நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
[size=4]சோளம் வறுவல் தேவையான பொருட்கள் : சோள மணிகள் 500 கிராம் தயிர் 200 கிராம் இஞ்சி, பூண்டு விழுது 2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் விழுது 2 தேக்கரண்டி கரம் மசாலா பொடி 2 தேக்கரண்டி சீரகப் பொடி 2 சிட்டிகை கடுகு எண்ணெய் 2 மேஜைக் கரண்டி ஏலக்காய்ப் பொடி 2 சிட்டிகை மிளகாய்ப் பொடி தேவைக்கேற்ப உப்பு தேவைக்கேற்ப செய்முறை : 1. தயிரை ஒரு துணியில் கட்டி தண்ணீர் வடியும் வரை தொங்க வைக்கவும். 2. பிறகு அந்த தயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மிளகாய் வற்றல் விழுது, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா பொடி, எண்ணெய், உப்பு, சீரகப் பொடி, மிளகாய் ப் பொடி, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். 3. சோள…
-
- 0 replies
- 641 views
-
-
அவல் பர்ஃபி தேவையான பொருட்கள்: அவல் : 250 கிராம் சர்க்கரை : 400 கிராம் முந்திரி பருப்பு : 7 நிலக்கடலை : ஒரு குழிக் கரண்டி நெய் : 100 கிராம் செய்முறை: ஒரு அடிகனமான பாத்திரத்தில் அவலை லேசாக வறுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பையும், தோல் நீக்கிய நிலக்கடலையையும் வறுத்து வைத்துக் கொள்ளவும். இவற்றை தனித் தனியே மிக்ஸியில் கரகரவென்று அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சர்க்கரையைப் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு, சர்க்கரை நன்றாகக் கரையும் வரை காய்ச்சவும். சர்க்கரை நன்றாகக் கரைந்தவுடன் அரைத்து வைத்துள்ள அவலை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறவும். அவல் பாதி வேக்காடு வந்ததும் பொடித்து வைத்துள்ள முந்திரிப் பருப்பையும், நிலக் கடலையையும் க…
-
- 0 replies
- 1k views
-
-
சிக்கன் சுக்கா : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : வேக வைக்க: சிக்கன் - அரை கிலோ மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி உப்பு - அரை தேக்கரண்டி தாளிக்க: கிராம்பு - இரண்டு பட்டை - ஒன்று சீரகம் - அரை தேக்கரண்டி வரமிளகாய் - ஒன்று கறிவேப்பிலை - சிறிது வெங்காயம் - பாதி இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி தக்காளி - பாதி பொடி வகைகள்: மல்லி பொடி, மிளகாய் பொடி - தலா அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை கரம் மசாலா - கால் தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கு உப்பு - தேவைக்கு …
-
- 0 replies
- 2.3k views
-
-
One-Pan Sweet Potato Breakfast Hash
-
- 0 replies
- 568 views
-
-
-
லாக்டவுன் ரெசிபி: மீதமிருக்கும் சாதத்தில் அற்புதமான சிற்றுண்டி செய்யலாம்! மும்பையைச் சேர்ந்த பதிவர் ஆல்பா எம் எழுதிய இந்த ‘ரைஸ் பால் ஸ்னாக்’ செய்முறை உங்கள் மீதமுள்ள சாதத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான வழியாகும் கொரோனா வைரஸ் லாக்டவுன் சவால்களுடன் தேசம் இருக்கும்போது, அன்றாட விஷயங்களின் மதிப்பை அதிகமான மக்கள் புரிந்துகொள்கிறார்கள். வெளியே செல்வதைக் குறைக்கும் முயற்சியில், பலர் வீட்டிலேயே எதை வேண்டுமானாலும் உணவாகத் தயாரிக்கிறார்கள், சிலர் வரவிருக்கும் நாட்களுக்கு ஒரு சில அத்தியாவசியங்களை கூட சேமித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு இந்திய வீட்டிலும் நீங்கள் காணக்கூடிய பொதுவான சமையலறை மூலப்பொருள் அரிசி. ஒவ்வொரு முறையும் நாம் சமைக்க வேண்டிய அரிசியின் அளவை…
-
- 0 replies
- 467 views
-
-
கீமா முர்தபா அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு டிஷ். இந்த கீமா முர்தபாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மைதா மாவு - அரை கிலோ கொத்து கறி - 250 கிராம் சீனி - ஒரு மேசைக்கரண்டி பால் - முக்கால் கப் உப்பு - ஒரு தேக்கரண்டி சோடா உப்பு - அரை தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி கரம்மசாலா - ஒன்றரை தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி முட்டை - 2 கேரட் - ஒன்று வெங்காயம் - அரை கிலோ உருளைக்கிழங்கு - ஒன்று கொத்தமல்லி தழை - 2 கொத்து புதினா - 2 கொ…
-
- 0 replies
- 564 views
-
-
சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்யலாம்? மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, அந்த மாவில் பூரி செய்தால் மிருதுவாக இருப்பதுடன் பூரி உப்பலாக வரும். சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும். சாதம் வடிக்கும்போது சற்று குழ…
-
- 0 replies
- 2.4k views
-
-
இதமான குளிர்காலம் முடிந்து... வாட்டி வதைக்கும் கோடை குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. ''உணவு முறை, உடை, பழக்கவழக்கங்களை வெயில் காலத்துக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்வதன் மூலம், அதையும் சுகானுபவ காலமாக கொண்டாடலாம்'' என்று கனிவுடன் கூறும் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், '30 வகை COOL ரெசிபி’களை இங்கே வழங்குகிறார். ''வெயிலின் கடுமையைத் தணிக்க உதவும் இளநீர், தர்பூசணி, கிர்ணிப்பழம், கம்பு, சுரைக்காய், வெந்தயம், தேங்காய்ப்பால் போன்றவற்றைக் கொண்டு விதம்விதமான ரெசிபிகளைக் கொடுத்துள்ளேன். இந்த கூல் ரெசிபிகளை, புன்னகை யுடன் பரிமாறினால்... சாப்பிடுபவரின் உடலும் உள்ளமும் டபுள் கூல்தான்!'' என்று ஆருயிர் தோழியாக, அன்புப் பெருக்குடன் கூறுகிறார் கிருஷ்ணகுமாரி. லிச்சி - கார்…
-
- 0 replies
- 4.8k views
-
-
தேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன் – முள்ளில்லாத சதைப்பகுதி ஒரு துண்டு – 50 கிராம்... இறால் – 15 நண்டுக்கால் – 2 மஷ்ரூம்(காளான்) – 8 பச்சை இஞ்சி – ஒரு துண்டு லெமன் கிராஸ் – 2 எலுமிச்சை மர இலைகள் -4 எலுமிச்சை பழம் – ஒன்று சீனி – 2 தேக்கரண்டி உப்பு – 1 1/2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் – 2 பிஷ் சாஸ் – ஒரு டீ ஸ்பூன் (கிடைத்தால் நல்லது. இல்லாவிடில் சுவை பெரிதாக மாறாது) பச…
-
- 0 replies
- 663 views
-
-
தேவையான பொருட்கள்: சிக்கன் லிவர் – 200 கிராம் வெங்காயம் – 1 தக்காளி – 1 கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். * பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு, மசாலா பொடிகளை சேர்…
-
- 0 replies
- 657 views
-
-
மாங்காய் வத்தக் குழம்பு கோடையில் மாங்காய் அதிகம் கிடைக்கும். அத்தகைய மாங்காயை துண்டுகளாக்கி உப்பு போட்டு பிரட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி வத்தல் போன்று செய்து, அதனைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும். இங்கு மாங்கா வத்தல் குழம்பை எப்படி எளிமையான செய்முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) பூண்டு - 6 பற்கள் கத்திரிக்காய் - 1 (நறுக்கியது) மாங்கா வத்தல் - 10 துண்டுகள் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு சர்க்கரை - 1 டீஸ்பூன் அரிசி மாவு - 1 டேபிள…
-
- 0 replies
- 1.3k views
-
-
The Ultimate DUBAI FOOD TOUR - Street Food and Emirati Cuisine in Dubai, UAE!
-
- 0 replies
- 767 views
-
-
தேவை? மட்டன் - 1/2 கிலோ (எலும்புடன் கூடிய இறைச்சி)... தக்காளி - 2 (அரைத்தது) வெங்காயம் - 2 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் தயிர் - 1 கப் கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் பட்டை மற்றும் கிராம்பு பொடி - 1 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 1 கப் கொத்தமல்லி - 2…
-
- 0 replies
- 813 views
-
-
குதிரைவாலி கேப்பைக் கூழ் (தினம் ஒரு சிறுதானியம்-10) வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள், தினமும் காலையில் குடிக்கும் தேவாமிர்தம் என்ன தெரியுமா? பழைய சோறும் கேப்பைக்கூழும்தான். காலம் காலமாக நீராகாரமாக அருந்தும் இந்த உணவுகள், உடலைத் திடகாத்திரமாக வைத்திருப்பதுடன், எந்த நோயையும் நெருங்கவிடாது. குதிரைவாலி கேப்பைக் கூழ் செய்முறை: முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும். 50 கிராம் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும். அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்துக் கிளறவும். தண்ணீரில் கையை நனைத்துவ…
-
- 0 replies
- 996 views
-
-
வாங்க இந்த காணொளியில நாங்க நவராத்திரிக்கு படைக்க கூடிய இரண்டு வகை இனிப்பானதும் உறைப்பானதும் பயறு துவையல் எப்பிடி செய்யிற எண்டு பாப்பம், இது நவராத்திரிக்கு மட்டும் இல்ல, நீங்க மாலை நேரத்தில உங்க பிள்ளைகளுக்கு செய்து குடுக்கலாம் மிகவும் சத்தான ஒரு உணவு, செய்து பார்த்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
-
- 0 replies
- 327 views
-
-
கொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி கொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி தேவையானவை: எலும்பில்லாத மட்டன் - 160 கிராம், எண்ணெய் தேவையான அளவு, சோள மாவு - 80 கிராம், மைதா மாவு - 50 கிராம், வதக்க: நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 20 கிராம், நீளவாக்கில் நறுக்கிய சிவப்புக் குடமிளகாய் - 10 கிராம், நீளவாக்கில் நறுக்கிய மஞ்சள் குடமிளகாய் - 10 கிராம், நீளவாக்கில் நறுக்கிய கேரட் - 15 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - 8 கிராம், காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 5 கிராம், டொமேட்டோ சாஸ் - 50 கிராம், சோயா சாஸ் - 5 மில்லி, உப்பு தேவையான அளவு, அஜினமோட்டோ - 2 கிராம், வெள்ளை மிளகுத்தூள் - 5 கிராம்,சர்க்கரை - 2 கிராம், நீளவாக்கில் நற…
-
- 0 replies
- 727 views
-
-
எந்த நாளும் ஒரே மாதிரி உணவை உண்டு அலுத்துப்போய் விட்டீர்களா..? வித்தியாசமாக எதையாவது சாப்பிடனும் போல இருக்கா..அப்படின்னா உடனே கிளம்புங்க சைனாவுக்கு.. சைனாவுக்கு போகமுடியாது என்று சொல்லி நாவூறிக்கொண்டு இருக்கிங்களா?.. கவலைய விடுங்க நான் உங்களை கூட்டிட்டுப்போறேன்.. சரி இதோ வந்தாச்சு அந்த உணவக அங்காடிக்கு..என்ன வாசனை மூக்கத்துளைக்குதா கொஞ்சம் மனசைக்கட்டுப்படுத்திட்டு வாங்க... சுறா எண்ணையில் பொரிக்கப்பட்ட நட்சத்திரமீன்களை பார்த்தீர்களா? சுறாக்குட்டி பொரியல், கடல் உணவுகள் எல்லாம் பிடிச்சு இருக்கா?.. இப்பத்தான் உங்களுக்காக படம்பிடிச்சிட்டு இருந்த பாம்பைப்பிடிச்சு தோலை உரிச்சு ரெடிபண்ணி வைச்சு இருக்காங்க..அப்படியே சாப்பிடலாம்.. …
-
- 0 replies
- 1.8k views
-
-
தேவையான பொருட்கள்: வெந்தயம் - 4 டேபிள் ஸ்பூன் வற்றல் மிளகாய் - 6 உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன் பெருங்காயம் - 1 ஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு வெல்லம் - விருப்பப்பட்டால் நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி முதலில் வெந்தயத்தைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின்னர் வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொள்ளவும். பொன்னிறமாக வறுத்த வெந்தயம், வற்றல் மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சிறிது வெல்லத்தை பொடி செய்து துவையலில் சேர்க்கவும். வெந்தயத்தை அதி…
-
- 0 replies
- 2.4k views
-
-
அனைவரும் தெரிந்துக்கொள்ளவேண்டிய எளிமையான அத்தியாவசிய கிச்சன் டிப்ஸ் இதோ... *வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் ஏற்படும் வாடையை போக்க கைகளை stainless steel ஸ்பூன்களில் தேயுங்கள். *பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும். *பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும். *சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள். *சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வெந்நீரில் பிசையவும்.சிறிது …
-
- 0 replies
- 729 views
-
-
-
- 0 replies
- 991 views
-
-
-
கேழ்வரகு மிச்சர் (தினம் ஒரு சிறுதானியம்-16) இன்றைய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வசியப்படுத்திவிட்டது நொறுக்குத் தீனி. உணவைக் காட்டிலும் நொறுக்குத் தீனியை அதிகம் திண்பதில் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியத்துக்கே வேட்டு வைக்கக்கூடும். கண்ட எண்ணெயில் செய்து விற்பனைக்கு வரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும், உடலுக்கு நன்மையை தரக்கூடிய நம் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, சோளம், தினை, கம்பு என சிறுதானியத்தில் செய்யும் நொறுக்குத் தீனியை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால்... சுவைக்கு சுவை... சத்துக்கும் சத்து! பலன்கள் கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு …
-
- 0 replies
- 1.8k views
-
-
[size=5]சேப்பங்கிழங்கு புளி குழம்பு[/size] [size=5]தேவையானவை[/size] சேப்பங்கிழங்கு - கால் கிலோ வெங்காயம் - இரண்டு தக்காளி - இரண்டு புளி - ஒரு லெமென் சைஸ் தாளிக்க: நல்லெண்ணெய் - மூன்று தேக்கரண்டி கடுகு - அரை தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி மிளகு - கால் தேகரண்டி சோம்பு - அரை தேக்கரண்டி வெந்தயம் - கால் தேக்கரண்டி பூண்டு - ஐந்து பல் கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி சேர்க்க வேண்டிய பொடி வகைகள்: மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி தனியாத் தூள் - ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி வெந்தய பொடி - கால் தேக்கரண்டி உப்பு தூள் - தேவைக்கு தேங்காய் - மூன்று பத்தை செய்யும் முறை சேப்பங்கிழங்கை மண்ணில்லாமல் கழுவி குக்கரில் மூழ்க…
-
- 0 replies
- 3.2k views
-
-
-
- 0 replies
- 954 views
-