ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
தேடித்தரவும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடித்தருமாறு கோரி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவினர்களின் ஏற்பாட்டில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா) - See more at: http://www.tamilmirror.lk/180745/த-ட-த-தரவ-ம-#sthash.PZnOKiKK.dpuf
-
- 0 replies
- 422 views
-
-
தைப்பொங்கலை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள் – சுகாதார அமைச்சு Digital News Team 2021-01-12T18:01:21 தைப்பொங்கலை வீட்டிலிருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நாளை மறுதினம் கொண்டாடவுள்ள தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வீதிகளில் பயணம் செய்வதை தவிர்த்து வீட்டில் இருந்தவாறு கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார் Thinakkural.lk
-
- 4 replies
- 535 views
-
-
எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் சென்று, அங்கு அமுலிலுள்ள ஆலய நடைமுறைகளை மீறி செயற்பட்டு உள்ளார். நல்லூர் ஆலய மகோற்சவம், கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருவிழாக்களை முன்னிட்டு, ஆலயத்தின் சுற்றுப்புற வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு வீதிகள் மூடப்பட்டு, வீதி தடைகள் போடப்பட்டு 24 மணி நேரமும் வீதி தடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று (16) நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்காக வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், வீதித் தடைகளைத் தாண்டி ஆலய முன் வீதிக்கு அண்மையிலுள்ள வீதித் தடைவரை, தனத…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
நல்லிணக்கம்... எஸ்.கர்ணன் களேஸ் ஒவ் கரீஜ் நிதியத்தினரின் ஏற்பாட்டிலான பருத்தித்துறையிலிருந்து தெற்குக்கு நடை பயணத்தை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கையின் தேசியக் கொடியை அசைத்து, நேற்று ஆரம்பித்து வைத்தார். காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பதற்கு நிதி சேரிப்பதற்காக இந்த நடைபவனி நடத்தப்படுகின்றது. இந்த நடைபவனி பருத்தித்துறை முனையில் இருந்து இன்று ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மதத்தலைவர்கள் ஆகி…
-
- 0 replies
- 437 views
-
-
நவாலியூர் என் செல்லத்துரையின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் -வி.தபேந்திரன் காலமான, கலாபூசணம் சாகித்திய ரத்னா நவாலியூர் என். செல்லத்துரையின் இறுதிக் கிரியைகள், கந்தர்மடம், ஆத்திசூடி வீதியில் உள்ள அவரது வீட்டில், நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழ் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான கலாபூசணம் நவாலியூர் என்.செல்லத்துரை, அவரது வீட்டில், ஞாயிற்றுக்கிழமை (26) இரவு காலமானார். இவர், ஈழத்து சினிமா வரலாற்றில் 1970 களில் ஏற்பட்ட திரைப்படத்துறை மறுமலர்ச்சி காலத்தில் “காத்திருப்பேன் உனக்காக” திரைப்படத்தில் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியதுடன் முக்கிய பாத்திரமேற்று …
-
- 0 replies
- 295 views
-
-
வன்னி வான்னேரிக்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்நகர்வை மேற்கொண்ட படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுவருவதாகவும் இதில் படையினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை பெரும் பின்புல சூட்டாதரவுடனும் ஹெலிகொப்டரின் தாக்குதல் உதவியுடனும் பெருமளவா படையினர் முன்நகர்வை ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் முறியடிப்பு தாக்குதல் பிரிவினர் வழிமறிப்பபு தாக்குதலில் ஈடுபட பெரும் போர் வெடித்துள்ளது. இந்த தாக்குதலில் பெருமளவு படையினர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் படையினருக்…
-
- 29 replies
- 8k views
- 1 follower
-
-
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சீ.பி. ரத்னாயக்க, மஹிந்த யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் அவர்களது அமைச்சு பதவிகளை சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/146530#sthash.lHWB4fU0.dpuf
-
- 0 replies
- 319 views
-
-
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யும் முயற்சி: மஹிந்தவுக்கு பிறந்தநாள் பரிசு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது 70ஆவது பிறந்த நாளையொட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுரம் நகரில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவருக்கு பிறந்த நாள் பரிசு வழங்குவதைப் போல், ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன அன்றே நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்காக அமைச்சரவையில் பிரேரணையொன்றை முன்வைத்தார். அது அன்றைய தினமே ஏகமனதாக அமைச்சரவையினால் அங்கிகரிக்கப்பட்டது. அதன் படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஒரு குழு அந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கும். …
-
- 0 replies
- 652 views
-
-
நூல் விநியோகம் இடைநிறுத்தம் -எஸ்.என்.நிபோஜன் "கரை எழில்" நூலில் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சர்ச்கைக்குரிய கருத்தின் காரணமாக, அந்நூல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டதாக, கரைச்சி கலாசார பேரவை தெரிவித்துள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால், வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்ற கலாசார நிகழ்வில், 'கரை எழில்' எனும் நூலும் வெளியிடப்படுவது வழமை. ஒவ்வொரு வருடமும் பல்வேறு ஆக்கங்களுடன் வெளியிடப்படுகின்ற கரை எழில் நூலில், 'கிளிநொச்சியும் மலையக தமிழர்களும்' எனும் தலைப்பில், எழுத்தாளர் ஒருவரின் கட்டுரையும் வெளிவந்திருந்தது. குறித்த…
-
- 2 replies
- 585 views
-
-
முகமாலையில் இருந்து முன்னேறிவரும் 53வது மற்றும் 55வது படையினர் பளை நகரை அண்மித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளதாக ஒரு இராணுவ சார்பு இணையம் தெரிவித்துள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை உண்மை அறிந்தவர்கள் அறியதரவும். அதில் மேலும் உள்ளதாவது நேற்றையதினம் முகமாலை, கிளாலி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் முன்னரங்குகளை உடைத்துக்கொண்டு முன்னேறிய படையினர் முகமாலையில் இருந்து 5.5கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பளை நகரை இன்று பிற்பகல் 3:30 மணியளவில் அண்மித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
-
- 17 replies
- 6k views
-
-
யாழ்ப்பாணப் பண்ணைப் பாலத்திலிருந்து தீவுக்கான இருபது கிலோமீற்றர் வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டுமாறு தீவக மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த வீதியில் இரு மருங்கிலும் மரங்கள் இல்லாத நிலையில் வீதி காணப்படுவதாகவும் மருதமரம், புளியமரக் கன்றுகளை நாட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கிராம மட்டத்திலும் பிரதேச செயலக மட்டத்திலும் இம்மர நடுகை கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இதுவரை அவை நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும் மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்படுகின்றது. தீவகத்தில் அதன் சூழலுக்கேற்ற விதத்தில் மரக்கன்றுகள் எதிர்காலத்தில் கூடுதலாக நடுகை செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/180055
-
- 9 replies
- 860 views
- 1 follower
-
-
பயங்கரவாதத் தடை சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் பயங்கரவாதச் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, அமெரிக்காவின் தேசப்பற்றுச் சட்டத்தை மாதிரியாகக் கொண்ட புதிய சட்டமொன்றைக் கொண்டுவர, அரசாங்கம் திட்டமிட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கான ஆயுதமாக பயங்கரவாதத் தடைச்சட்டம், அப்போது பயன்படுத்தப்பட்டது. யுத்தம் முடிந்த பின்னால், இந்தச்சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருப்பது விமர்சனத்துக்குள்ளானது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை, இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானமும் இந்தச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. வெளிவிவகார அமைச்சு, நீதியமைச்சு, சட்ட வரைஞர் திணைக்களம் ஆக…
-
- 0 replies
- 649 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதான இராணுவ அதிகாரி விடுதலை -சொர்ணகுமார் சொரூபன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்பட்ட இராணுவ அதிகாரியான அக்குறு கங்கணம்கே இந்திக சஞ்சீவ, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் இன்று வெள்ளிக்கிழமை (18) விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு எதிரான குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில், சட்ட ரீதியான பல கேள்விகள் உள்ளன. இதனை நிரூபிக்க தவறியமையால், இந்த குற்ற ஒப்புமூல வாக்குமூலத்தை நிராகரித்து அவரை விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார். யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்ற போது, கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளைச் சந்தித்து, 50 ஆயிரம் ரூபாய் …
-
- 0 replies
- 651 views
-
-
பரராஜசிங்கம் கொலை வழக்கு: குற்றப்பத்திரம் தாக்கல் எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொலைசெய்தமை, கொலைக்கு எத்தனித்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட எட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த படுகொலை வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் முன்னிலையில், நேற்று (08) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, குற்றப்பத்திர…
-
- 0 replies
- 459 views
-
-
பழிவாங்கல்கள் தொடர்வதற்கு இடமளிக்க முடியாது: மஹிந்த -எம்.இஸட்.ஷாஜஹான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பலரை ஒழுக்காற்று நடவடிக்கை எனக் கூறி கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான கூட்டத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் 95 சதவீதத்தினர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை என்று கூறி, இவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றினால், இவர்கள் செல்வதற்கு ஒரு இடம் வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீர்கொழும்பு, கொச்சிக்டை பிரதே…
-
- 0 replies
- 682 views
-
-
பாக்கு நீரிணையை நீந்தத் தயாராகும் மட்டக்களப்பைச் சேர்ந்த மதுஷிகன் பாக்கு நீரிணையை நீந்தத் தயாராகும் மட்டக்களப்பைச் சேர்ந்த மதுஷிகன் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன் அடுத்த வாரம் மே மாதம் 4ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திச் சாதனை படைக்கவுள்ளார். இதற்காக இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து அதிகாலை ஒரு மணிக்கு தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடையவுள்ளார். இவர் தனது சாதனை நீச்சல் பயணத்தில் 30கிலோ மீற்றர் தூரமுடைய நீரிணையை சுமார் 10 மணித்தியாலங்களில் நீந்திக் கரை சேருவதற்கு எதிர்பார்க்கிறார். ம…
-
- 8 replies
- 979 views
- 1 follower
-
-
பாசிக்குடாவில் மூடுபனி மட்டக்களப்பு, பாசிக்குடாப் பிரதேசத்தில் வழமைக்கு மாறாக கடந்த இரு நாட்களாக மூடுபனி வானிலை காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் போக்குவரத்துச் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். (படப்பிடிப்பு: -ஆர்.ஜெயஸ்ரீராம்) - See more at: http://www.tamilmirror.lk/188008/ப-ச-க-க-ட-வ-ல-ம-ட-பன-#sthash.fcXjxrdS.dpuf
-
- 0 replies
- 322 views
-
-
பாராளுமன்ற விவாதத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடன் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் , நிதி அமைச்சர்களை நோக்கி திரு வியாழேந்திரன் பேசியபோது!
-
- 0 replies
- 177 views
-
-
பிரதியமைச்சர் தெவரப்பெரும கைது உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/176325/ப-ரத-யம-ச-சர-த-வரப-ப-ர-ம-க-த-#sthash.3463pTfl.dpuf
-
- 0 replies
- 235 views
-
-
புதிய எச்சரிக்கை பெயர் பலகை -சண்முகம் தவசீலன் கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி, கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையகத்துக்கு முன்பாக நேற்று மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த மக்களின் போராட்டம் ஆரம்பிக்கப்படட நிலையில், நேற்று கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக வாயில் முன்பாகவும் வீதியின் மறுமுனையில் பிரதான வீதியில் மறித்து அமைக்கப்பட்டுள்ள காவலரண் முன்பாகவும் புதிய எச்சரிக்கை பெயர் பலகை ஒன்று இடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 279 views
-
-
Views - 53 தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பொங்கு தமிழ் எழுச்சிக்கு ஒப்பான பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதியன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பித்து, 9ஆம் திகதியன்று யாழ். மாவட்டத்திலும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கின் சகல மாவட்டங்களிலும் நடத்துவதற்கு, தமிழ் மக்கள் பேரவை மற்றும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என்பன, கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. தமிழ் மக்கள் பேரவை, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், டெலோ மற்றும் சர்வமத அமைப்புக்கள், கடற்றொழிலாளர் அமைப்புக்கள், காணாமற் போனவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து நடத்திய கலந்துரையாடலொன்று, யாழ்…
-
- 0 replies
- 502 views
-
-
சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு கசிப்பு விற்ற அச்செழு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை புதன்கிழமை (22) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு வாங்குபவர்கள் போல, சிவில் உடையில் பொலிஸார் சென்றுள்ளனர். 200 ரூபாய் பணத்தைக் கொடுக்க சந்தேகநபர், 750 மில்லிலீற்றர் கசிப்பை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். இதன்போது, அந்நபரை கைது செய்த பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/175440#sthash.iscBbZ1W.dpuf
-
- 0 replies
- 286 views
-
-
- 36 -வடமலை ராஜ்குமார் சாம்பல் தீவுச் சந்தியிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் சுற்றளவில், பௌத்த மதத்தைச் சேர்ந்த எவருமே இல்லாதபோது, அந்தச் சந்தியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது ஏன் என்று கேட்டுள்ள உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் க.காந்தரூபன், இந்த விவகாரம் நல்லாட்சியைக் குழப்புவதற்கான சூழ்ச்சியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபையின் (உப்புவெளி) தலைவராக இருந்து இப்பகுதி மக்களின் பிரச்சினைகளை அனுபவ ரீதியாக அறிந்திருந்தவன் என்ற அடிப்படையில் இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றேன்.…
-
- 6 replies
- 804 views
-
-
மஹிந்த - மோடி இரவோடிரவாகச் சந்திப்பு இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறான கலந்துரையாடலொன்று தொடர்பில், இந்தியப் பிரதமரின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலில் காணப்படவில்லை என்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்கவே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நரஞ்சித் சிங் சந்து தெரிவித்தார். நேற்று (11) மாலை, கங்காரம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாட்டை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்…
-
- 1 reply
- 505 views
-
-
மஹிந்த-சுஜீவ சந்தித்தனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹவுக்கும் இடையில் மிககுறுகிய நேர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கும் இடையில், முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்தியை அடுத்தே இந்த செய்தி வெளிவந்துள்ளது. ராஜபக்ஷவின் இளம் சகோதரி மரணமடைந்ததையடுத்து இடம்பெற்ற ஏழாம்நாள் மதவழிபாடுகளில் பங்கேற்பதற்கே, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ, அங்கு வருகைதந்திருந்தார். அவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
-
- 0 replies
- 218 views
-