விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம்? இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் சமீபத்தில் நடித்து வெளிவந்த விளம்பரத்தில் வரும் காதல் காட்சிகள் தற்போது நிஜமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2013--ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர்களுக்குள்ளான நட்பு வெளிப்பட்டது. பின்னர் இது காதலாக மாறியதாக தகவல்கள் கசிந்தாலும் அதனை இருவரும் தொடர்ந்து மற…
-
- 14 replies
- 2.6k views
-
-
வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனானார் ஷகிப் அல் ஹசன் Chennai: வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக, ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கத் தொடரில், வங்கதேச அணி மிகமோசமாக செயல்பட்டு, அனைத்து ஃபார்மட்களிலும் வைட்வாஷ் ஆனதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஷகிப் இதற்கு முன்பே 2009, 2010 ஆண்டுகளில் 9 டெஸ்ட் போட்டிகளில், வங்கதேச அணிக்குக் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். அப்போது 8 போட்டிகளில் அணி தோற்றுவிட, அன்றைய வங்கதேச கிரிக்கெட் சங்கத் தலைவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டாலும், இவரது பதவி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விக்கெட் கீப்பர் முஸ்ஃபிகூர் ரஹ்மான் அணியின் கேப்டனாகப் பதவியேற்றார். அவரது தலைம…
-
- 0 replies
- 414 views
-
-
உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் ஆனி மாதம் 12 ம் திகதி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க உள்ளது. இறுதி ஆட்டம் 13 ம் திகதி ஆடி மாதம் ரியோ டெ ஜெனீரோ நகரில் நடைபெறும். பிரேசில் நாட்டின் 12 நகரங்களில் விளையாட்டுக்கள் நடைபெற உள்ளன. பிரேசில் உதைபந்தாட்டச் சம்மேளனம் தனது நூற்றாண்டு விழாவைக் காணூம் நிலையில் இரண்டாவது முறையாக பிரேசிலில் நடைபெறும் உலகக் கிணத்திற்கான போட்டிகளுக்கு சகல நாடுகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தன. தென் அமெரிக்காவில் இது ஐந்தாவது முறையாக நடைபெறுகின்றது. 1978 ஆம் ஆண்டில் ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்றது. இம்முறை நடைபெறும் போட்டிகளில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. நடைபெறும் விளையாட்டுக்கள் அனைத்திலும் கோல…
-
- 561 replies
- 31k views
-
-
தேசிய ரீதியிலான கிளிநொச்சி மாணவன் சாதனை! தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதைனை படைத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார். இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார். https://athavannews.com/2022/1314484
-
- 0 replies
- 451 views
-
-
மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி எப்ஏ கோப்பையை கைப்பற்றியது செல்சி அணி எப்.ஏ. கோப்பை இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி அணி எப்.ஏ. கோப்பையை கைப்பற்றியது. #ChelseaFC #ManchesterUnited #FACup லண்டன்: 2018-19ம் சீசன் யுயெஃபா யுரோப்பா கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந…
-
- 2 replies
- 633 views
-
-
15 வது ஆசிய விளையாட்டு நான்கு வருடத்திற்கொருமுறை நடக்கும் இப்போட்டி தற்போது கத்தார் தலைநகரமான டோஹா வில் மிக கோலாகலமாக 1-12-2006 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது அதில் 45 நாடுகளுக்கும் மேல் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து நடை பெறும் இப்போட்டி 15 நாட்கள் வரை நீடிக்கும். விரும்பியவர்கள் இந்த இடத்திற்கு சென்று எந்த நாடு என்ன மெடல்களைப் பெற்றுள்ளது என்பதைக் கண்டறியலாம் http://www.dohaasiangames.org/gis/me...InfoMedal.aspx
-
- 0 replies
- 1k views
-
-
உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலிய தொடர் நல்ல முன்தயாரிப்பாக அமையும்: தோனி உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் சிறந்த முன் தயாரிப்பாக அமையும் என்று இந்திய கேப்டன் தோனி கூறியுள்ளார். பிப்.14, 2015- அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தானை தன் முதல் போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டிகளுக்கு இன்னும் 100 நாட்கள் கொண்டாட்டத்தில் பல அணி கேப்டன்களும் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். தோனி கூறும்போது, “2011 உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து இங்கிலாந்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். இது, அணியின் திறமையை அறிவுறுத்துகிறது. எந்த ஒரு சூழ்நிலைக்கும் தக்கவாறு தகவமைத்துக் கொள்ளும் தன்மை வீரர்களிடத்தில் இருப்ப…
-
- 0 replies
- 270 views
-
-
இந்திய அணியில் 4-ம் இடத்துக்கு பொருத்தமான பேட்ஸ்மேன் கோலி, ராகுல், ஸ்ரேயாஸ், ரோஹித்?- என்ன சொல்கிறார் மஞ்ச்ரேக்கர் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர்: கோப்புப்படம் இந்திய அணியில் நடுவரிசையில் முக்கியமான 4-ம் இடத்தில் யாரைக் களமிறக்குவது என்பது பல்வேறு விதத்தலும் பரிசோதித்துப் பார்க்கப்பட்டு வரும் நிலையில், ரோஹித் சர்மா, ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், விராட் கோலி ஆகியோரில் ஒருவரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரிந்துரை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொருவரையும் எந்த இடத்தில் களமிறக்கினால், எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி …
-
- 0 replies
- 310 views
-
-
செய்தி சில வரிகளில்.. #அண்டார்டிக் கடல் பகுதியில் 1 டிகிரி செல்சியஸ் குளிரில் 1.4 மைல் தூரத்தை 52 நிமிடங்களில் நீந்தி கடந்து உலக சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை பக்தி சர்மா. அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். இச்சாதனையை படைத்த இளம் வயது வீராங்கனை, முதல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்ற பெருமையையும் பக்தி சர்மா பெற்றுள்ளார். # மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் கிராண்ட் பிரீக்ஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் அரையிறுதிக்கு சென்றுள்ளார். # உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மொ…
-
- 0 replies
- 469 views
-
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் யாழை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் யுவதி அமு 29 DEC, 2023 | 12:35 AM (நெவில் அன்தனி) இலங்கையின் வட பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் என்ற 17 வயது யுவதி 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் பயிற்சி குழாத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். வட லண்டனைச் சேர்ந்த சகலதுறை வீராங்கனையான அமுருதா, பயிற்சிக் குழாத்தில் இணைக்கப்பட்ட செய்தியை கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அமு என கிரிக்கெட் அரங்கில் செல்லமாக அழைக்கப்படும் இந்த யுவதி கடந்த ஜூலை மாதம் தனது 16ஆவது வயதில் சன்ரைசர்ஸ் சிரேஷ்ட அணியில் முதல் தடவையாக ஒப்பந…
-
-
- 19 replies
- 1.7k views
- 1 follower
-
-
அக்சர் படேல் டெஸ்ட் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் அல்ல: சுனில் கவாஸ்கர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல். | கோப்புப் படம். சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் பந்துவீச்சு குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். என்.டி.டிவி-யில் சுனில் கவாஸ்கர் பேட்டியளித்த போது, “இந்திய அணி எதிர்பார்க்கும் அடுத்த பெரிய ஸ்பின்னர் என்று அக்சர் படேலைக் கூற முடியாது. அவர் பந்தை சும்மா உருட்டுகிறார், அவரிடம் பிளைட் இல்லை, அவரது பந்துகள் எளிதில் கணித்துவிடக் கூடியதாகவே உள்ளது. பிட்ச் உதவி செய்தாலே தவிர அவரால் பந்துகளை திருப்பவே முடியவில்லை. ஒரு மிதவேகப்பந்து வீச்சாளரை விட மெதுவாக வீசுகிறார் அவ்வளவே. ஆம்! அஸ்வின், ஹர்பஜன் சிங், அமித…
-
- 0 replies
- 327 views
-
-
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் மரணம் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் காலமானார். | கோப்புப் படம். உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படுபவரும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான கிளைவ் ரைஸ் கேப்டவுனில் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. அவர் சிறிது காலமாக மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கேப்டவுன் மருத்துவமனையில் செவ்வாயன்று அவரது உயிர் பிரிந்தது. கடந்த மார்ச் மாதம் புற்று நோய் தொடர்பான சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளரும், பேட்ஸ்மெனும் ஆவார். ஆல்ரவுண்டரான கிளைவ் ரைஸ் 3 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்…
-
- 0 replies
- 304 views
-
-
எனது குடும்பமே ஒரு விளையாட்டு குடும்பம். அதுக்காக நாங்கள் எல்லாருமே பெரிய விளையாட்டு வீரர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. எந்த விளையாட்டு என்றாலும் இரசிப்போம். ( அந்த விளையாட்டையும் என்று அர்த்தப்படக்கூடாது ) அப்பா மாணவப் பருவத்தில் தனது கல்லூரிக்காக விளையாடியவர். தொலைக்காட்சியில் எந்த விளையாட்டு ஒளிபரப்பினாலும் இரசித்து பார்ப்பார். பொருளாதாரத்தடை மின்சாரம் இல்லாத நேரத்தில் கூட ஏதாவது முயற்சி செய்து துடுப்பாட்ட வர்ணனை கேட்காவிட்டால் அவருக்கு தூக்கம் வராது . அப்படிப்பட்டவருக்கு பிள்ளையாக பிறந்த எங்களுக்கும் அவரது பயித்தியம் தொற்றிக் கொண்டது . (நேரம் வரும் போது தொடர்வேன். அதுவரை கிளார்க் தொடர்பான செய்திகளை படங்களை விரும்பினால் யாரவது இணைக்கலாம் . நன்றி, )
-
- 0 replies
- 314 views
-
-
தேசியமட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பம் வடமாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். ஆறு மைதானங்களில் நடைபெறும் இப்போட்டிகள் ஆண்l பெண் இருபாலருக்கும் நான்கு பிரிவுகளாக இடம்பெறவுள்ளன. இதற்கமைய 15, 17,19 வயது ஆகிய பிரிவுகளில் 108 அணிகள் இப்போட்டிகளில் மோதுகின்றன. இப்போட்டிகளின் இறுதிப்போட்டிகள் எதிர்வரும் 21ம் திகதி யாழ் மத்திய கல்லூரி மைதானத்திலும் சென் ஜோண்ஸ்…
-
- 0 replies
- 244 views
-
-
இந்தியாவுடன் விளையாட மாட்டோம் * பாக்., போர்டு மிரட்டல் கராச்சி: எங்களுடன் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை எனில், ஐ.சி.சி., மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க மாட்டோம் என, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மிரட்டியுள்ளது. கடந்த 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் உறவு மிகவும் மோசமானது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நடத்தும் தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதி வருகின்றன. சர்வதேச கிரிக்கெட் அட்டவணைப் படி, வரும் டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டும். ஆனால், இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல் நிறுத்தப்படாத வரை, இரு அணிகள் இட…
-
- 0 replies
- 247 views
-
-
நாவாந்துறை சென்.நீக்கிலஸ் கழகம் உதைபந்தாட்டச் சாம்பியன் [30 - December - 2007] [Font Size - A - A - A] யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக், விளையாட்டுக் கழகங்களிடையே நடாத்திய 5 வீரர்கள் பங்குபற்றிய உதைபந்தாட்ட நொக்கவுட் போட்டியில், நாவாந்துறை சென்.நீக்கிலஸ் கழகம் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. பாஷையூர் சென். அன்ரனிஸ் கழகம் மைதானத்தில் நடாத்தப்பட்ட இப்போட்டியில் 10 இற்கும் மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றின. இறுதி ஆட்டத்தில் நாவாந்துறை சென். நீக்கிலஸ் கழகமும் குருநகர் பாடும்மீன் கழகமும் போட்டியிட்டன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென். நீக்கிலஸ் கழகம் 4-2 கோல்களினால் வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இப்போட்டிகளுக்கு அஜந்தன், டீன…
-
- 0 replies
- 1.1k views
-
-
டெஸ்ட் தொடரே எமது முதல் இலக்கு: மெத்தியூஸ் நாங்கள் இருபது-20 போட்டி குறித்து முதலில் கவனம் செலுத்த மாட்டோம். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதலில் டெஸ்ட் தொடரே ஆரம்பமாகின்றது. எனவே இப்போட்டியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே எங்களது முக்கியமாக கவனமாக இருக்கும். இதனையடுத்தே இருபது-20 போட்டி மீதான கவனம் செலுத்தப்படும் என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற போதே மெ…
-
- 37 replies
- 2k views
-
-
பெண் அளித்த புகாரில் கைதான அமித் மிஸ்ரா ஜாமீனில் விடுவிப்பு இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா | கோப்புப் படம் தன்னைத் தாக்கியதாக பெண் ஒருவர் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அசோக் நகர் காவல் நிலையத்தில் அமித் மிஸ்ராவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பெங்களூரு மாநகர (மத்திய) துணை காவல் ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பங்கேற்றார். அப்போது பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியி…
-
- 0 replies
- 198 views
-
-
இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உபதலைவியாக தெரிவுசெய்யப்பட்டவர் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரும் மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளருமான சிதம்பரநாதன் சுரேந்தினி ஆவார். இதேவேளை, இவர் தென்கிழக்காசிய நாடுகளின் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மத்தியஸ்தராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/11/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%…
-
- 0 replies
- 280 views
-
-
'ஸ்பெஷல் ஒன் ' அதிரடி நீக்கம் : செல்சியில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார் மொரின்ஹோ! பிரீமியர் லீக் கால்பந்து கிளப்பான செல்சி அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து, நேற்று ஜோஸ் மொரின்ஹோ நீக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியான தோல்விகள் மோரின்ஹோ நீக்கத்துக்கு வழிவகுத்துள்ளது. நடப்பு சாம்பியனான செல்சி, தற்போது புள்ளிகள் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது. யார் இந்த மொரின்ஹோ ? உலகின் முன்னணி கால்பந்து பயிற்சியாளர்களில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் தன்னைத் தானே ‘ஸ்பெஷல் ஒன்’ என்று கூறிக்கொள்வார். போர்ச்சுகலைச் சேர்ந்த இந்த மொரின்ஹோ கால்பந்தை நேசிக்கும் அளவிற்கு வேறு யாரும் நேசித்திருப்பார்களா? என்றால் அது சந்தேகம்தான். அம்பியாய் இருக்கும் அணிகளை அந்நியனாக…
-
- 0 replies
- 537 views
-
-
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு மெல்போர்ன் மைதானம். | கோப்புப் படம். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஷேன் வாட்சன், நேதன் லயன் ஆகியோர் இடம்பெறவில்லை. ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில் பிக்பாஷ் லீகில் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை. அணியில் ஒரே பகுதி நேர ஸ்பின்னராக கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே 13 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ…
-
- 0 replies
- 496 views
-
-
கங்குலியை கேலி செய்த வோர்ன் [23 - May - 2008] கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் கங்குலியை ஷேன் வோர்ன் கேலி செய்ததாக அவுஸ்திரேலிய பத்திரிகை யொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கங்குலி களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது சில குறிப்புகள் எழுதி வைத்திருந்த தாள் அவரது பொக்கெட்டிலிருந்து பறந்து வந்துள்ளது. அதை எடுத்த ஷேன் வோர்ன் அதனைப் பிரித்து படித்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த கங்குலி அதிர்ச்சியடைந்துள்ளார். `அசட்டுச் சிரிப்புடன்' அந்தத் தாளை கங்குலியிடம் வோர்ன் கொடுத்துள்ளார். வோர்னின் இந்தச் செயல் கங்குலிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த இரு அணிகளும் விளையாடியபோது, ஒரு கேட்சை கிரேமிஸ…
-
- 0 replies
- 1.8k views
-
-
மக்கலத்தின் இறுதிப் போட்டி நாளை நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் போட்டி, நியூசிலாந்து அணியின் பிரென்டன் மக்கலத்தின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமையவுள்ளதால், உணர்வுகள் கலந்த போட்டியாக அமையவுள்ளது. அத்தோடு, இந்தப் போட்டியை வென்றாலோ அல்லது வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டாலோ, டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாவது இடத்தை, அவுஸ்திரேலிய அணி கைப்பற்றுமென்ற நிலையில், முக்கிய போட்டியாகவும் அமைந்துள்ளது. முதலாவது போட்டியில் வெ…
-
- 0 replies
- 420 views
-
-
[size=6]மைக்கல் பெல்ப்ஸ் [/size] [size=1] [size=4]ஒலிம்பிக் போட்டிகளில் அதிகூடிய பதக்கங்களை மைக்கல் பெல்ப்ஸ் இன்று பெற்றார். இதுவரை இவர் பெற்றது பதக்கங்கள்.[/size] [/size] [size=1] [size=4]இதில் தங்கம் 15 [/size] [/size] [size=1] [size=4] வெள்ளி 02 [/size] [/size] [size=1] [size=4] வெண்கலம் 02[/size] [/size] [size=1] [size=4]அனைத்தையும் இவர் நீச்சல் போட்டிகளில் பெற்றார்.[/size] [/size] [size=1] [size=4]இதுவரை உலகில் பதக்கங்களுடன் சோவியத் யூனியனை சேர்ந்த பெண்மணி ஒருவர் பெற்றிருந்தார். இவரின் துறை ஜிம்னாஸ்டிக் ஆகும். [/size] [/size]
-
- 6 replies
- 1k views
-
-
டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்பு: சேவாக் கருத்து சேவாக். | படம்: பிடிஐ. உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் சேர்க்கையாக இந்திய அணி இருப்பதால் வரவிருக்கும் உலகக் கோப்பை டி20 போட்டியில் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே சாதக சூழ்நிலைகள் உள்ளன என்று அதிரடி வீரர் சேவாக் கூறியுள்ளார். 92.7 பிக் கிரிக்கெட் ஹெட்குவாட்டர் அறிமுக விழாவின் போது சேவாக் இதனைத் தெரிவித்தார். உலகக்கோப்பை டி20 போட்டிகளின் போது இவர் நேயர்களின் கிரிக்கெட் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார். “நான் ஒரு கிரிக்கெட் நிபுணர் இப்போது. மைதானத்தில் நடப்பதை நேயர்களுக்கு விளக்கப்போகிறேன். வீரர்களின் காலைவாருவதும் நடக்கும்” என்று அவர் சற்றே நகைச்சுவை ததும்ப தெரிவித்தார்…
-
- 0 replies
- 323 views
-