Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  2. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து மேற்கிந்தியக் கப்டன் சர்வான், காயம் காரணமாக விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக டேரன் கங்கா புதிய கப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 2 ` ருவென்ரி-20' போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹெடிங்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டில் களத்தடுப்பு செய்துகொண்டிருந்த போது சர்வானுக்கு வலது தோள் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அப்போட்டியின் இரண்டு இனிங்சிலும் துடுப்பெடுத்தாடவில்லை. இதனால் அணி இனிங்ஸ் மற்றும் 283 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்நிலையில், இவரது காயம் குணமடைய இன்னும் 6 வாரங்களுக்கு மேலாகும் என்பதால், தொடரிலி…

    • 1 reply
    • 967 views
  3. மேற்கிந்திய அணியின் புதிய தலைவராக டரின் சமி வீரகேசரி இணையம் -மேற்கிந்திய அணியின் புதிய தலைவராக டரின் சமி தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் கிரிஸ் கேல் அணித்தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியத்தின் உடன்பாட்டுக்கு அவ் அணியின் முன்னாள் தலைவர் கிரிஸ் கேல் உடன்படாமையினால் அணி தலைவர் மற்றும் உபத்தலைவர் பதவியிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ,

  4. மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் என்ரே ரஸலுக்கு ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிங்ஸ்டனில் உள்ள தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனை குழுவுக்கு தனது இருப்பிடம் தொடர்பான தகவலை தெரிவிக்காத குற்றச்சாட்டுக்காக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊக்கமருந்து சோதனை குழு கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக பலமுறை அவரை தொடர்புக்கொண்டு அவரது இருப்பிடம் தொடர்பில் கேள்வியெழுப்பிய போதும் ரொஸல் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரொஸல் எதிர்வரும் வருடம் ஜனவரி 30 ஆம் திகதிவரை கிரிக்கெட் விளையாடத் …

  5. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் தினேஷ் சந்திமால் By Mohamed Azarudeen மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவிருக்கும், இரண்டாவது ஒருநாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பதினொருவர் அணி இன்று (19) அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு T20I போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவிருக்கின்றனர். இந்த கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பமாவதற்கு முன்னர், மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை…

  6. மேற்கிந்திய தீவுகளுடனான முச்சதத்ததோடு அசார் அலி படைத்த சாதனைகள். மேற்கிந்திய தீவுகளுடனான முச்சதத்ததோடு அசார் அலி படைத்த சாதனைகள். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் அசார் அலியின் அபார முச்சதத்தின் துணையுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வலுவான நிலையில் காணப்படுகின்றது. பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பாடியது. இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் அசார் அலியின் ஆட்டமிழக்காத முச்சதத்தின் துணையுடன் (302*) மிகப்பலமான நிலையில் பாகிஸ்தான் காணப்பட்டது.3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 579 …

  7. மேற்கிந்திய தீவுகளை அடுத்து இலங்கைக்கு தென்னாபிரிக்காவின் சவால் கடந்த ஆண்டு கத்துக் குட்டி அணிகள் தொடக்கம் ஜாம்பவான் அணிகள் வரைக்கும் அனைவரிடமும் வலிதரக் கூ டிய தோல்விகளை சந்திந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு, முன்னணி வீரர்களின் உபாதைகள், போட்டித் தடைகள் என்பன வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வுகளாக இருந்தன. இலங்கையின் இந்த தொடர் தோல்விகள் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இருந்தே ஆரம்பித்திருந்தன. 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி அதில் முதற்கட்டமாக இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என தென்னாபிரிக்க அணியினால் வ…

  8. மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி இலங்கை ஏ மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் ஏ அணியினர் தனது முதல் இன்னிங்ஸில் 276 ஒட்டங்களை பெற்றது. மேற்கிந்திய தீவுகள் ஏ அணி சார்பில் விஷாஹல் சிங் 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை ஏ அணியினர் 386 ஒட்டங்களை பெற்றுக்கொண்டனர். இலங்கை ஏ அணி சார்பில் கருணாரத்ன 131 ஓட்டங்களையும் குசல் பெரேரா 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்நிலையில் 110 ஒட்டங்கள் பின்தங்கிய நிலையில் த…

  9. மேற்கிந்திய தீவுகள் – உலக பதினொருவர் இடையிலான T20 போட்டி மே மாதத்தில் Image Courtesy - Getty Images புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நட்சத்திர வீரர்கள் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி ஆகியவற்றுக்கு இடையில் மே மாதம் 31 ஆம் திகதி விஷேட T20 போட்டியொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் 13 பேர் அடங்கிய மேற்கிந்திய தீவுகள் குழாமை கார்லோஸ் பரத்வைட் தலைமை தாங்கவுள்ளார். அத்தோடு இப்போட்டியை உலகம் பூராகவும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடி ஒளிபரப்புச் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல நோக்கம் ஒன்றுக்காக விளையாடப்படவுள்ள இப்போட்ட…

  10. மேற்கிந்திய தீவுகள் ‘A’ அணியை வெற்றிகொண்டு தொடரை 2-1 என்று தனதாக்கியது இலங்கை ‘A’ அணி. மேற்கிந்திய தீவுகள் ‘A’ அணியை வெற்றிகொண்டு தொடரை 2-1 என்று தனதாக்கியது இலங்கை ‘A’ அணி. இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள்’A’ அணிக்கும் இலங்கை ‘A’ அணிக்கும் இடையிலான 4 நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற 3 வதும் இருதியுமான டெஸ்ட் நிறைவுக்கு வந்துள்ளது. 3 போட்டிகள் கொண்டதான இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை ‘A’அணி,2 வது போட்டியில் 333 ஓட்டங்களால் மிகப்பெரிய தோல்வியை கண்டது. இந்த நிலையில் தம்புள்ளை மைதானத்தில் இடம்பெற்ற தொடரை தீர்மானிக்கும் முக்கியமான 3 வது டெஸ்ட் போட்டியில் இ…

  11. மேற்கிந்திய தீவுகள் T20 அணிக்கு கார்லோஸ் பிரத்வைட் தலைவராக நியமனம். மேற்கிந்திய தீவுகள் T20 அணிக்கு கார்லோஸ் பிரத்வைட் தலைவராக நியமனம். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் T20 தலமைப் பொறுப்பில் இருந்து 32 வயதான டேரன் சமி நீக்கப்பட்டுள்ள நிலையில் அதிரடி வீரர் கார்லோஸ் பிரத்வைட் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தாண்டு T20 உலக கிண்ணத்தை வெற்றிகொள்ள பிரதான காரணமாக திகழ்ந்தவர் இந்த கார்லோஸ் பிரத்வைட் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமி தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி, கடந்த 2012 மற்றும் 2016-ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை வென்றது. தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து சமி கருத்து வெளியிட்டுள்ளார்.ஆறு ஆண…

  12. மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு ஐ.சீ.சீ எச்சரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கட் பேரவை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் நடைபெற்று முடிந்த இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியின் பின்னர், வீரர்கள் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றின் பின்னர் அணியின் முக்கிய வீரர்கள் வெளியிட்ட கருத்துக்கள் , நடந்து கொண்ட விதம் ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டுபாயில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் இந்த விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளத…

  13. மேற்கிந்திய தீவுகள் அணிகெதிரான டெஸ்ட் : இந்தியா 308 ஓட்டங்கள் குவிப்பு! இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 95 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களை சேர்த்திருந்தது. ரோஸ்டன் சேஸ் 98, பிஷூ 2 களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரோஸ்டன் சேஸ் சதம் அடித்தார். உமேஷ் யா…

  14. மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை 9 விக்கெட்க்கல் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது. இந்திய மேற்கிந்திய தீவகள் அணிகளுக்கிடையிலான, ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) திருவானந்தபுரத்தில் நடைபெற்றது. இந்த போட்டி இரு அணிக்கும் மிக முக்கியமான போட்டியாக அமைந்திருந்த நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அந்திய அணியின் பந்து வீச்சிற்கு…

  15. மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய முகாமையாளர் ஜோயல் கார்னர் மேற்கிந்திய தீவுகள் அணியின் புதிய முகாமையாளராக ஜோயல் கார்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மூன்று வருடகால ஓப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய அணியுடனான தொடரிலிருந்து தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார். 63 வயதான ஜோயல் கார்னர் 2009 தொடக்கம் 2010 ஆண்டுவரை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக பணியாற்றியுள்ளதோடு , பார்படோஸ் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியின் முகாமையாளராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஜோயல் கார்னர் தெரிவிக்கையில் மீண்டும் அணியில் முகாமையாளராக இணைந்துக்கொண்டமை சந்தோஷமளித்துள்ளதாகவும், தனது அனுபவம…

  16. இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் மார்ச் 01, 2014. ஆன்டிகுவா: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய இங்கிலாந்து வீரர் மைக்கேல் லம்ப் சதம் வீணானது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டூவர்ட் பிராட், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். திணறல் துவக்கம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போவல் (5) மோசமான துவக்கம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் டுவைன் ஸ்மித் (24) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த கிர்க் எட்வர்ட்ஸ் (10), டேரன் பிராவோ (2) சொற்ப ரன்னி…

  17. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்கள் மூவர் "சேர்" பட்டம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுளனர். அன்டிகுவாவைச் சேர்ந்த ரிச்சி ரிச்சர்ட்ஸன், கேட்லி அம்ப்ரோஸ், அன்டி ரொபேர்ட்ஸ் ஆகியோரே இவ்வாறு மதிப்பளிக்கப்பட்டவர்களாவர். http://www.bbc.com/sport/0/cricket/26392726

  18. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அதிரடி 'சஸ்பெண்ட்' மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. எல்டைன் பாப்டைஸ்ட் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொடருக்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தேர்வு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டதையடுத்து அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி மிகுவேல், சிம்மன்சுக்கு சஸ்பெண்ட் தொடர்பான தகவலை இமெயில் மூலம் அனுப்பியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான தொடர் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்குகிறது. அங்கு இரண்டு டெஸ்ட், 3 ஒர…

  19. மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டிகள், டி20, மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளுக்கான அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும், டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கும் இடம் கிடைத்துள்ளது. தோனிக்கு இந்த போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விரலில் ஏற்பட்ட காயத்தினால் உலகக் கோப்பை அணியில் இருந்து பாதியில் விலகிய ஷிகார் தவான் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆகஸ்டு 3ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தத் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் நடைபெறவுள்ளன. டி20க்கான அணி விராட் கோலி (கேப்டன்),…

    • 0 replies
    • 484 views
  20. மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய ஒருநாள், டி20 குழாம்கள் அறிவிப்பு By Akeel Shihab - மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் இரு குழாம்களும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ளது. இருதரப்பு தொடருக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி அங்கு இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் ஆகிய இரு தொடர்களில் விளையாடவுள்ளது. …

  21. மேற்கிந்திய முன்னாள் வீரர்களுக்கு உலகக் கிண்ண போட்டியில் கௌரவம் மேற்கிந்திய அணி இரண்டு முறை உலக கிண்ணத்தை வென்றதற்காக அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் இந்த உலகக் கிண்ணத்தின் போது கௌரவப்படுத்தப்படுகிறார்கள். 1975 மற்றும் 1979 ஆம் ஆண்டு நடந்த முதல் இரண்டு உலகக் கிண்ணத்தை கிளைவ் லொயிட் தலைமையிலான மேற்கிந்திய அணி வென்று மகத்தான சாதனை படைத்தது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த மேற்கிந்திய கிரிக்கெட் சபையும் ஐ.சி.சி.யும் இணைந்து முடிவு செய்துள்ளன. 9 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி முதன் முறையாக மேற்கிந்தியாவில் நடைபெறுகிறது. மார்ச் 13 ஆம் திகதி முதல் போட்டி நடக்கிறது. தொடக்கப் போட்டிக்கு முன்பாக, முன்னாள் மேற்கிந்திய வீரர்…

  22. மேற்கிந்தியக் கிரிக்கெட் சபையை கலைக்குமாறு முன்னாள் கிரிக்கெட் மேதைகள் கோரிக்கை 2016-04-21 11:06:27 கரி­பியன் சமூ­கத்தின் கிரிக்கெட் ஆய்வுக் குழுவின் சிபா­ரி­சுக்கு அமைய மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபை கலைக்­கப்­ப­ட­வேண்டும் என அந் நாட்டின் கிரிக்கெட் மேதைகள் பலர் கோரிக்கை விடுத்­துள்­ளனர். இக் கோரிக்­கையை விடுத்­துள்ள விற்­பன்­னர்­களில் சேர் கார்பீல்ட் சோபர்ஸ், சேர் விவியன் ரிச்சர்ட்ஸ், வெஸ்லி ஹோல், அண்டி ரொபர்ட்ஸ் ஆகி­யோரும் அடங்­கு­கின்­றனர். எவ்­வித பய­னு­மற்ற கிரிக்கெட் சபையை கலைத்­து­விட்டு கட்­ட­மைப்பில் சீர்­தி­ருத்­தங்­களை ஏற்­ப­டுத்தும் பொருட்டு இடைக்­கால நிரு­வாக சபை …

  23. மேற்கிந்தியத் தீவுகளுக்கான 33 வருட ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சாதனை றெத்வெய்ட், சந்தர்போலால் முறியடிப்பு By VISHNU 07 FEB, 2023 | 02:07 PM (என்.வீ.ஏ.) ஸிம்பாப்வேக்கு எதிராக புலாவாயோ, குவீன்ஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் க்ரெய்க் ப்றத்வெய்ட், டேஜ்நரேன் சந்தர்போல் ஆகிய இருவரும் 336 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கான புதிய ஆரம்ப விக்கெட் இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இதன் மூலம் 33 வருடங்கள் நீடித்த சாதனையை ப்றத்வெய்ட்டும் சந்தர்போலும் புதுப்பித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியின் முதல் இரண்டு நாட்டகளி…

  24. மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டது இந்திய அணி காம்போ போட்டோ. | பிடிஐ. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வரும் 21-ம் தேதி ஆன்டிகுவாவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் 9-ம் தேதி நடைபெறுகிறது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்காக இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் பெங்களூரில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. 6 நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் புதிய தலைமை பயிற்சியாளரான கும்ப்ளே மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சி பெற்றனர். பயிற்சி முகாம் நிறைவடைந்த நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்த…

  25. மேற்கிந்தியத் தீவுகளுக்கெ திரான 3வது இருபதுக்கு 20 போட்டி -இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது November 12, 2018 1 Min Read மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. நேற்றையதினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இறுதியில் 1 பந்துக்கு 1 ஓட்டம் எடுக்க வேண்டும் என்ற நிலையில் மனீஷ் பாண்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.