Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியலமைப்பின் 21வது திருத்த வரைவு... இன்று அமைச்சரவையில், சமர்ப்பிக்கப்படுகின்றது! அரசியலமைப்பின் 21வது திருத்த வரைவு இன்று(திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதுள்ள சுயாதீன ஆணையங்களுடன் கூடுதலாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் கொள்முதல் ஆணைக்குழு ஆகியன சுயாதீன ஆணைக்குழுக்களாக மாற்றப்படவுள்ளன. தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக்குவதற்கு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படு…

  2. அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் – அலி சப்ரி அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று (திங்கட்கிழமை) பேசிய அவர், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நிறைவேற்றப்படும்போது மீண்டும் திரும்பும் என்று கூறினார். முன்னர் திட்டமிடப்பட்ட இடைக்கால ஏற்பாட்டை தக்கவைக்க தற்போதைய ஜனாதிபதி விரும்பவில்லை என்றும் 19 வது திருத்தத்தை முழுமையாக …

  3. அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை விரைவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியாகும் என அவர் குறிப்பிட்டார். இந்த இடைக்கால …

  4. அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13ஆவது திருத்தம் சாத்தியமில்லை – டக்ளஸ் அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே கடந்த 30 வருடங்களுக்கும் மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மூன்று கட்டங்களாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை பூரணமாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் ஜனாதிப…

  5. Published By: DIGITAL DESK 7 04 JUL, 2024 | 02:45 PM ஜனாதிபதி தேர்தலையோ அல்லது வேறு எந்த தேர்தலையோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தேர்தலை சந்திக்க முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைப்பது பற்றி பேசினாலும் அரசாங்கம் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தும் என அமைச்சர் வலியுறுத்தினார். கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (4) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியதாவது: ஜனாதிபதி ரணில…

  6. (எம்.மனோசித்ரா) அரசியலமைப்பின் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சை தன்னகத்தே கொண்டிருக்க முடியாத ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எவ்வாறு பாதுகாப்பு துறையினருக்கு கட்டளையிட முடியும் என்று கேள்வியெழுப்பிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்களைப் போன்று மீண்டுமொரு சம்பவம் இடம்பெற்றால் நாட்டில் பொறுப்பு கூறுவதற்கும் யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டார். மீரிகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. நானும் அதில் அங்கத்துவம் வகித்த போதிலும் , 68 பக்கங்களில் நான் தனியாக ஒரு அறிக்கை தயா…

    • 0 replies
    • 198 views
  7. அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பு ; ஜனாதிபதி பிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் உதவி…

  8. அரசியலமைப்பின், 21ஆவது திருத்தம் தொடர்பான... விசேட கலந்துரையாடல் இன்று! அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. பிரதமர் தலைமையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் இன்று மாலை 4.00 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை அமைச்சரவையில் அண்மையில் சமர்ப்பித்தார். உரிய திருத்தத்திற்கு கட்சிகளின் சம்மதத்தைப் பெறுவது அவசியமா…

  9. அரசியலமைப்பின்... 21 ஆவது திருத்தத்தை, அமுல்படுத்துவது குறித்து அவதானம் – ரணில்! ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தனர். இந்தநிலையில் குறித்த கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21வது திரு…

  10. அரசியலமைப்பின்... 21வது திருத்தச் சட்டத்தை, நிறைவேற்றுவதில் இழுபறி! அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதை அமைச்சரவை மேலும் ஒத்திவைத்துள்ளது. அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மேலும் தெளிவுபடுத்துவது அவசியமானதனால் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையில் குறித்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பல கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, குறித்த சட்டமூலத்திற்கு எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக நீதி…

  11. அரசியலமைப்பின்... 21வது திருத்தம் – அனைவரினதும், ஆதரவைப் பெறுவது கடினம்: பந்துல அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் அனைவரினதும் ஆதரவைப் பெறுவது கடினம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து அடுத்த வாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஆளுங்கட்சி கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அங்கு பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1285805

  12. அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தம் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதே தனது பரிந்துரை - பிரதமர் (நா.தனுஜா) காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், அரசியல் கட்சிகள் என்பன ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்துகின்ற போதிலும், ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் எதனையும் கூறவில்லை. எனவே அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கவேண்டும் என்று தான் பரிந்துரைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு நிகழ்நிலையில் வழங்கிய நேர்காணலில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைக்கு யார் கார…

  13. அர­சி­ய­ல­மைப்பில் சக­ல­ரதும் உரி­மைகள் உறு­தி­ப்ப­டுத்­தப்­படும் செயிட் அல் ஹுசை­னிடம் உத்­த­ர­வா­த­ம­ளித்தார் பிர­தமர் ரணில் (நமது விசேட நிருபர்) அனைத்து மக்­க­ளி­னதும் உரி­மை­களை புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக உறு­திப்­ப­டுத்­து­வதே இலங்கை அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பாகும். மக்­களின் உரி­மைகள் தொடர்பில் அனைத்து நிறு­வ­னங்­க­ளி­னதும் அதி­கா­ரி­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வ­தற்­கான அத்­தி­யாயம் தொடங்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசை­னிடம் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார். உலகப் பொரு­ளா­தார மாநாட்டில் கலந்­து­கொள்ளும் நோக்கில் சுவிட்­ஸர்­லாந்தின் டேவோஸ் நக…

  14. [size=4]நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் மற்றும் அரசியலமைப்பிலிருந்து 18ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குதல் தொடர்பான அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பொது முன்னணியொன்று உருவாக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகியோர் இணைந்து இந்த முன்னணியை உருவாக்கவுள்ளனர். ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, பாலித தேவப்பெரும, கரு ஜயசூரிய மற்றும் அசோக அபேசிங்க ஆகியோர் எதிர்வரும் 18ஆம் திகதி இந்த முன்னணியில் இணைந்துகொள்வார்கள் என்று ஐ.தே.க எம்.பி.யும் மேற்படி முன்னணியின் ஏற்பாட்டளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அத்துடன், ஏ…

    • 0 replies
    • 429 views
  15. அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக, ஆளும் கட்சிக்கு ஜனாதிபதி அறிவிப்பு? அரசியலமைப்பில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு தயாராகி வருவதாக விசேட நபர் ஒருவரின் ஊடாக ஜனாதிபதி, ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி 4 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த முடியும். எவ்வாறாயினும் பதில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவருக்கு தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த சந்தர்ப்பம் வழங்கப்பட மா…

  16. அரசியலமைப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு எஸ்.கே 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­துக்கு அப்பால் சென்று அர்த்­த­முள்ள வகையில் அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிக்­கக்­கூ­டிய விதம் தொடர்­பான ஆலோ­ச­னைகள் உள்­ள­டங்கிய விரி­வான அறிக்­கை­யொன்றை அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான நட­வ­டிக்கைக் குழு உறுப்­பி­னர்கள் சிலர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளித்­துள்­ளனர். புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் தீர்க்­க­மான கருத்­தா­க­வுள்ள மத்­திய மற் றும் மாகா­ணங்­க­ளுக்­கி­டையில் அதி­கா­ரங்­களை எவ்­வாறு பகிர்ந்து கொள்­வது என்­பது தொடர்­பாக இந்த ஆலோ­ச­னை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒரு தீர்­மா­னத்தை எடுக்க முடி­யு­மென்…

  17. அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக ப.சத்தியலிங்கம் நியமனம்! நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் நியமனமிக்கப்பட்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய விடயங்களை கையாள்வதற்கான குழு சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்தினவினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார் சபாநாயகரை தவிசாளராக கொண்ட குறித்த குழுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், சட்டத்தரணி ஹர்ஷன நானயக்கார, மருத்துவர் நிஹால் அபேசிங்ஹ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https…

  18. அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் நாளை ஆரம்பம் - எஸ்.கணேசன் அர­சியல் அமைப்பு தயா­ரிப்­ப­தற்­கான பிர­தான வழி­ந­டத்தல் குழு­வினர் இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவாதம் நாளை 30 ஆம் திகதி முதல் முதலாம் திகதி வரை நடை­பெறும். இந்த விவா­தத்­துக்­கான பாரா­ளு­மன்றம் அர­சியல் அமைப்பு சபை­யாக மாறும். இந்த விவா­தத்தில் கலந்து கொள்­வ­தற்­காக இப்­போது அர­சியல் கட்­சி­யினர் தயா­ராகி வரு­கின்­றனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அறி­வு­றுத்­த­லின்­படி ஐ.தே.கட்சி எம்.பிக்கள் இந்த விவா­தத்தில் கலந்­து­கொள்ளத் தயா­ராகி வரு­வ­தாக அக்­கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. இடைக்­கால அறிக்கை தொடர்­பாக ஒவ்­வொரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரதும் கர…

  19. அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான மக்கள் கருத்தறியும் செயற்றிட்டம் ஆரம்பம் [ Monday,18 January 2016, 03:07:07 ] ஸ்ரீலங்காவிற்கான புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. யாப்பு உருவாக்கம் தொடர்பில் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துக்களை அறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துகளை கேட்டறியும் செயற்றிட்டம் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பு - 02 ஸ்டெப்பல் வீதி…

  20. அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பு நல்குவர் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள அர­சி­ய­லமைப்பு தயா­ரிப்பு பணி­க­ளுக்கு ஒட்­டு­மொத்த தமிழ் மக்கள் சார்பில் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­குவோம் என்ற உறு­தி­மொ­ழியை ஜனா­தி­ப­திக்கு வழங்­கு­கின்றேன். புதிய அர­சியலமைப்பு உரு­வாக்­கத்தில் தமிழ் மக்­களின் பூரண ஆத­ரவு கிடைக்கும். இந்த தீபா­வளி தினத்தை மக்கள் மகிழ்ச்­சி­யுடன் கொண்­டா­டு­வதை போலவே அடுத்த தீபா­வ­ளியில் அர­சியல் தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொண்டு பூரண சமா­தா­னத்­துடன் கொண்­டா­டு­வார்கள் என நான் உறு­தி­யாக நம்­பு­கின்றேன் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று நடை­பெற்ற …

  21. அரசியலமைப்பு குறித்த பேச்சுக்கள் ஏப்ரல் வரை நீளும் – சிறிலங்கா பிரதமர் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுடனும், ஏனைய மதத் தலைவர்களுடனும், பரந்துபட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம் நடத்தவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் அமர்வில் உரையாற்றிய அவர், “நாங்கள் மகாநாயக்க தேரர்களையும், ஏனைய மதத் தலைவர்களையும், பொதுமக்களையும் சந்திக்கவுள்ளோம். நாங்கள் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். தேசிய அளவிலான ஒருமித்த கருத்தை அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம். ப…

    • 0 replies
    • 247 views
  22. அர­சி­ய­ல­மைப்பு குறித்து ஆராய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்றக்குழு இன்று கூடு­கி­றது எஸ்.கணேசன் உத்­தேச புதிய அர­சி­ய­ல­மை ப்பு எவ்­வாறு இருக்­க­வேண்டும் என்­பது குறித்தும் ஆறு பாரா­ளு­மன்ற உப­கு­ழுக்கள் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்த ஆலோ­சனை அறிக்­கைகள் குறித்தும் ஆராயும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின் பாரா­ளு­மன்றக்குழு இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 9.00 மணிக்கு கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்சித் தலை­வரின் அலு­வ­ல­கத்தில் கூடு­கின்­றது. உத்­தேச புதிய அர­சி­ய­ல­மைப் பில் தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­ களை பூர்த்தி செய்யும் வகை யில் உள்­ள­டக்­கப்­பட வேண்­டிய விட­யங்கள் குறித்து நேற்று முன்­ தினம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்…

  23. அரசியலமைப்பு குறித்து கேட்டறியவுள்ள மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றைமேற்­கொண்டு இந்தியா சென்றுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்­பின்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் மற்றும் இரண்டு நாடு­க­ளுக்­கி­டையில் செய்­து­ கொள்­ள­வுள்ள எட்கா உடன்­ப­டிக்கை, இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான மீனவர் உடன்­ப­டிக்கை தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படவுள்ளது. குறிப்­பாக இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பா­கவும் புதிய அ…

  24. அரசியலமைப்பு குறித்து பேசிக் கொண்டிருந்த விமலுக்கு மாரடைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று பிற்பகல் சுகயீனமுற்று, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்திக்க, அவரது வீட்டிற்கு விமல் வீரவங்ச இன்று (24) பிற்பகல் சென்றுள்ளார். அங்கு சென்ற விமல் வீரவங்ச, புதிய அரசியலமைப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தார். திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை கொழும்பு நவலோக்க வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள விமல் எம்.பி, நலமுடன் இருப்பதாகவும், அவரது நிலைமை பாரதூரமானது இல்லை எனவும் வை…

  25. November 10, 2018 தற்போது காணப்படுகின்ற நிலைமைகளை கவனத்தில் கொண்டு அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்துடன் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு சுமார் 500 கோடி ரூபா வரை தேவைப்படும் எனவும் எதுவாக இருந்தாலும் பொறுமையாக தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொது தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் எனினும் சட்டத்திற்கமையவும் தேர்தல் ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.