Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதிபர் வேட்பாளர் யார்? – அறிவிக்கத் தயங்கும் மகிந்த அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தம்முடன் இதுவரை கலந்துரையாடவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளர் தொடர்பாக, மகிந்த ராஜபக்சவிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “கூட்டு எதிரணியின் அதிபர் வேட்பாளரின் பெயரை இப்போது வெளியிட வேண்டியதில்லை. கோத்தாபய ராஜபக்ச ஒரு பிரபலமான வேட்பாளராக இருப்பார் என்று பேசப்பட்டாலும், அதுபற்றி அவர் என்னுடன் கலந்துரையாடவில்லை. அரசாங்கம் தேர்தலை அறிவித்த பின்னரே, நாங்கள் எமது வேட்…

  2. இன்று முதல் அமுலாகும் வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் By DIGITAL DESK 2 01 JAN, 2023 | 12:58 PM (இராஜதுரை ஹஷான்) 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஞாயிறு (டிச.1) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய தனியார் வருமான மாத வரி அறவிடல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடப்படுகிறது. மாதம் ஒரு இலட்சத்திற்கு அதிகமாக சம்பளம் பெறுபவர் மாத வரி செலுத்த வேண்டும். இதற…

  3. ஐ.நா சபையின் சபையின் பல்கலைக் கழகங்கள் சபையின் பிரதிநிதியாக ஜயந்த தனபால நியமனம்.அரசாங்க சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளரும் சிங்களத்தின் தலைசிறந்த ராஜதந்திரிகளில் ஒருவருமான ஜயந்த தனபால ஐக்கிய நாடுகள் சபையின் பல்கலைக் கழகங்கள் சபையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கான இறுதி வாக்கெடுப்பின் போது நமீபியாவின் ஜேர்மனிக்கான தூதுவராக செயற்பட்ட கட்ஜாவியை வெற்றிகொண்டு இந்தப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய இலங்கை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் கடமையாற்றும் ஜயந்த தனபால ஈராக்கில் அணு ஆயுதங்கள் குறித்து ஆராய ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட குழுவிற்கும் தலைமை தாங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள…

    • 0 replies
    • 717 views
  4. ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா தாக்கல் செய்துள்ள மு‌ன் ‌பிணை ‌மனு ‌மீதான ‌விசாரணையை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் வரு‌ம் 14ஆ‌ம் திகதி‌க்கு ஒத்திவை‌த்து‌ள்ளது. 1986 ஆ‌‌ம் ஆ‌ண்டு சூளைமே‌ட்டி‌ல் நட‌ந்த து‌‌ப்பா‌க்‌கி சூ‌ட்டுச் சம்பவமொன்றில் ஒருவ‌ர் உ‌யி‌‌ரிழ‌ந்தா‌ர். இ‌ந்த வழ‌க்‌கி‌ல் அமைச்சர் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா தேட‌ப்படு‌ம் கு‌ற்றவா‌ளி எ‌ன்று 1994ஆ‌ம் ஆ‌ண்டு ‌நீ‌திம‌ன்ற‌த்தா‌‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ந்‌நிலை‌யி‌ல் தேட‌ப்படு‌ம் தன்னை கு‌ற்றவா‌ளி ப‌ட்டிய‌‌லி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்க‌க் கோ‌ரி ட‌க்ள‌ஸ் தேவானந்தா செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர். இ‌ந்த மனுவை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்ததா‌‌ல், அவர் தனது சட்டத்தரணி ஊடாக மு‌ன் ‌பிணை கோ‌ரி மனு‌…

  5. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட, குஞ்சுக்குளம் தொங்குபால பகுதியில், புதிய தங்கும் விடுதி ஒன்றும் மக்களின் போக்குவரத்துக்காக புதிய பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளதாக வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர்; பா.டெனிஸ்வரன், நேற்று வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார். சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் வட மாகாண முதலமைச்சரின் 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிதியிலேயே புதிய தங்கும் விடுதி ஒன்றும் மக்களின் போக்குவரத்துக்காக புதிய பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளன. இந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலை…

  6. சீனாவிடம் ஆறு புத்தம் புதிய விமானங்களை வாங்கியது சிறிலங்கா விமானப்படை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி- ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து இந்த அடிப்படைப் பயிற்சி விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதி கடந்த 15ஆம் நாள், சீனாவின் நான்சாங்கில் உள்ள ஹொங்டு விமான கைத்தொழில் மையத்தில் நடந்த நிகழ்வில் இந்த விமானங்களைப் பொறுப்பேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்த விமானங்கள் சிறிலங்கா விமானப்படை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள நிறத்தைக் கொண்டதாக இருப்ப…

    • 1 reply
    • 569 views
  7. தமிழரசு கட்சி பிரிந்து சென்றால் ஏனைய தமிழ் தரப்புக்களை கூட்டமைப்பில் இணைப்போம் என்கின்றது ரெலோ இலங்கை தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், ஏனைய தமிழ் கட்சிகளை இணைத்து பலமான கூட்டணியாக களமிறங்குவோம் என ரெலோ அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் கூட்டமைப்பில் உள்ள மற்றைய கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டுமென கூறுவதற்கு தமிழரசு கட்சிக்கு எந்த அருகதையுமில்லை என்றும் தெரிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளோராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தம் கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார். தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென…

    • 3 replies
    • 482 views
  8. புலிகளின் குரல் வானொலியை தொடர்ந்து ஒலிக்க உதவுங்கள் – புலிகளின்குரல் நிறுவனம் Thursday, February 17, 2011, 15:13 அன்பான எமது உறவுகளே, மே 2009ற்கு பின்னரான இந்த இடர்மிகு காலகட்டத்தில் இத்தனை நாட்களாக இணையத்தளத்திலும் செய்கோளில் இடைவிடாது ஒலித்து வந்த புலிகளில்குரல் வானொலி தற்போது இணையத்தில் மட்டும் ஒலிக்கின்றது என்பதை யாவரும் அறிவீர்கள். புலிகளின்குரல் வானொலி (இணையத்தளத்தில் மட்டும்)தொடர்ந்து சேவையாற்றுவது உலகத்தமிழர் அனைவரினதும் கைகளில் தான் தங்கியுள்ளது. இன்று எமது வானொலி தன்னை இயங்க வைப்பதற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தது 500ய+ரோக்களை எதிர்பார்த்து நிற்கின்றது. (பணியாளர்களின் உணவு,ஒலிப்பதிவுகூட-அலுவலக வாடகை, இணையஇணைப்பு, சேர்வர்) எத்தனையோ ஆயிர…

    • 4 replies
    • 2.1k views
  9. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் தொண்டமான் பெருந்தோட்ட சமூகத்திற்கு ஜனாதிபதி அளித்த உதவிக்காக நன்றி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி, வீடமைப்பு, உள்சார் கட்டமைப்பு பிரச்சினைகளை பெருந்தோட்ட சமூகம் எதிர்கொண்டிருந்தது. அவற்றிற்கு ஜனாதிபதி தீர்வைக் கண்டுள்ளார் என அமைச்சர் தொண்டமான் கூறியுள்ளார். இதேவேளை செந்தில் தொண்டமான் ஊவா மாகாண சபை அமைச்சராக நேற்று பதவியேற்றுள்ளார். http://thinakkural.lk/article.php?local/xq3muubexo3222687fd5c7e012176zddqu142dfb2da70e5083b3c6a7lwpcd#sthash.eVajUEQR.dpuf

  10. யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடணத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (17) செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர். இதன்போது பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இவ் எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடணமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் | Virakesari.lk

  11. ஒன்றன்பின் ஒன்றாக நால்வரை மோதி பலிகொண்ட வாகனம் நடத்துனருடன் சேர்த்து தீயிட்டு எரிப்பு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; சம்மாந்துறையில் பதற்றம் [Tuesday December 12 2006 09:18:26 PM GMT] [virakesari.lk] சம்மாந்துறை பகுதியில் வாகனம் ஒன்று அடுத்தடுத்து மோதியதில் நால்வர் பலியானதைத்தொடர்ந்து அவ்வாகனத்தின் நடத்துநர் வாகனத்திற்குள்வைத்து எரிக்கப்பட்டதனால் அப்பகுதியில் நேற்றிரவு பெரும்பதற்றம் நிலவியது. கல்முனையிலிருந்து காரைதீவு சந்தியூடாக அம்பாறைநோக்கி வந்த கெண்டர் ரக வாகனமே பாதையில் நின்றிருந்த நால்வரை அடுத்தடுத்து மோதியுள்ளது. இதில் மூவர் ஸ்தலத்திலேயே உயிர் இழந்ததோடு மேலும்ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. …

  12. Out of media player. Press enter to return or tab to continue. 'தமிழீழத்தை கைவிடுவது குறித்த ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது' 21 அக்டோபர் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:12 ஜிஎம்டி தமிழீழத்தை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 1972 ஆம் ஆண்டின் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே, மிகவும் நியாயமாக தமிழீழம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்று கூறியுள்ள சம்பந்தன் அவர்கள், ஆனால், அதன் பின்னரான படிப்படியான அரசியல் நிகழ்வுகள் காரணமாக ஒன்றுபட்ட இலங்கை…

  13. அக்கறை காட்டுமா அரசு? தென்கிழக்காசிய நாடுகளை உலுப்பி, பெரும் உயிர்ச் சேதங்களையும் உடைமை நாசத்தையும் விளைவித்த ""சுனாமி'' என்ற ஆழிப்பேரலை தாக்கி, இன்னும் ஐந்து நாள்களில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஆழிப்பேரலையால் பாதிப்புற்ற மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் புனர்நிர்மாணப் பணிகளுக்குமென ஐக்கிய நாடுகள் உட்பட்ட சர்வதேச மட்டத்தில் உதவும் திட்டங் களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. இலங்கையைப் பொறுத்த அளவில் ஆழிப்பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவை. ஆனால், ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டவர் களுக்கான மறுவாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகள் இப் பிரதேசங்களில் ஒப்பீட்டளவில் மிக மந்தமாகவே, குறை வாகவே நடைபெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் …

  14. பாவம் இன்னொரு சரத் பொன்சேகா:வடக்கில் புலிகளுக்கு எதிராகப் போராடிய இராணுவ அதிகாரி மீது இலங்கைப் பொலிஸார் சித்திரவதை [Friday, 2011-03-04 12:56:39] இலங்கைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தான் மனிதாபிமற்ற முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஐந்து மாதங்களாக தடுப்பிலிருந்த போது உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இலங்கை இராணுவத்தின் லெப்டினன் கேணல் தர அதிகாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் லெப்டினன் கேணல் பெரேரா தொடுத்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றின் பணிப்புக்கமைய சிரேஷ் சட்ட வைத்திய அதிகாரி இந்த இராணுவ அதிகாரிக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களின் தன்மை மற்றும் இந்தக் காயங்க…

    • 8 replies
    • 1.9k views
  15. இந்நாட்டின் இராணுவ, அரச அதிகாரிகள் வெளிநாட்டவரால் விசாரிக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்: ஜனாதிபதி _ வீரகேசரி நாளேடு 3/12/2011 9:22:39 AM Share எமது நாட்டின் இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் வெளிநாட்டவரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினாலேயே இடம்பெற வேண்டும். அத்துடன் நாட்டையும் அதன் இறைமையையும் பாதுகாப்பதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன். அதனை காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார். நாட்டு மக்களுடனான ஜனாதிபதியின் நேரடி சந்திப்பு நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது. இதன்போது வவுனியா, …

    • 4 replies
    • 1.3k views
  16. வியாழன் 11-01-2007 23:17 மணி தமிழீழம் [மோகன்] மூலிகை நுளம்புத்திரி யாழ் சிவலிங்கம் புளியடிப்பகுதியை சேர்ந்த 19 அகவையுடைய செல்வி அருமைநாயகம் தேவகி என்ற யுவதி மூலிகைகளை மூலமாக கொண்டு நுளம்புத்திரி ஒன்றை தயாரித்துள்ளார். ஏ-9 பாதை மூடியதை தொடர்ந்து குடாநாட்டில் நுளம்புத்திரி ரூ100க்கு விற்பனை செயவதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய சாதரண மக்களால் இயலாமல் உள்ளமையால் மக்கள் நுளம்புக்கடிக்கு உள்ளாவதாகவும் இதனால் மலேரியா, சீக்குன்குனியா போன்ற நோய்களுக்கு உள்ளாவதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இவர் தயாரித்த இந்த நுளம்புத்தரி 5 மணிநேரம் அணையாது புகையக்கூடியதாகவும் இதனை இவர் வேப்பிலை, வேப்பம் பட்டை, வேப்பம் வித்து, துளசி, இலுப்பை விதை ஆகிய மூலப்பொருட்கள் கொண்டு …

  17. நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை செய்­தியை மஹிந்த மறுப்­பாரா? அதற்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்ய முடி­யுமா? ரஞ்சன் கேள்வி (எம்.எம்.மின்ஹாஜ்) தேர்தல் பரப்­பு­ரைக்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ ­வுக்கு 7.9 மில்­லியன் டொலர்­களை சீனா வழங்­கி­ய­தாக அமெ­ரிக்க பிர­பல ஊடகம் தகவல் வெளி­யிட்டுள்ள நிலையில், இதற்கு முன்னாள் ஜனா­தி­பதி உடன் பதில் வழங்க வேண்டும். பிக்கு ஒருவர் கூட பணம் பெற்­றுள்ளார். எனவே முன்னாள் ஜனா­தி­ப­தியும் அவ­ரது அர­சியல் சகாக்­களும் தாம் ஒரு சதம் கூட சீனா­விடம் இருந்து பெற­வில்லை என்று கூறு­வார்­க­ளாயின் அதனை நாட்டு மக்­க­ளுக்கு சான்று மூலம் உறு­திப்­ப­டுத்த வேண்டும். இல்­லையேல் செய்தி வெளி­…

  18. மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக செய்கையின் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் ஏக்கருக்கு 30 மூடை விளைச்சல் கிடைத்த வயல்களில் இம்முறை 8-15 மூடை விளைச்சலே கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மாந்தை மேற்கு பகுதியில் உள்ள இலுப்பை கடவை, விடத்தல் தீவு, ஆட்காட்டிவெளி, கமநல சேவைகள் நிலைய எல்லைக்குள் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விளைச்சல் இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்முறை மாந்தை பகுதியை சேர்ந்த 3900 விவசாயிகள் 15,213 ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் மஞ்சள் நோய் தாக்கம், போதியளவு நீர் உரிய நேரத்தில் கிடைக்காமை, கிருமிநாசினி, களைநாசினிகளின் விலை அதிகரிப்…

  19. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி தமிழ் மக்கள் ஒன்றுமே செய்யமுடியாது: இயற்கைக் கடன் கழிக்கவும் அனுமதி பெறவேண்டி வரலாம் என எச்சரிக்கிறார் அருட் தந்தை தமிழ்மக்கள் எதைச் செய்வதென்றாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டியுள்ளது. இதுவே யதார்த்தமாகும். இதனைத் தென்னிலங்கையிலிருந்து வருபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என நல்லூர் பங்குத்தந்தை அருட்பணி ஐ.டி.டிக்சன் தெரிவித்தார். நல்லிணக்கத்துக்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் யாழ். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பங்குத்தந்தை இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் த…

  20. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக கரு ஜயசூரிய முன்னிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய பிக்குகள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் பிக்கு முன்னணியின் தலைவர் கிரம்பே ஆனந்த தேரர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கரு ஜயசூரிய எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படாத பட்சத்தில் தாம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணி ஆகியவற்றை விட்டும் விலகப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இது தொடர்பில் கிராம்பே ஆனந்த தேரர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://seithy.com…

  21. முன்னாள் சுகாதார அமைச்சரும் எதிர்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் நேற்று அமைச்சுப் பதவியில் இருந்து விலகியுள்ளதால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார். http://onlineuthayan.com/News_More.php?id=824443663422292030

  22. இன்றைய தினம் பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனம்! தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய(புதன்கிழமை) தினத்தை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி நிர்வாகம், நில அளவை திணைக்களம், வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்கவுள்ளனர். முறையற்ற வகையில் …

  23. இராணுவ ஆக்கிரமிப்பை மக்கள் பலத்துடன் தோற்கடித்து இறுதி இலக்கை எட்டுவோம்: தமிழ்ச்செல்வன். எங்களின் பெரிய சக்தி மக்கள்தான். முழு மக்களும் எங்கள் பின்னால் திரண்டு நிற்கிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்பைத் தோற்கடிக்கும் திறனும், வலுவும் எம்மிடம் உண்டு. நாங்கள் எங்கள் இலக்கை விரைவில் அடைவோம். இப்படி உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன். இந்தியாவின் "தெல்கா டொட்கொம்' இணையச் செய்தி நிறுவனத்துக்கு அளித்த ஒரு செவ்வியிலேயே தமிழ்ச்செல்வன் இப்படிக் கூறியிருக்கிறார். சமகால இராணுவ, அரசியல் சூழ்நிலை தொடர்பாக அச்செவ்வியில் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்திருக்கிறார். அந்தச் செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு: கேள்வி…

    • 6 replies
    • 2.4k views
  24. TIME magazine is once again holding a poll with nominees for the Time 100,which is a list of the most influential people in the world. The poll asks you to “ “Cast your votes for the leaders, artists, innovators, icons and heroes that you think are the most influential people in the world. The winner will be included in the TIME 100.” The war crimunal MAHINDA'S name has been added to that list. Please, click on the link below and vote "NO". voting closes tomorrow(14/04/2011) Please hurry! http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html இதுவரை சிங்களவர்கள் வாக்களிப்பில் முன்னயில் இருக்கிறார்கள் Results …

  25. யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீது சேட்டை புரியும் சிறிலங்காப் படையினர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் கலட்டிச் சந்தி வீதியில் நிலை கொண்டுள்ள சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் இவ் வீதியால் சென்றுவரும் பெண்கள் மீது வேண்டத்தகாத சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக இவ்வீதியால் செல்லும் பெண்கள் பலத்த அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் கடந்த இரு வாரங்களாக இந்நடவடிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது குறிப்பாக தொழில் நுட்பக் கல்லூரி பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் மீது இத்தகைய செயல்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். சிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.