ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
பிரச்சினைக்கு தீர்வுகாண ஒத்துழைப்பு வழங்குங்கள் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் கோரிக்கை (நா.தினுஷா) காணாமற்போன மற்றும் காணாமற்போகச் செய்யப்பட்ட ஆட்களைத் தேடுதல், காணா மற் போனவர்களினதும் அல்லது காணாமல் போகச் செய்யப்பட்டவர்களினதும் அவர்களது உறவினர்களதும் உரிமைகளையும் அக்கறைகளையும் பாதுகாத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்திற்கான வழிவகைளை அடையாளம் காணுதல் மற்றும் அத்தகைய சம்பவங்கள் மீள் நிகழாமையை தடுக்கும் முகமாக அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைகளைச் செய்தல் என்பன எமது பணிகளாகும் என்று புதிதாக நிறுவப்பட்ட காணாம…
-
- 0 replies
- 135 views
-
-
மஹிந்த ராஜபக்ச நேற்று பிரித்தானிய பிரதம மந்திரி டொனி பிளயரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். லண்டனின் வடமேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள பிளயரின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பானது தனிப்பட்ட சந்திப்பாக அமைந்திருந்ததாக பிளயரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். வட அயர்லாந்தின் சமாதான முனைப்புகள் தொடர்பாக இதன்போது இரண்டு தலைவர்களும் கருத்துக்களை பறிமாறிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது வெளிநாட்டு அமைச்சர் மங்கல சமரவீரவும் பங்கேற்றுள்ளார். http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=2&
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்தியா - இலங்கைக்கிடையில் கப்பல் சேவை ஒப்பந்தம் கைச்சாத்து [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-17 07:55:49| யாழ்ப்பாணம்] இந்தியாவிற்கும் இலங்கைக் கும் இடையில் கடற்பயணத்தை மேற் கொள்வதற்கான கப்பல் சேவை ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக் கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது. அடுத்த ஆண்டு முதல் ஆரம் பிக்கப்படவுள்ள இந்தக் கப்பல் சேவைக்கான ஏற் பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட வுள்ள நிலையில் அதன் ஆரம்ப கட்ட மாக தலை மன்னா ருக்கும் ராமேஸ் வரத்திற்கும் இடையிலும் கொழும்புக் கும் தூத்துக்குடிக் கும் இடையிலும் இந் தக் கப்பல் சேவை அமுல்படுத்தப்பட வுள்ளது. அத்துடன் எதிர் காலத்தில் ஏனைய துறைமுகங்களிலி ருந்து இந்தியாவுக் கான கப்பல் சேவையை வழங்கவும் அர ச…
-
- 0 replies
- 306 views
-
-
டக்ளஸ், கருணா, கூட்டமைப்பை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தது பெருந்தவறு! - என்கிறார் ரொஹான் குணரட்ன. [Thursday 2014-08-21 09:00] ஆயுதப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அரசியல் நீரோட்டத்தில் இணைத்து, அவர்களை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்து அரசு மாபெரும் தவறிழைத்து விட்டது. இது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார், சர்வதேச தீவிரவாதம் தொடர்பான நிபுணரும் பேராசிரியருமான ரொஹான் குணரட்ண. 'மோடியின் தலைமைத்துவத்தின்கீழ் இலங்கை -இந்திய உறவு' என்ற தலைப்பில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 270 views
-
-
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக உயரடுக்கு பிரிவில் 226 பேர் உள்ளனர் -தலதா அத்துகோரள முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக 226 பேர் உயரடுக்கு பாதுகாப்பு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எலைட் பாதுகாப்பு பிரிவில் சுமார் 6,000 பொலிஸ் அதிகாரிகள் உள்ளனர் என்றும் இந்த 6000 பேரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் பல விடயங்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய முன்னாள் ஜனாதிபதிக…
-
- 0 replies
- 152 views
-
-
திகதி மாற்றத்தை கோட்டை விட்ட கோத்தாபயவின் புலனாய்வுப்பிரிவு:- வடமாகாணசபையின் பெண் உறுப்பினர் அனந்தி சசிதரனிற்கு எதிராக மீண்டும் முல்லைதீவில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. அனந்தி சசிதரன் உள்ளிட்ட தரப்புகளால் தாக்கல் செய்யபட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று இடம்பெறவிருந்தது. இதற்கு அவர்கள் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது. தொண்டர் இராணுவ படைப்பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள் ஆகியோருடன் இராணுவப் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களும் இணைந்து அவ்வார்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். மாவட்ட செயலகத்தில் கூட்டமொன்று இடம்பெற உள்ளதாக கூறியே தாம் வாகனங்களில் அழைத்து செல்லப்பட்டிருந்ததாக ஆர்ப்பாட்டத்தி…
-
- 0 replies
- 769 views
-
-
சட்ட ரீதியாக திருமணம் செய்யாத மனைவிக்கு கடும் சித்திவதைகளை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரச நிறுவனம் ஒன்றில் உதவிப்பணிப்பாளராக தொழில் புரியும் நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் வசந்தா குணசேகர இன்று உத்தரவிட்டுள்ளார். சமிந்த குருப்பு நாணயக்கார என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்ப்டுள்ளார். சட்ட ரீதியாக திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர் அல்ல கம்பஹா பிரதேசத்தில் வீடொன்றில் மேல் மாடியில் இருந்து குதித்த நிலையில் காயமடைந்த 40 வயதான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண் கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயர் பதவியை வகித்து வருவதாக நீதிமன்றத்…
-
- 0 replies
- 777 views
- 1 follower
-
-
திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பிரேரணையை ஆதரித்தவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்கிறது அரசாங்கம் (லியோ நிரோஷ தர்ஷன்) அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்தவர்கள் உடனடியாக அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன , எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை ஒன்று குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு நேற்று புதன் கிழமை பாராளுமன்றத்தில் குழு அறை 1 இல் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் …
-
- 0 replies
- 193 views
-
-
விடுதலைப்புலிகளின் வானொலி அலைவரிசையை இரத்துச் செய்ய வழக்கு.10:47:11 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வானொலி அலைவரிசை ஒன்றை நடத்திச் செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த மனுமீதான விசாரணைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31 திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற உள்ளது. இந்த மனுவை பியசேன திசாநாயக்க என்பவர் தாக்கல் செய்திருந்தார். நோர்வே தூதரகம் ஊடாக இந்த வானொலி கருவிகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். நன்றி :அதிர்வு.கொம்
-
- 4 replies
- 3.1k views
-
-
கல்பிட்டி கரையோரம் படைத்துறை பலப்படுத்தல்கள் ஜன 8, 2011 கல்பிட்டி கரையோரப் பிரதேசத்தில் கடற்படையினர் சிறிய முகாம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளமைக்கு அப்பிரதேச மீனவர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் முகத்துவாரம் நாவலடி மீன்பிடி கிராமத்தில் பெரிய வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வரும் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த மீனவர்கள் வசித்துவரும் பிரதேசத்திற்கு அருகில் கடற்படையினரின் சிறிய முகாம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதால்மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு கடற்படைக் முகாம் அமைக்கப்படுவதால் தமது வலைகளை நிரந்தரமாக அகற்ற வேண்டிய நிலை …
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் மாவட்டத்தில் விவசாயத்தையும், மனித உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும் மிக மோசமாகப் பாதித்து வரும் பாதீனியத்தை ஒழிக்கும் பணியில் களைநாசினி விசிறும் பிரிவு ஒன்றையும் உருவாக்கியுள்ளது வடக்கு மாகாண விவசாய அமைச்சு. இந்தப் பிரிவின் நடவடிக்கைகளை அமைச்சர் ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை ஊரெழுவில் ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:- செயற்கை உரங்கள், பீடைகொல்லிகள், களைகொல்லி இரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு விவசாயத்தில் இவற்றின் பயன்பாட்டை இயன்றளவு குறைக்குமாறே நாம் வலியுறுத்தி வருகிறோம். இதன் அடிப்படையிலேயே பாதீனியம் ஒழிப்பிலும் முதற்கட்ட நடவடிக்கையாக களைகொல்லி இரசாயனங்களை விசிறுவதைத் தவிர்த்துக் கைகளினால் பிட…
-
- 9 replies
- 730 views
-
-
குடாக்கடலில் இரு மீனவர்கள் மாயம்!! குடாக்கடலில் இரு மீனவர்கள் மாயம்!! யாழ்ப்பாணம் குருநகர் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர் என்று அவரது உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். இதுவரையில் அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என்று தெரிவிக்்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 242 views
-
-
அரசியல் அதிகார பகிர்வுக்கு நான் தயார் ஆனால் பொலிஸ் அதிகாரம் கொடுக்க மாட்டேன் இவ்வாறு கூறியுள்ளார் மஹிந்த இராஜபக்ஷ. இன்று செய்தியாளரை சந்தித்த மஹிந்த தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் அதிகாரங்களை பகிர நான் தயார் ஆனால் அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக வரவேண்டும். அத்துடன் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரம் வழங்குவேன். எனினும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது எனவும் கூறியுள்ளார். மேற்கத்தைய உலகத்துடனான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகின்றது. கண்டா குடுவரவு சட்டத்தை மாற்றுகின்றது. இதனால் புலிகள் அங்கு குடிகொள்ள முடியாது. ஜேர்மனி, சுவிற்ற்சலாந்து புலிகளை கைது செய்துகொண்டிருக்கின்றது. இவை எல்லாம் இலங்கையுடனான உறவுகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும் என்றார் மஹிந்த. ஈழ நாதம்
-
- 7 replies
- 1.3k views
-
-
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் மனித வாழ்வியலை பல்வேறு வழிகளிலும் மாற்றங்களுக்கு உட்படுத்தியுள்ளது என்பது ஜதார்த்தமே. இவ்வாறான நிலைகள் மக்கள் தங்களது கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த பல பிரதேசங்களிலும் வாழ நிர்ப்பந்தித்திருந்தது. இவற்றினால் இன்று பல கிராமங்களும் மக்கள் நடமாட்டமின்றி அழிவடைந்து செல்லும் கிராமங்களாக மாறி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகவேயுள்ளது. வவுனியா அல்நாட்டியகுளம் கிராமமும் இதற்கு விதிவிலக்கல்ல. வட மாகாணத்தின் தமிழ் மக்கள் வாழ்ந்த எல்லைக்கிராமமாகவும் வவுனியா மாவட்டத்தின் எல்லைக்கிராமமாகவும் உள்ள கல்நாட்டியகுளம் கிராமத்தில் 1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் 75 குடும்பங்கள் செல்வ செழிப்போடு வறுமையும் இடப்பெயர்வும் எதுவென்று தெரியாத வகையில் வாழ…
-
- 0 replies
- 452 views
-
-
16 சு.க. எம்.பி. க்களும் கூட்டு எதிரணியுடன் இணைவர்? (ரொபட் அன்டனி) தேசிய அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சுதந்திரக்கட்சியின் 16 பாராளுமன்ற உறுப் பினர்களை கூட்டு எதிர்க்கட்சியில் உள்வாங்கிக்கொள்வதற்கான நகர்வுகளும் பேச்சு வார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக அடுத்த பாராளுமன்ற அமர் வின் போது இந்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிரணியில் அமர்வதாக அறிவித்துள்ள நிலையில் அவர்களை கூட்டு எதிரணிப்பக்கமே அன்றைய தினம் அமரவைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. கூட்டு எதிரணியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு குறித்த 16 எம்.பி.க்களுடனும் …
-
- 1 reply
- 317 views
-
-
ஊடக செய்தி- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். வணக்கம், தென்சூடான், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அழைத்திருப்பது தொடர்பில், தகவல்துறை அமைச்சகத்தின் நாதம் ஊடகசேவையூடாக, அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் திரு.தணிகாசலம் தயாபரன் அவர்கள் வழங்கிய கருத்துரையை இங்கு இணைத்துள்ளோம். இதனை காணொளியாக இணைத்துள்ளோம். My link உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து எமது விடுதலையை வெல்வோம் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் தென்சூடான் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து, தமிழீத்தை வேண்டி நிற்கும் எமது போராட்டத்தை சர்வதேசமெங்கும் பறையறைந்து சொல்லுவோம் என, நாடுக…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கையின் வறிய மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தொழில் வாய்ப்புக்களை ஹேலீஸ்அக்ரிகல்ச்சர் நிறுவனம் வழங்கி வருகின்றது. ஹேலீஸ் கூட்டுநிறுவனங்களின் வேளாண் வணிக அங்கமான ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் நிறுவனம் (Hayleys Agriculture Holdings Limited) அண்மையில் மன்னார்க் கடற்களப்பில் கடற்பாசி வளர்ப்பை தொடங்கியுள்ளது. இலங்கையின் வடமேற்குக் கரையோரத்தில் தொடங்கியுள்ள இச்செற்திட்டத்தினால் மீனவ குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கும். ஏனெனில் உலகளவில் கடற்பாசியிலிருந்து உற்பத்தியாகும் உணவுப்பொருள்களுக்கு விலைமதிப்பு ஏறுமுகமாக உள்ளது. குறிப்பிட்டவகைக் கடற்பாசியை இயற்கையாக வளர்த்து அறுவடை செய்வத…
-
- 1 reply
- 460 views
-
-
இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை மதித்து புலிகள் நிபந்தனையற்ற பேச்சிற்கு சம்மதித்ததை தவறாக அர்த்தப்படுத்தியது சிங்கள அரசு. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சிங்களப்படைகள் இராணுவ பலத்தில் மேலோங்கி உள்ளார்கள் என்றும் எண்ணியது. அதன் வெளிப்பாடுகள் தான் பேச்சு ஆரம்பிக்க முன்கேகலிய ரம்புக்வெல புலிகளுக்கு விதித்த மூன்று நிபந்தனைகள். ஆனால் பின்னர் தான் நிபந்தனைகள் விதிக்கவில்லை என கரணமும் அடித்திருந்தார். சர்வதேச நாடுகளின் உதவித்தொகையில் சீவியம் நடத்தும் சிங்கள அரசுக்கு என்று தனியான கொள்கைகள் ஏதும் இருக்க முடியுமா? அதுதான் ரம்புக்வெலவின் குத்துக்க ரணத்திற்குக் காரணம். ரம்புக்வெல நிபந்தனை விதித்ததன் அர்த்தம் என்ன? தாம் பலமாக இருக்கிறோம் என்பதை தெரி விற்கும் முயற்சி. அதாவ…
-
- 2 replies
- 1.7k views
-
-
செல்லப்பிள்ளை மகேந்திரனுக்கு எழுதுகிறேன் - ஜீரீஎன்னிற்காக சுனந்ததேசப்பிரிய:- அன்புள்ள மகேந்திரன், இந்த கடிதம் உங்களிடம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். உங்களுக்கு கிடைத்தாலும் சிங்களத்தில் எழுதப்பட்ட இந்த கடிதத்தை எப்படி வாசிக்க போகிறீர்கள்?. சிறையில் இருக்கும் உங்களுக்கு இறுதியாக கடிதம் வந்த நாள் எதுவும் உண்டா?. அப்படி கடிதம் எதுவும் வராமலும் இருந்திருக்கலாம். அப்படி கடிதம் எழுத எவராவது இருந்திருந்தால், 18 வருடங்கள் வழக்குகள் இன்றி, உலகில் உன்னதமான நாட்டின் சிறைச்சாலையில் எப்படி தனிமைப்படுத்தப்பட்டிருக்க முடியும்?. அதனை அறிந்தும் உங்களுக்கு நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதவில்லை. அது எனக்காவும் இ…
-
- 0 replies
- 703 views
-
-
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு ஆதரவு! ஐரோ. ஒன்றியம் அறிவிப்பு! [Thursday 2014-09-25 23:00] இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு பெரும்பான்மையான நாடுகள் ஆதரவளித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளுக்கு பெரும்பகுதியான நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன. இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பூரணமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித…
-
- 0 replies
- 311 views
-
-
தவிர்க்க முடியாதவை தமிழர்களின் போராட்டங்கள்!! தவிர்க்க முடியாதவை தமிழர்களின் போராட்டங்கள்!! வடக்கு மாகாணத் தமிழர்கள் ஒரு சில தரப் பினரால் தவறாக வழிநடத்தப்படுவதாக அரச தலைவர் கூறியுள்ளமை வியப்பைத் தருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பாக வடக்கில் இடம் பெறுகின்ற போராட்டங்களின் பின்னணியில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுவதாகவும் அவர் கூறியதை எவ்வாறு ஏற்றுக்கொ…
-
- 0 replies
- 372 views
-
-
வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் மீள்நிர்ணயம் - வர்த்தமானி அறிவிப்பு விரைவில் வெளியாகும் 2011-01-30 11:55:59 வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் புதிய உயர்பாதுகாப்பு வலயம் விரைவில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைகளை மீள நிர்ணயிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. புதிய உயர்பாதுகாப்பு வலய எல்லைகள் பற்றிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. யாழ்.நகரப் பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளைக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கோப்பாயில் நிரந்தர படைத்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஞானம்ஸ் விடுதியில் இருந்த படைமுகாம் ஏற்கனவே அகற்றப்பட…
-
- 0 replies
- 485 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்ததும். அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமை…
-
- 5 replies
- 864 views
-
-
அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம்: சீமான் நாம் தமிழர் கட்சி சார்பில் பிப்ரவரி இறுதியில் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாம்களை இழுத்துப் பூட்டும் போராட்டம் தனது தலைமையில் நடைபெறும் என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டில் அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் தமிழக அரசு சட்ட விரோதமாக சித்திரவதைக் கூடங்களை நடத்துகின்றது. மேற்கண்ட இரண்டு முகாம்களும் இலங்கை கொடுங்கோலன் ராஜபக்சேவின் மீள் குடியேற்ற முகாமினை விட மோசமாக உள்ளது. ஆடு மாடுகளை அடைக்கும் கொட்டகையை விட மிக கேவலமாக அடிப்படை வசதிகள் ஏதுமற்ற இடத்த…
-
- 0 replies
- 691 views
-
-
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எதிரான தடையை நீக்குமாறு பொதுபல நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான தடையை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இமானுவல் அருட்தந்தை கோரியுள்ளார். பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரச் செயலாளர் பிலிப் ஹாமொன்டிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 267 views
-