Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ''புலிகளின் பொறிக்குள் மாட்டிய சிங்கள அரசு''....!!! இலங்கை அரசதிபர் இன்று நடந்த கூட்டத்தில் சம்புரை தமது வீர படைகள் தம்மகப் படுத்தியுள்ளனர் என பெருமிதத்தோடு பாராட்டி தனது மகிழ்ச்சி களிப்பை களித்துள்ளார் . ஆனால் விடுதலைப் புலிகள் தமது படைகளிற்க்கு ஏற்ப்படும் இழப்பை குறைத்து அவர்கள் விலகி உள்ளார்கள் என ஊடகங்கள் சில ஊளையிட்டுள்ளன . ஆனால் நிலமை அதுவல்ல என தெரிகிறது . பாரிய படை எடுத்து வரும் படைகளை உள் நுழைய விட்டு தமக்கு சாதகமான பகுதியில் வைத்து தாக்கு என தேசிய தலைவரின் வரிகள் நினைவுக்கு வருகிறது . இதற்க்கு பல உதரணங்களை காணலம் யாழ் நகரை விட்டு புலிகள் விலகி முல்லை மீது நடாத்தி பாய்ச்சல் அதையடுத்து சத்ஜெய இரணுவ நடவடிக்கை தடுப்பு தகர்ப்பி…

  2. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19477 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19472 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19471 http://www.eelampage.com/?cn=28649 http://www.eelampage.com/?cn=28642 http://www.tamilcanadian.com/page.php?cat=546&id=4351

  3. அல்லைப்பிட்டி பகுதி வீடு ஒன்றினுள் உருக்குலைந்த நிலையில் சடலங்கள். அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் மனித சடலங்கள் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சடலங்களில் பெண்களின் சடலங்களும் இருப்பதாகவும் சடலங்களில் துப்பாக்கிச் சுூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும் தெரியவருகிறது. உருக்குலைந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு சிறிலங்காப் படையினர் அனுமதி மறுத்து வருவதாகவும் அல்லைப்பிட்டி பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ் செயலகத்தில் முறைப்பாடுகளைப் பொதுமக்கள் பதிவு செய்த போதும் மனித உரிமை பணியாளர்களை சம்பவ இடத்திற்குச் சென்று பார…

  4. நாகர்கோவில் பகுதியில் படையினரின் ஆக்கிரமிப்பு நகர்வு முறியடிப்பு. [திங்கட்கிழமை, 4 செப்ரெம்பர் 2006, 21:35 தமிழீழம்] [கௌஷிகன்] நாகர்கோவில் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக நேற்று மாலையும் இன்று காலை விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி எறிகணை வீச்சுக்களை நடத்தியவாறு முன்னேற முயற்ற சிறீலங்காப் படையினரை வழிமறித்து விடுதலைப் புலிகளின் பேராளிகள் களமாடி வருதோடு முறியடிப்புப் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற உக்கிர மோதல்களில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பலாலி மருத்துமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தியோக…

    • 0 replies
    • 1.1k views
  5. திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மக்களின் மனநிலையும் ஊடகங்களும் சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்டைதீவில் அழிப்புச் சமரினைத் தொடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பது…

  6. திங்கள் 04-09-2006 20:06 மணி தமிழீழம் [சிறீதரன்] . அல்லைப்பிட்டியில் மீண்டுமொரு தடைவை சிறீலங்கா கடற்படையினரால் மனிதப் படுகொலை இடம்பெற்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினுள் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் மனித சடலங்கள் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச் சடலங்களில் பெண்களின் சடலங்களும் இருப்பதாகவும் சடலங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் தென்படுவதாகவும் தெரியவருகிறது. உருக்குலைந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கு சிறீலங்காப் படைகள் அனுமதி மறுத்து வருவதாகவும் அல்லைப்பிட்டி பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சிறீலங்கா மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ் செயலகத்தில் முறைப்ப…

    • 2 replies
    • 1.1k views
  7. திங்கள் 04-09-2006 20:13 மணி தமிழீழம் [சிறீதரன்] நாகர்கோவில் பகுதியில் படையினரின் ஆக்கிரமிப்பு நகர்வு முறியடிப்பு. நாகர்கோவில் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக நேற்று மாலையும் இன்று காலை விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளை நோக்கி எறிகணை வீச்சுக்களை நடத்தியவாறு முன்னேற முயற்ற சிறீலங்காப் படையினரை வழிமறித்து விடுதலைப் புலிகளின் பேராளிகள் களமாடி வருதோடு முறியடிப்புப் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற உக்கிர மோதல்களில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பலாலி மருத்துமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தியோக…

    • 0 replies
    • 718 views
  8. வவுணதீவுப் படைமுகாமிலிருந்து முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப்புலிகள் முறியடிப்பு தாக்குதல்! மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு படைமுகாமிலிருந்து விடு தலைப்புலிகளின் நிர்வாக பகுதிக்குள் முன்னேற முயன்ற படையினர் மீது விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்தியதையடுத்து படையினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு 12.30 மணியளவில் வவுணதீவு படை முகா மிலிருந்து படையினர் இந்த நகர்வை மேற்கொள்ள முயன்றனர். செறிவான ஆட்லறி தாக்குதலின் உதவியுடன் கவச வாகனங்கள் சகிதம் நகர்வை மேற்கொள்ள முனைந்த படையினர் மீதே விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்குமிடையில் மோதல் இடம் பெற்றதுடன் ஆட்லறி தாக்குதல்கள் நேற்று அதிகாலை வரை இடம் பெற்றது. படையினர் மேற்கொண்ட ஆட்லற…

    • 3 replies
    • 1.2k views
  9. திருகோணமலை மூதூர் கிழக்கு சம்பூரை ஆக்கிரமிக்கும் சிறிலங்கா இராணுவத்தின் போர்ப்பிரகடன நடவடிக்கை தொடர்பாக கண்காணிப்புக்குழு ஏன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவருக்கு சி.எழிலன் இன்று திங்கட்கிழமை அனுப்பிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: போர்நிறுத்தம் பற்றிய எந்த அக்கறையும் இன்றி அதனைப் புறக்கணித்த சிறிலங்கா அரசு, போர்ப்பிரகடனமாக சம்பூரை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையை கடந்த 28 ஆம் நாள் தொடங்கியது. சம்பூரை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்த நிலையில் அரசுத்தரப்பு மகிழ்ச்சியாக இதனைக் கொண்டாட உள்ளதாக அறிவ…

  10. Sri Lanka troops 'take key town' http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/5311620.stm

  11. தப்பி பிழைத்த கலங்களை தகர்க்க காத்திருக்கும் கடற்ப்புலிகள்..... அன்மையில் தாளையடியில் நடந்த கடற் சமரின் போது புலிகள் நினைத்த இலக்கு சரியான முறையில் நிறைவேறவில்லை என்றே தெரிகிறது. . 5 கடற் கரும்புலிகள் அந்த சமரின் போது வீர காவியமானர்கள் இத்தனை தொகையில் அவர்கள் இறந்தார்கள என்றால் அது பாரிய கல அழிப்பு நடவடிக்கையாத் தான் இருந்திருக்கும் ஆனால் இங்கோ நிலமை சற்று திசை மாறி இருக்கிறதை ஊகிக்க முடிகிறது . எந்த கலத்தின் மீது குறி வைத்தார்களோ அந்த கலம் அங்கு தப்பியாயிற்று இல்லை எனின் அந்த கலங்கள் அந்த நேரத்தில் அங்கு இல்லை என்பதாகிறது . சிறிலங்கா கடற்ப்படையின் வளங்களை தொடராய் தாக்கி அழித்து அதன் பலத்தை குறைப்பது . யாழ் குடாவிற்க்கான விந…

    • 10 replies
    • 3.7k views
  12. ஸ்ரீலங்கா அரசுக்கும் புலிகள் அமைப்புக்குமிடையே தீவிர யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வழமையாக யுத்த ஆயுதங்கள், உபகரணங்களை ஸ்ரீலங்காவுக்கு பாகிஸ்தான் வழங்கிவந்தபோதும், ஸ்ரீலங்கா அரசாங்கம் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளைக் கைவிட்டு, யுத்தம் மூலமான தீர்வை மட்டுமே நாடி நிற்பது தவறான அணுகுமுறை என்ற நிலைப்பாட்டை அண்மையில் வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க அரசு மேற்படி யுத்த ஆயுத உதவிகளை ஸ்ரீலங்கா அரசுக்கு வழங்காதிருக்கும்படி பாகிஸ்தான் மீது இராஜதந்திர அழுத்தத்தை பிரயோகித்துள்ளது. இவ்வாறு அமெரிக்க தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையிலும் அத்துடன் பாகிஸ்தான் அரசுக்கு யுத்த ஆயுதங்கள் உபகரணங்களை அமெரிக்க அரசாங்கமே …

  13. ஸ்ரீலங்காவில் ஆட்சி செய்யும் அரசாங்கம் சிங்கள அரசாங்கம் அல்ல. அனைத்து ஸ்ரீலங்கா நாட்டினர்களினதும் அரசாங்கம் என்பதையும் தற்போது அரசாங்கம் தொடுத்திருக்கும் யுத்தம் புலிகள் அமைப்புக்கு எதிரானதே அன்றி தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்பதையும் இந்திய அரசாங்கத்துக்கும் தமிழ்நாடு மாநில அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஷ்ரீலங்கா அரசு தரப்பு நிரூபிக்க வேண்டியதே தற்போதுள்ள அவசரமான தேவையாகும். இதற்காக அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள நிலைப்பாட்டில் உடனடியானதும் முக்கியமானதுமான பல மாற்றங்களைச் செய்யவேண்டும். ஆளும் அரசுக்கு வெளியேயுள்ள சிறுபான்மை மக்களின் ஜனநாயக கட்சிகள், அமைப்புகளை கூடுதலாக அரசாங்கத்துடன் சேர்த்துக் கொள்வது மேற்குறிப்பிடப்பட்டதும் அ…

    • 3 replies
    • 1.6k views
  14. நிலை குலையும் பலாலி யின். உரு மாறும் கோலம்.....??? வடபிராந்திய போர் முனையின் கட்டளை தாய் தலைமையகமாய் விளங்கும் பலாலி படைத்தளத்தில் விடுதலைப் புலிகள் அன்மை காலமாக பாரிய கனரக ஆட்லெறி பீரங்கிகள் சகிதம் தொடர் இடைவிடாத தாக்குதலை தொடுத்த வண்ணம் முள்ளனர். இதையடுத்து அந்த படை முகாமின் தொடர்புகள் இராணுவ கட்டமைப்பு அதன் பாதுகாப்பு விநியோகம் என்ற பல கட்டு மானங்கள் சிதைந்தன. அந்த படைகளின் போரிடும் மனோ நிலையும் உளவியல் hPதியில் படு மோசமாக பாதிப்புக்குள்ளாகி இருந்தது.. குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஏக கால விமான தாக்குதலால் நிலைகுலைந்த படைகள் தமது தாக்குதல் திறன் முறிவிடந்தது கண்டு அச்சத்தில் பீதியில் பதற்றத்தில் கதி கலங்கி போயிருந்தனர். தமது இராணுவத…

  15. தமிழ் ஊடகங்களின் முரண்பட்ட செய்திகள்! ஏன்? கடந்த சில நாட்களாக, குறிப்பாக இலங்கை இராணுவத்தின் தாக்குதல்கள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பின் புலத்திலிருந்து மட்டுமல்ல களத்திலிருந்தும் வெளிவரும் இணைய ஊடகங்களில் சில முரண்பாடான செய்திகள் வெளிவருவதையும், சில திரிக்கப்பட்ட செய்திகளாக இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. இவைகள் ஏன் ஏற்படுகின்றன? தவிர்க்கப்பட முடியாதவைகளா? உதாரணத்துக்கு நாம் வாழும் புலத்திலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பல பத்திரிகைகள், செய்தி இணைய ஊடகங்கள் வெளிவருகின்றன. அவைகள் குறிப்பிட்ட ஒரு ஈராக்கில் நடைபெற்ற சம்பவத்தை வெளியிடுகின்றதென்றால், இங்குள்ள அத்தனை ஊடகங்களும் ஒரே மாதிரியாக அந்தச் செய்தியை…

  16. தென்மராட்சி முன்னரங்கப் பகுதிகளில் மோதல் யாழ். தென்மராட்சி போர் முன்னரங்கப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளிற்குமிடையே ஒரு மணிநேரத்திற்கு மேலாக கடுமையான மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மோதல்களைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி வரணியில் அமைந்துள்ள சிங்களப் படைகளின் படைத்தளத்திலிருந்து உக்கிரமான ஆட்டிலறித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், சிறீலங்கா வான்படைக்குச் சொந்தமான உலங்கு வானு}ர்திகளும் அப்பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 1.3k views
  17. ஞாயிறு 03-09-2006 15:49 மணி தமிழீழம் [மயூரன்] பாகிஸ்தான் விமானிகள் எங்களிடம் இல்லை சிறீலங்கா அரசு இந்தியாவுக்கு தெரிவிப்பு விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தானிய விமானிகளை ஈபடுத்தவில்லையென இந்திய அரசாங்கத்திடம் இலங்கை மிக உறுதிபடத் தெரிவித்துள்ளது. அதேசமயம், துறைமுக நகரமான திருமலையை அண்மித்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தை கைப்பற்றுவதில் கொழும்பு உறுதியான தீர்மானத்துடன் இருப்பதாகவும் டில்லிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் உயர்மட்ட ஆலோசகரும் அவரின் சகோதரருமாகிய பசில் ராஜபக்ஸ, இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் உயர் …

    • 0 replies
    • 769 views
  18. செஞ்சோலை வளாகத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து ICRC யினால் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 சிறுமிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூலமாக தாக்கப்பட்டது புலிகளின் பயிற்சிப் பாசறையே என்று பிரச்சாரம் நடத்தப்பட இருக்கின்றது என்பது இன்றைய சிங்கள இணையத்தளங்களைப் பார்வையிடும் போது புலனாகின்றது. உண்மையில் அவாகள் கைது செய்யப்பட்டிருந்தால் இது தொடர்பாக ICRC விளக்கம் அளிக்காமல் இருப்பது ஏன்? இந்த மனித உரிமை மீறல் குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்? ஊடகங்கள் மௌனம் சாதிப்பது ஏன்?

  19. Started by tamilmobile,

    வடக்கு கிழக்கின் கடற் பிராந்தியத்தை இந்தியப் பாதுகாப்பிலும் வான் தரைப் பகுதியை பாகிஸ்தான் இராணுவத்திடமும் நாட்டின் பொருளாதாரச் சுமையினை இணைத்தலைமை நாட்டிடம் ஒப்படைக்கும்

  20. ஞாயிறு 03-09-2006 17:53 மணி தமிழீழம் [மயூரன்] வடக்கு கிழக்கு நிலைமை தொடர்பாக விளக்கமளிக்க கூட்டமைப்பு எம்.பிக்கள் இந்தியா பயணம் வடக்கு கிழக்கு நிலைமை மற்றும் தமிழ் மக்கள் மீதான நெருக்குவாரங்கள் குறித்து இந்தியத் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஒன்று இந்தியா சென்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் டில்லித் தலைவர்களைச் சந்திப்பதற்காக தமிழகம் சென்றுள்ளனர். டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உயர் மட்டத் தலைவர்களை இந்தக் குழுவினர் சந்திக்கவிருக்கின்றனர். ஈழத் தமிழர்களின் அவல நிலை தொடர்பாக பிரதமருக்கு …

  21. திருகோணமலை மாவட்டத்திலிருந்து இன்று 16,540 குடும்பங்கள் இடம்பெயர்வு. திருகோணமலை மாவட்டத்திலிருந்து சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி தமிழ்க் மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வருகின்றனர். இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.மகேசன் அவர்கள் இன்று கருத்துத் தெரிவிக்கையில்: இதுவரை 16,540 குடும்பங்களைச் சேர்ந்த 62,643 பேர் அகதிகளாகியுள்ளனர். இவர்களில் 10,657 குடும்பத்தினர் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் 5 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர் இதனிடையே செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரைக்கு உணவுப் ப…

  22. பலாலிக்குள் புலிகள் ஊடுருவலாம் படையினர் தீவிர தேடுதல். யாழ். குடாநாட்டில் பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் விடுதலைப்புலிகள் ஊடுருவியிருப்பதாகக் கூறி கடந்த சில தினங்களாக அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் படையினர் தீவிர தேடுதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த புதன்கிழமை இரவு பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் தொடர்ச்சியாக, கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதலை புலிகள் நடத்தியிருந்தனர். மறுநாள் காலையும் பலாலி விமானத் தளம் மீது தொடர்ச்சியாக கடும் ஆட்லறி ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இவ்வேளைகளில் பலாலி படைத்தளத்தினுள் மோதல்கள் இடம்பெற்றது போல் தொடர்ச்சியாக பலத்த சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. இரவிரவாகக் கேட்ட சத்தம் மறுநாள் காலையும் அங்கு கேட்டது. அதிஉயர்…

  23. தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அழிக்க ஸ்ரீலங்கா அரசு இரகசியத் திட்டம். றோவின் முன்னாள் தலைவர். கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ம் திகதி இலங்கைக்கான பாக்கிஸ்தானிய முன்னாள் தூதுவர் பஷீர் அரிம் மொகமட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரிகள் இந்திய புலனாய்வுப் பிரிவான ரோ என அழைக்கப்படும், ரிசேச் அன்ட் அனாலிசிஸ் விங்கினரே என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். last update 13:54 பாக்கிஸ்தானில் இருந்து வெளியாகும் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு அவர் அளித்த செவ்வியிலேயே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தான் இந்த தாக்குதலைச் செய்தார்கள் என வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என அந்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். தான் பாக்கிஸ்த…

  24. விடுதலைப் புலிகளின் பகுதியை நோக்கி தொடரும் இடப்பெயர்வு சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கி திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழ்க் குடும்பங்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றன. இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.மகேசன் இன்று ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இதுவரை 16,540 குடும்பங்களைச் சேர்ந்த 62,643 பேர் அகதிகளாகியுள்ளனர். இவர்களில் 10,657 குடும்பத்தினர் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் 5 முகாம்களில் தங்கியுள்ளனர் என்றார். இதனிடையே செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான வாகரைக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல…

  25. போலி பிறப்புச் சான்றிதழ் மோசடி விவகாரம்: ஐ.தே.க.வின் மகரூப்பிடம் நாளை விசாரணை போலி பிறப்புச் சான்றிதழ் மோசடி குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகரூப்பிடம் கொழும்பு குற்றப் பிரிவினர் நாளை விசாரணை நடத்த உள்ளனர். இது குறித்து கொழும்பு குற்றப் பிரிவின் தலைவர் சரத் லுகொட கூறியதாவது: மகரூப்பின் பிறப்புச் சான்றிதழ் மோசடியை அம்பலப்படுத்தியமைக்காக லேக் ஹவுசின் பிரதி ஆசிரியர் பிரசாத் குணவர்த்தவனை படுகொலை செய்யும் பொறுப்பை இரு நபர்களிடம் மகரூப் ஒப்படைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து நாளை திங்கட்கிழமை விளக்கம் அளிக்குமாறு மகரூப்புக்கு தாக்கீது அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிறப்புச் சான்றிதழ் மோசடி குறித்து சிறிலங்கா காவல்துறையினரும் விச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.