் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க பதில் நீதிபதி எம்.பி.பாரூக் உத்தரவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தமிழக மீனவர்கள், பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். எமது குடும்பங்கள் நாளாந்த தேவைகளுக்கே எதுவும் கிடைக்காத பா…
-
- 0 replies
- 756 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடை நீக்கப்பட வேண்டும்: பிரபல ஊடகவியலாளர் குல்தீப் நாயர் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீக்கப்பட வேண்டும் என்று இந்தியாவின் பிரபல மூத்த ஊடகவியலாளர் குல்தீப் நாயர் வலியுறுத்தியுள்ளார். குல்தீப் நாயரை உள்ளடக்கிய இந்தியாவின் இலங்கை அமைதிக்குழு கொழும்பு வந்தது. இக்குழுவினர் கொழும்பு ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்தனர். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு குல்தீப் நாயர் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு: இலங்கையில் அமைதியைக் கொண்டு வர தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடையை நீக்க வேண்டும். இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா விலகி இருக்கக்கூடாது. அமைப்புக்களைத் தடை செய்து…
-
- 1 reply
- 978 views
-
-
தமது தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நிறுத்தி, சாதகமான சூழலொன்றை ஏற்படுத்தினால், ஏ-9 பாதை திறப்பதற்கு அரசு தயாராக இருக்கின்றது என பேச்சுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சிறிலங்கா அரச பேச்சுக்குழு நாடு திரும்பிய பின்னர், சிறிலங்கா மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளரிடம் கருத்து வெளியிட்ட சிறிபால டி சில்வா, விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல்களை நடத்தியதால் தான் ஏ-9 பாதை மூடவேண்டி நேரிட்டது என்றும் காரணம் கூறினார். பேச்சு ஆரம்பிக்க முன்னரும், பேச்சுக்கள் நடக்கும் போதும் கூட, ஏ-9 பாதையில் முகமாலை பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்க…
-
- 10 replies
- 2k views
-
-
http://www.eelampage.com/?cn=29583
-
- 2 replies
- 1.8k views
-
-
மன்னாரில் சுகாதார அனர்த்தம், வைரஸ் காய்ச்சல் பரவுகிறது பிரதேச வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகிறது. புலிகளின் பிரதேசங்களில் உள்ள மருந்தகங்கள் மருந்துத் தட்டுப்பாடுகளால் மேலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள
-
- 0 replies
- 800 views
-
-
மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத நாடு.....? இலங்கையில் சுமார் கால் நூற்றாண்டு காலமாகத் தொடரும் உள்நாட்டுப் போரில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 65 ஆயிரம் என்று ஒரு கணக்கு பல வருடங்களாகக் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் அந்த எண்ணிக்கை சரியானதல்ல என்பதே எமது நம்பிக்கை. இதை விடவும் கணிசமானளவுக்கு கூடுதல் எண்ணிக்கையானவர்கள் பலியாகியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. உலகில் இன்று இடம்பெறுகின்ற உள்நாட்டுப் போர்களில் அப்பாவிக் குடிமக்களைப் படுமோசமாகப் பாதிக்கின்றவற்றில் ஒன்றாக இலங்கை நெருக்கடியைக் குறிப்பிட முடியும். மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத ஒரு நாடாக இலங்கை மாறிவிட்ட அவலத்தை காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கு- கிழக்கு நெருக்கடிக்கு தீர்வொன்று காணப்பட்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாதை திறப்பு விடயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் -தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏ9 வீதி விவகாரம் பேச்சுக்குரியதல்ல. அது இயல்பாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய
-
- 1 reply
- 1.1k views
-
-
வவுனியாவில் நடந்த கிளேமோர் தாக்குதலில் 3 பேர் பலி வவுனியாவில் கிளேமோர் தாக்குதலில் மூவர் பலி இலங்கையின் வடக்கே வவுனியா குட்செட் வீதியில் இன்று காலை 11 மணியளவில் படையினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் சைட் சார்ஜர் வெடித்தாக்குதலில்; இராணுவச் சிப்பாய் ஒருவர், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள், ஊர்காவல் படைச்சிப்பாய் ஒருவர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த குடும்பப் பெண் ஒருவர் அதிர்ச்சி காரணமாக மரணமாகியதாகவும் பொலிசார் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து நாட்டின் தென்பகுதிக்குச் செல்லும் வாகனங்களைச் சோதனையிடும் சோதனை நிலையத்திற்கு அருகாமையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் சென்று…
-
- 4 replies
- 2.8k views
-
-
தென்னிலங்கையின் புதிய தலைநகரமாக அம்பாந்தோட்டை தென்னிலங்கையின் நிறைந்த நீர்வளமும் அனைத்து மூலவளங்களும் கொண்ட சிறந்த நகரமாக அம்பாந்தோட்டை விளங்குவதால் அதை "டீப் செளவுத்" என்றழைக்கப்படும் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் தலைநகரமாக அதை அறிவிக்கவேண்டும் என பிரதியமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆபிரிக்க-சிறிலங்கா இணை நீர்த்தாங்கி விநியோக திட்டத்திற்கமைய அமைக்கப்பட்ட நீர்விநியோக மையத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய பிரதியமைச்சர், "மகிந்த சிந்தனை" யின் திட்டத்திற்கமைய, மசிபம்பன நீர்த்திட்டம் தென்னாபிரிக்காவில் முன்னெடுக்கப்படும் அதேவேளை, சிறிலங்காவும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கி, அம்பாந்தோட்டையிலும் பரஸ்பரம் நீர்த்தாங்கிகளை அமைக்கும்…
-
- 2 replies
- 1.3k views
-