ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் சாத்தியம் இல்லை: ஐ.நா. அதிகாரி [செவ்வாய்க்கிழமை, 30 செப்ரெம்பர் 2008, 10:44 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவுகள் மற்றும் மருந்துகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை இந்த வாரம் வன்னிப்பெரு நிலப்பரப்புக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியம் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பில் செய்தி முகவர் ஒருவரிடம் கருத்துக்கூறிய அந்த அதிகாரி, அறுபது சுமையூர்திகளில் நிவாரணப்பொருட்களின் முதற்கட்ட தொகுதி எதிர்வரும் இரண்டாம் நாளுக்கு முன்னர் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அ…
-
- 0 replies
- 641 views
-
-
இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவியை நிதியாக எதிர்பார்க்கும் சிறிலங்கா, பொருளாக வழங்க முனையும் உலகம் திகதி: 02.05.2009 // தமிழீழம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நோர்வே, இந்தியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் முன் வந்துள்ளன. இம்முறை பல நாடுகள் சிறிலங்காவிடம் நிதியாக வழங்காமல் சர்வதேச தொண்டர் அமைபப்புக்கள் ஊடாக பொருட்களை வழங்க முனைந்துள்ளதை காணமுடிகின்றது. நோர்வே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புகள் ஊடாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நோர்வே உயர் ஸ்தானிகராயப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேவை ஏற்படின் மேலும் உதவிகள் வழங்கப்படும்…
-
- 0 replies
- 443 views
-
-
இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பணிகளில் அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது என்கிறார் ஐநாவின் பிரதிநிதி வீரகேசரி இணையம் 4/5/2009 11:49:28 AM - இலங்கை அரசாங்கம் கஷ்டமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இடம்பெயர்ந்து பெரும் எண்ணிக்கையில் வரும் மக்களின் உடனடி நிவாரண தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்திற்கு ஐநா சபை உதவிகளைச் செய்து வருவதாக சனியன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாகிய வோல்டர் கேலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களுக்கான ஐநா சபை செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி வோல்டர் கேலன், மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், அரச சமாதான செயலகப் ப…
-
- 0 replies
- 506 views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கான முகாம்களில் இருந்து 13 ஆயிரத்து 130 பேரைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 446 views
-
-
மட்டக்களப்பு ஆலங்குளத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளைக் கட்ட சிறிலங்கா இராணுவம் தடை விதித்துள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 794 views
-
-
24/04/2009, 21:05 மணி தமிழீழம் [] இடம்பெயர்ந்த மக்களுக்கான வைத்தியசாலைக்கு பிரான்ஸ் 100 படுக்கைகளை வழங்கியுள்ளது. சிறீலங்கா அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவியகளை வழங்க அனைத்துலக சமூகத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பிரான் அரசாங்கம் 100 படுக்கைகளையும் 75 மருத்துவ அலுவலர்களையும் உதவ முன்வந்துள்ளது. சிறீலங்கா படையினர் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்நது சிறீலங்கா படையினரின் தடுப்பு முகாம்களில் பெருமளவு மக்கள் அல்லல்பட்டும் காயங்களுடனும் சத்துணவுக்குறைபாடுகளுடனும் அத்தியாவசிய வசதிகள் இன்றியும் காணப்படுவதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. பதிவு
-
- 3 replies
- 674 views
-
-
வன்னேரிக்குளம் பகுதியில் இடம்பெயர்தோருக்கான தங்கக தறப்பாளான கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. யு.என்.ஏச்.சி.ஆர். நிறுவனத்தினர் அக்கராயன் அபிவிருத்தி நிறுவனம்ஊடாக இச்செயற்பாட்டினை மேற்கொண்டுவருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்கள் தம் உடைமைகளை மழையிலிருந்து பாதுகாக்க பெரும் இடர் பட்டு வரும் நிலையில் அம்மக்களுக்கான இடத்தினைத் தெரிவுசெய்து இத்தறப்பாளான தற்காலிக இடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்பட்டு முடிந்த கொட்டகைகள் உடனடியாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பூநகரி அபிவிருத்தி நிறுவனம் கிராமிய புனர்வாழ்வு அபிவிருத்தி நிறுவனம் ஆகிய இடம்பெயர்ந்த மக்களுக்கான உடனடிப்பணிகளைச் செய்து வருகின்றன. http…
-
- 0 replies
- 683 views
-
-
இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதநேய உதவிகளை நிறைவேற்றுவதற்கு ஐ.நா. முகவர் அமைப்புக்களும், ஏனைய சர்வதேச உதவி அமைப்புக்களும் 8,000 மில்லியன் ரூபா (71.2 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான நேரடி நிதியுதவிகளைப் பெற்றுள்ளன. இந்த 71.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் அந்த அமைப்புக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான இணைப்பகம் அறிவித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஐ.நா.முகவர் நிறுவனங்களான உலக உணவுத் திட்டம், யூ.என்.எச்.சி.ஆர். மற்றும் யுனிசெப் ஆகிய நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. தற்பொழுது கிடைக்கப்பெற…
-
- 0 replies
- 520 views
-
-
சிறிலங்கா படை நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் தங்கியுள்ள மக்களுக்கான பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் சபை வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 473 views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 19/08/2009, 21:38 இடம்பெயர்ந்த மக்களுக்கு பஹ்ரைன் நாடு 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கியது இலங்கையில் யுத்த நடவடிக்கையினால் இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட நிலையில் ஏதிலிகள் முகாங்களில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பஹ்ரைன் நாடு 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. இந்த நிதியை பஹ்ரைன் பிரதமர் ஷெய்க் கலிபா பின் ஸல்மான் அல் கலீபா 10 லட்சம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். குவைத்துக்கான பஹ்ரைன் தூதுவர் ஷெய்க் கலீபா பின் ஹமாத் அல் கலீபா, இலங்கைத் தூதுவர் சரத் திசாநாயக்கவிடம் இந்த நிதி கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகிந்த ராஜபக்சவுக்கு பஹ்ரைன் பிரதமர் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளா…
-
- 0 replies
- 610 views
-
-
வன்னியில் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுப் பணிகளுக்கென அவுஸ்திரேலிய அரசு 5 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. முகாம்களின் உள்ள மக்களின் மீள்குடியமர்வே அடுத்து வரும் மாதங்களில் அவுஸ்திரேலிய அரசின் அக்கறைக்குரிய விடயமாக இருக்கும் என அரசு இன்று திங்கட்கிழமை விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவிற்கான அவுஸ்திரேலியாவின் உதவிகள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் மற்றும் அனைத்துலக புலம்பெயர்வு அமைப்பு ஆகியவற்றின் ஊடாகவே வழங்கப்படும். இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கான ஆவணங்களைத் தயாரிப்பது, அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொடுப்பது, இடம்பெயர்ந்த மக்கள…
-
- 1 reply
- 254 views
-
-
நிவாரண உதவிகளை பணயமாக வைத்து மக்களை அச்சுறுத்தும் சிறீலங்கா அரசு இடம்பெயர்ந்த மக்களை யுத்த பிரதேசங்களுக்கு மீள குடியமர்த்துவதில் சிறீலங்கா படைகளும் அரசாங்க அதிகாரிகளும் முற்படுவதாக நியூயோர்க்கை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மட்டக்களப்பில் தங்கியிரக்கும் 721 இடம்பெயர்ந்தோரை அச்சுறுத்தல் யுக்திகளை கையாண்டு சிறீலங்கா படைகளும் அரசாங்க அதிகாரிகளும் திருமலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மோதலால் இடம்பெயர்ந்து வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப் போவதில்லை என அறிக்கையளவில் கூறிவரும் சிறீலங்கா அரசு அனைத்துலக கண்காணிப்பாளர்கள் முன்னிலை…
-
- 5 replies
- 1.1k views
-
-
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அல்லலுறும் அப்பாவி வடக்கு இடம்பெயர்ந்த மக்களை காட்டி அரசாங்கம் வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முகாம் மக்களை தொடர்ச்சியாக முகாம்களில் தடுத்து வைப்பதன் மூலம் நன்கொடைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் மீது பலவந்தமாக வரிகளை சுமத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக அதிக மக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்திப் பணிகளைவிடவும் அகத…
-
- 0 replies
- 372 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பலாத்தகாரமாக கிளிநொச்சியில் குடியமர்த்துவதற்கு சிறிலங்கா படைத்தரப்பு நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 300 views
-
-
வவுனியாவில் உள்ள முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களை வெகுவிரைவில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கு முன்னோடியாக வன்னியில் தற்போது நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறுதியளித்திருக்கின்றார். அணிசாரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றுள்ள மகிந்த ராஜபக்ச, மாநாட்டின் இடையில் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐ.நா. பணியாளர்களின் விவகாரம், இடம்பெயர்ந்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றம் போன்ற …
-
- 0 replies
- 394 views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக வெளியேறியதானது வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள 118,000 மக்களுக்கான உதவிகளை பெரும் நெருக்கடிகக்குள் தள்ளியள்ளதாக உள்ளூரில் இடம் பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 698 views
-
-
இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று சந்தித்தார் தேசியத் தலைவர் [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 03:16 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணிப்புரை வழங்கினார். சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது. அந்த மக்களின் அவலங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அவர்களுக்குரிய உதவிகளை வழங்குமாறு போராளிகளுக்கு பணிப்புரை வழங்கினார். மேலும் அவலப்படும் மக்களுக்கு தமிழீழ அரசியல்துறை மற்றும் தமிழீழக் கட்டமைப்புக்கள் உதவி…
-
- 3 replies
- 2.5k views
-
-
தமிழினப்படுகொலை மேற்கொள்ளப்படுவதை ஊக்கிவிக்கின்றதும், இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை கடுமையாக எதிர்த்துவருவதுமான சிறிலங்காவின் இனவாதக் கட்சிகளில் ஒன்றறான ஜே.வி.பி. இடம்பெயர்ந்து வந்த மக்களை பராமரிக்கும் பொறுப்பை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தெரிவித்துள்ளதாவது, இடம்பெயர்ந்துள்ள மக்களின் உளப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கான பலமும் அனுபவமும் தங்களிடம் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு தேசிய நூலகத்தில் நேற்று வியாழக்கிழமை ஜே.வி.பி. நடத்திய…
-
- 1 reply
- 1.2k views
-
-
இடம்பெயர்ந்த மக்களை பராமரிக்க தம்மிடம் ஒப்படைக்குமாறு கோருகிறது ஜே.வி.பி. திகதி: 01.05.2009 // தமிழீழம் தமிழினப்படுகொலை மேற்கொள்ளப்படுவதை ஊக்கிவிக்கின்றதும், இனப்படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை கடுமையாக எதிர்த்துவருவதுமான சிறிலங்காவின் இனவாதக் கட்சிகளில் ஒன்றறான ஜே.வி.பி. இடம்பெயர்ந்து வந்த மக்களை பராமரிக்கும் பொறுப்பை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி தெரிவித்துள்ளதாவது, இடம்பெயர்ந்துள்ள மக்களின் உளப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கான பலமும் அனுபவமும் தங்களி…
-
- 4 replies
- 1k views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் மக்கள் தான் இப்போது அரசியல் விளையாட்டுக் களத்தில் பகடைக் காய்களாகியுள்ளனர். இலங்கை அரசின் மீது அதிருப்தி கொண்டிருக்கின்ற சர்வதேச சமூகம் அதனை தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான கருவியாகவும், சலுகைகளை வழங்குவதற்கான திறவுகோலாகவும் இடம்பெயர்ந்த மக்களைப் பயன்படுத்தி வருகிறது. இன்னொரு புறத்தில் இடம்பெயர்ந்து முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை வைத்து அரசியல் நடத்தப் புதிது புதிதாகப் பலர் கிளம்பி வருகின்றனர். முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக ஐ.தே.க.வும், ஜே..வி.பி.யும் இப்போது வலுவாகக் குரல் கொடுக்கின்றன. அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடு…
-
- 0 replies
- 577 views
-
-
செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இன்று வவுனியா செட்டிகுளம் நிவாரணக் கிராமங்களுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையிலேயே, அவர் இதனைக் கூறினார். இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2124
-
- 19 replies
- 1.5k views
-
-
வடபகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அவசரகாலச் சட்டப் பிரமாணங்களின் கீழ் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என சிறிலங்காவின் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 305 views
-
-
இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் வரை எமது நோக்கம் நிறைவேறாது - சுஷ்மா சுவராஜ் 7:46 PM Share உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் வரை தமது இலங்கை விஜயத்தின் நோக்கம் நிறைவேறாது என இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய சர்வகட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 420 views
-
-
இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் பிரச்சினை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து செயற்படும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா கூறியிருக்கின்றார். இலங்கையில் இராணுவ நடவடிக்கை இப்போது முடிவடைந்துவிட்டது. இலங்கையில் உள்ள சிறுபான்மைத் தமிழ் மக்களின் அவாக்களை நிறைவேற்றுவதற்கான அவசர நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்வதில் ஈடுபாட்டுடன் இருப்பதை இப்போது இந்தியாவால் எவ்விதம் உறுதிப்படுத்த முடியும் என 'அவுட் லுக்' இதழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கிருஸ்ணா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இக்கேள்விக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ள பதில் வருமாறு: நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் ம…
-
- 0 replies
- 513 views
-
-
இடம்பெயர்ந்த மக்கள் சொந்த கால்களில் வாழவேண்டும் - அமைச்சர் டக்லஸ் தேவானந்தா http://www.virakesari.lk/vira/video/video.asp?key_c=647
-
- 5 replies
- 891 views
-