Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கால அவகாசம் வழங்கப்பட்டமையானது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது : கலாநிதி தயான் ஜெயதிலக (ஆர்.யசி) ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் பொறுப்புக் கூறல் விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதானது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானதுடன் இந்தப் பயணம் இறுதியில் சர்வதேச விசாரணையில் வந்து முடியும் என கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையில் நிராகரிக்கபட்ட அனைத்தையும் இரண்டாம் கட்டத்தில் நிறைவற்றவும் புலிகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவுமே தற்போது பொறுப்புக் கூறல் விடயத்தில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலையிட்டு இந்த நகர…

    • 2 replies
    • 456 views
  2. இதுபோன்றதொரு குழப்ப நிலையை ஈழப்போராட்ட வரலாற்றில் என்றுமே கண்டதில்லை. இந்தியா-சிறீலங்கா புலனாய்வுப்பிரிவுகளின், நாசகாரச் செயற்பாடுகளை மிஞ்சுமளவிற்கு மின்னஞ்சல் போர்களும், ஊடகங்களை வெருட்டும் உத்திகளும் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன. எதிரி யாரென்பதை மறந்துபோகுமளவிற்கு அறிக்கைச் சமர்கள் தீவிரப்படுத்தப்படுகின்றது. பெருந்தேசிய இனவாதத்தின் அடக்குமுறைக்குள் சிக்கிச் தவிக்கும் மக்கள் குறித்து அக்கறை கொள்ளாமல் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை துரோகிகளாகவும், தலைவருக்கு அஞ்சலி செலுத்தாதோர் ஆக்கிரமிப்பாளர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.மக்

  3. யாழ்ப்பாணத்தில் வட்டிக்குவாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. இதேவேளை வட்டிக்கு கொடுப்பவர்களும் வரையறையின்றி நாளுக்கு நாள் மீற்றர் வட்டிக்கு பணம்கொடுக்கின்றார்கள் இதனால் ஏற்படும் பிரச்சனைகளால் பலர் தற்கொலை செய்கின்றார்கள். இதுவரை மீற்றர் வட்டிகொடுமையால் யாழில் 22பேர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை முறைப்பாட்டின் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. http://www.sankathi24.com/news/31834/64/22/d,fullart.aspx

    • 1 reply
    • 343 views
  4. அச்­சு­வேலி முக்­கொலை; குற்­றத்தை ஏற்­றார் சந்­தே­க­ந­பர் வைத்­து­விட்­டார்­களோ என்ற சந்­தே­கத்­தில் ஏற்­பட்ட ஆத்­தி­ரத்­தில் கதவை உடைத்­துக்­கொண்டு உள்ளே சென்று மனை­வி­யின் உற­வி­னர் க­ளைத் தானே வெட்­டிக் கொன்­றார் என்­பதை நேற்று நீதி­மன்­றத்­தில் ஏற்­றுக்­கொண்­டார் அச்­சு­வேலி முக்­கொலை வழக்­கின் சந்­தே­க­ந­ப­ரான தனஞ்­செ­யன். இந்த வழக்­கின் விசா­ரணை நேற்­றும் தொடர்ந்­தது. கொலைக்­குற்­றஞ்­சாட்­டப்­பட்ட தனஞ்­செ­யன் நீதி­பதி முன்­பாக நடந்த சம்­ப­வத்தை விளக்­கி­னார். அவ­ரது சட்­டத்­த­ரணி அவ­ரது சாட்­சி­யத்தை நெறிப்­ப­டுத்­தி­னார். ஒரு கட்­டத்­தில் அதை மீறி நடந்­தது என்ன என்று தனஞ்­செ­யன் மட­ம­ட­வென்று நீதி­ப­திக்­குக் கதை சொல்ல ஆரம்…

    • 4 replies
    • 800 views
  5. புதிய பரிணாமத்துடன் பயணிக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பங்காளியாகி இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் இன்று ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய கட்டாய பாடமாகவும் தேவையாகவும் ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமான உறவு என்ற கரு வியாபித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 736 views
  6. இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல – அரசாங்கம் இலங்கை சீனக் குப்பைகளை கொட்டும் இடம் அல்ல என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிமை) அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில், இலங்கை சீனாவிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்கிறது என்று கூறுவது ‘நகைச்சுவையானது’ என தெரிவித்தார். இதுபோன்ற கூற்றுக்கள் வெறும் வதந்திகள் என்றும் அவர் தெரிவித்தார். இதேநேரம், எந்தவொரு நாட்டிற்கும் விற்கப்படும் சினோபார்ம் தடுப்பூசியின் விலையை சீனா தீர்மானிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். சினோபார்ம் தடுப்பூசி இலங்கைக்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என இன்றைய ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கைய…

    • 0 replies
    • 225 views
  7. நவனீதம்பிள்ளைக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் 04 ஆகஸ்ட் 2013 இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நவனீதம்பிள்ளையின் விஜயம் தொடர்பிலான இணைப்புப் பணிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பும், இலங்கை வெளிவிவகார அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். சந்திக்கும் தரப்பினர் தொடர்பிலோ அல்லது விஜயம் செய்யும் இடங்கள் தொடர்பிலோ கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, அரச…

  8. கிழக்கு மாகாணத்துக்கு 75,000 ’சைனோஃபாம்’ வி.ரி.சகாதேவராஜா, எம்.எஸ்.எம். ஹனீபா இலங்கைக்குக் கிடைத்துள்ள 4 இலட்சம் 'சைனோஃபாம்' கொவிட் தடுப்பூசிகளில் கிழக்கு மாகாணத்துக்கு 75,000 தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. தேசிய தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ், கொரோனாப் பாதிப்பின் அடிப்படையில் நாட்டிலுள்ள 7 மாகாணங்களுக்கு இந்த 4 இலட்சம் தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார். இதன்படி, கிழக்கு மாகாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (08) முதல் 'சைனோஃபாம்' கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ச…

    • 0 replies
    • 207 views
  9. புதிய கடற்படைத்தளபதி திசர சமரசிங்க மகிந்தவின் இரத்தவழி உறவினர் இலங்கையின் புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரியர் அட்மிரல் திசர சமரசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் என அலரிமாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய் வழியிலான உறவான இவ்விரு குடும்பங்களுக்கு இடையில் நீண்டகால நெருக்கமான நட்புறவு இருந்து வருகின்றது. மகிந்த ராஜபக்ஷ, தனது பாடசாலை கல்வியை முடித்த பின்னர், திசர சரமசிங்கவின் தந்தையான ஹேமச்சந்திர குணசேகர என்பவரே, மகிந்தவை கொழும்புக்கு அழைத்துச் சென்று முதலாவது தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்துள்ளார். ஹேமச்சந்திர குணசேகர, வித்தியோதயா பல்கலைக்கழகத்தில் பதிவாளராக கடமையாற்றி வந்ததுடன் தொழில் வாய்ப்பின்றி இருந்த மகிந்த ராஜபக்ஷவுக்கு…

  10. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் புதிதாக சிங்கள மாவட்டம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேருவில மாவட்டம் என்ற பெயரிலான இந்த மாவட்டம் திருகோணமலை மாவட்டத்துக்கு மேலதிகமாக அமைக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மாவட்டத்துக்காக அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டு 500 ஏக்கர் வரையான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இறக்கண்டி முதல் குச்சவெளி வரையிலான கடலோர காணிகள் இதில் உள்ளடங்குகின்றன. இந்த நிலையில் தற்போது மூதூரில் இருந்து கிண்ணியா வரையான மேலும் 300 ஏக்கர் காணிப்பரப்பு இந்த புதிய மாவட்டத்துக்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர…

  11. எரிபொருள் அதிகரிப்பு தொடர்பான சர்ச்சை : நாடு திரும்புகின்றார் பசில் ஆளும் கட்சிக்குள்ளேயே கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஜூன் 23 புதன்கிழமை நாடு திரும்புவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இரட்டை பிரஜாவுரிமை கொண்ட பசில் ராஜபக்ஷ மே 12 ஆம் திகதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில் 6 வாரங்களின் பின்னர் நாடு திரும்பவுள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து அமைச்சரை பதவி விலக வேண்டும் என ஆளும் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. இந்த அறிவிப்பு கட்சிக்குள்ளேயே கடும் அதிருப்தியை…

  12. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யும் நோக்கில் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையில் சிறப்புக் குழுவொன்றை நியமித்துள்ளதாக சிறிலங்காவின் அரச தலைவர் பணியகம் அறிவித்துள்ளது. மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பாக அதிகரித்துவரும் அனைத்துலக அழுத்தங்களையடுத்து அதனைச் சமாளிக்கும் நோக்கிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பான அரச தலைவர் ஆணைக்குழு செயல் இழந்துள்ளதையடுத்து அனைத்துலக ரீதியாக அதிகளவுக்கு விமர்சனங்கள் உருவாகியுள்ளன. இந்த மனித உரிமைகள் சிறப்புக் குழுவில் இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, நீதி சட்ட மறுச…

    • 0 replies
    • 350 views
  13. Facebook Twitter Google+ பகிர்க நண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக 'மாவை' சேனாதிராஜா இலங்கையில் மாகாண சபை என்பது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்றும் கூறி வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியடுவதற்கான காரணத்தை ஞாயிறன்னு தெளிவுபடுத்தியது. வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபையிலேயே போட்டியிடப் போவதாகத் தெரிவித்து, கடந்த 2008 ஆண்டு கிழக்கு மாகாண சபைத்தேர்தலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. இந்த நிலையில் இந்த மாகாண சபையில் கூட்டமைப்பு ஏன் போட்டியிடுகின்றது என்பது குறித்த விளக்கமளிக்க்பட்டிருக்கின்றது.ஆயினும் தற்போது, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு, வடமாகாணத்திற்குத் தனியாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் …

    • 2 replies
    • 424 views
  14. சாதி, மத பேதமற்ற அரசியல் சாசனத்தை உருவாக்கி தமிழ்நிலத்தை ஆண்டவர்கள் விடுதலைப் புலிகள் – விடுதலை க.இராசேந்திரன் [படங்கள் இணைப்பு] தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பி.யூ.சி.எல் அமைப்பின் சார்பில் Sri Lanka: Lessons and implications for Human Rights in India and South Asia என்ற தலைப்பில் கருத்தரங்கம் தொடங்கியுள்ளது. பெங்களூரின் புறநகர் பகுதியான உத்தரி கிராமத்தில் பயர் பிளைஸ் 2 நாள் கருத்தரங்கம் ஜூலை25ந் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பி.யூ.சி.எல் அமைப்பின் தலைவர்.டாக்டர். வி.சுரேஸ் நிகழ்வு குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார். தொடர்ந்து,மனித உரிமை செயற்பாட்டாளர் டாக்டர்.கே.பாலகோபால், சிறீலங்காவில்,தீவிரவா…

  15. இலங்கையில் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கைகள் உயர்வடைந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. சிறுவர் திருமணங்கள் மற்றும் பாலியல் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறைந்த வயதில் திருமணம் செய்து கொள்வதனால் பெண்கள் தங்களது கல்வி வாய்ப்பை இழப்பதுடன், பாரியளவு சுகாதாரப் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருவதாக யுனிசெப் அறிவித்துள்ளது. கர்ப்பகால நோய்கள், சிசு மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாகத் தெரிவித்தள்ளது. குறைந்த வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் சிறுமிகள் பல்வேறு துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக நேரிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. 18 வயதுக்கு குறைந்த பெண்கள் கருத்தரித்தல் பாரிய சுகாதார மற்றும் சமூகப…

  16. கடந்த மே மாதம் 16 ஆம் நாள் முதல் சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று மருத்துவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று 'மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள்' என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நடந்திருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணைக் குழு ஒன்றை உருவாக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் அந்த அமைப்பு கோரிக்கையையும் வைத்துள்ளது. வன்னியில் போர் உக்கிரமடைந்திருந்தபோது அங்கு தங்கியிருந்து மருத்துவ சேவையை ஆற்றிவந்த மருத்துவர்களான கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, முள்ளிவாய்க்கால் தள மருத்துவமனையின் மருத்துவ மேலாளர் வி.சண்முகராஜா, முல்லைத்தீவு பிராந்திய …

    • 0 replies
    • 310 views
  17. அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து சிறிலங்கா அரசு பெரும் தொகை கடனைப் பெற்றிருப்பதன் விளைவாக, எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணம் என்பவை விரைவில் அதிகரிக்கப்படப் போகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 462 views
  18. இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒரு இறமையுள்ள அரசாங்கத்திற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் பாடம்புகட்டத் தேவையில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் அமெரிக்க ராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடாத்தியமை குறித்து கருத்து வெளியிடும் போதே அது இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கையின் மனிதாபிமான நிலைமை மற்றும் அரசியல் மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் 16 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது, தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களு…

    • 0 replies
    • 1.9k views
  19. விடுதலைப்புலிகள் முக்கியஸ்தர் பத்மநாதனை கைது செய்த இலங்கை ராணுவத்தினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் விடுதலைப்புலிகள் தொடர்பான பல்வேறு ரகசியங்களை கூறி வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகள் மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டுகளை வாங்க முயற்சித்தாகவும், அணுகுண்டு ரகசியங்களை தெரிந்து கொள்ள முயன்றதாகவும் கூறி இருக்கிறார். விடுதலைப்புலிகளுக்கு இலங்கை அரசியல்வாதிகள் பலர் உதவியதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பத்மநாதன் கைதாகிவிட்டதால் அதற்கு அடுத்த கட்ட தலைவராக இருந்த நெடியவன் தற்போது விடுதலைப்புலிகளை ஒருங்கிணைத்து வருகிறார். தற்போது நார்வே நாட்டில் வசித்து வரும் அவர் அடுத்த கட்ட போருக…

  20. மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்களில் சில இரத்துச் செய்யப்படவுள்ளன மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்களில் சிலவற்றை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கண்டி அஸ்கிரி, மல்வத்து, ரமன்ய மற்றும் அமரபுர பீடங்களின் மாநாயக்க தேரர்களைத் தவிர்ந்த ஏனைய பௌத்த மாநாயக்க தேரர்களின் வெளிநாட்டு இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் இரத்து செய்யப்படவுள்ளன. வெளிநாட்டு இராஜதந்திர கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட உள்ள மாநாயக்க தேரர்கள் தொடர்பிலான பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெ…

  21. சிறிலங்காவில் அரச நிறுவனங்களுக்குள் நிலவும் அரசியல் தலையீடுகள் மற்றும் அரசியல் நியமனங்கள் காரணமாக வறுமையை ஒழிக்க நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன என்பதுடன் வறுமையை நீண்டகாலத்திற்குப் பேணுவதற்கான காரணமாகவும் அமைகின்றன என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் வறுமை ஒழிப்பு மற்றும் மனித மேம்பாடு தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பொது நிர்வாகத்துறையின் செயல்திறனற்ற தன்மை, வறுமை ஒழிப்பு தொடர்பான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கான முட்டுக்கட்டையாக இருக்கின்றது. சில திட்டங்கள் வறுமையை நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்கச் செய்பவையாக இருக்கின்றது என …

    • 0 replies
    • 534 views
  22. சிறிலங்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் விசா அனுமதிப் பத்திரம் இன்றி, பிரித்தானிய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் லண்டனுக்கு அனுப்பப்ட்டது தொடர்பாக நாட்டின் குடியேற்றத்துறை உயர்மட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கட்டுநாயக்க பயணிகள் வானூர்த்தி நிலையத்தில் பணியாற்றிய குடியகல்வு - குடிவரவு அதிகாரி ஒருவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முறையான விசா இல்லாமல் பயணி மேற்கொண்டு பயணம் செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் எமது அதிகாரி தவறு செய்துவிட்டார் என குடியகல்வு - குடிவரவுத்துறை கட்டுப்பாட்டாளர் பி.அபயகோன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படுகின்றது. 40 வயதான அங்கயற்கண்ணி…

    • 0 replies
    • 720 views
  23. நீண்ட கால... கடன் திட்டத்தின் கீழ், எரிபொருளை வாங்குவது குறித்து அரசாங்கம் UAE உடன் பேச்சு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளது. நீண்ட கால கடன் வசதியின் கீழ் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகத்தின் பதில் தலைவர்- சைஃப் அலனோபியுடன் குறித்த சந்திப்பு இடமபெற்றுள்ளது. தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக இந்த நீண்ட கால கடன் வசதியின் கீழ் அவற்றினை பெற்றுக்கொள்வது குறித்து களத்துறையாடப்பட்டதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1235970

  24. சிறிலங்கா, நிறுத்து! – பிரான்சின் பிரபல பத்திரிகையான லு மோந்த் ஆசிரியர் தலையங்கம் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, தொடர்ந்தும் அந்தத் தீவின் சமாதானத்தைத் தோத்து வருகின்றது. சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பெற்ற வெற்றி சரித்திரப் புகழ்வாய்ந்தாக இருந்தாலும் அதற்காகப் பெரும் அளவான இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதன் பிறகாவது சிறிது கீழிறங்கி சிறுபான்மைத் தமிழர்களை அரவணைக்கத் தனது கரங்களை நீட்டியிருக்கலாம். நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டி எழுப்ப புதிய பாதை ஒன்றைத் திறந்திருக்கலாம். ஆனால், அவர் முழுமையாக இதற்கு மாறான பாதையிலேயே பயணம் செய்கின்றார். சிறுபான்மையினத் தமிழர்கள…

  25. முன்னாள் போராளிகள் 4பேர் சமூகத்துடன் இணைவு. வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவருடம் புனர்வாழ்வு பெற்று வந்த முன்னாள் விடுதலைப் புலிகள் நான்கு பேர் இன்று (31) காலை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டனர். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப்பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக, நிலையபயிற்சிப் பொறுப்பாளர் சித்திரகுணதூங்க. சிரேஸ்ட அதிகாரி சமன்பேரேரா. பூந்தோட்ட நிலை பொறுப்பதிகாரி கேணல் ஹேமிடோன் சர்வமதத்தலைவர்கள்.முன்னாள் போரளிகளின் குடும்ப உறுப்பினர்கள், பொலிசார், விமானப்படையினர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இன்று புனர்வாழ் நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வு பெற்ற சற்குணசிங்கம் தயாபரன்(வயது 44) - கிளிநொச்சி, விக்ன…

    • 1 reply
    • 376 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.