Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. அதிரடி ஆட்டத்திற்கு ஆப்கானும் தயார் [04 - February - 2009] உலக அரங்கில் போர் பதற்றமான பகுதியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. தலிபான் தீவிரவாதிகளால் கிரிக்கெட் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையிலும் 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க கடுமையாகப் போராடி வருகிறது. தீவிரவாத அச்சுறுத்தல்கள், பொருளாதார பின்னடைவு இவற்றின் மத்தியிலும் ஆப்கானிஸ்தானில் விளையாட்டு மோகம் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிரிக்கெட் அந்நாட்டில் பல பகுதிகளிலும் விளையாடப்பட்டு வருகிறது. 19 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. 1990 களில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு அகதிக…

    • 0 replies
    • 1.2k views
  2. Started by ரதி,

    அவுஸ்ரேலியாவின் சிறந்த கிரிக்கட் வீரர் ஆன மத்தியு கெய்டன் கிரிக்கட்டிலிருந்து ஒய்வு பெற்று விட்டார்.

    • 0 replies
    • 1.7k views
  3. ஒரு பந்திற்கு 7 ஓட்டங்கள். no six, no no ball. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.9k views
  4. சொந்த மண்ணில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் தொடரை இழந்த அவுஸ்திரேலிய அணி [31 - December - 2008] * தென்னாபிரிக்கா அபாரவெற்றி மெல்போர்னில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென்னாபிரிக்க அணி. 16 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியா தொடரை இழந்துள்ளது. தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அபார வெற்றிபெற்றது. 2 ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர் கேட்டிச் …

    • 0 replies
    • 1.1k views
  5. கொழும்பு: இந்திய அணி வர மறுத்து விட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வருமாறு அழைக்கப்பட்டுள்ள இலங்கை அணியும், தனது கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானில் சுற்று்பயணம் செய்து ஒரு நாள், டெஸ்ட் மற்றும் 20 - 20 போட்டிகளில் விளையாடவிருந்தது. ஆனால் மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் போகக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய அணி தனது கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்து விட்டது. இதையடுத்து இலங்கை அணியை கிரிக்கெட் ஆட வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைத்தது. முன்னாள் கேப்டன் அர்ஜூன ரனதுங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம் இதை ஏற்றுக் கொண…

    • 2 replies
    • 1.6k views
  6. தென்னாபிரிக்க அணியில் அறிமுகமான நாள் முதல் எனது தாடி ஒரு பிரச்சினையாகவே உள்ளது [13 - December - 2008] * ஆம்லா கூறுகிறார் மும்பையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு தென்னாபிரிக்கா வீரர் ஹாசிம் ஆம்லா கண்டனம் தெரிவித்திருக்கிறார். தென்னாபிரிக்கா அணி தற்போது அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் ஒரு போட்டி முடிந்துவிட்டது. 2 ஆவது போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் இடையே மெல்போர்ன் நகரில் நிருபர்களைச் சந்தித்த தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரரான ஹாசிம் ஆம்லா அவர்…

    • 0 replies
    • 1.3k views
  7. கங்குலிக்கு புதிய பதவி கிடைத்தது [22 - November - 2008] சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இந்தியா அணியின் முன்னாள் கப்டன் சௌரவ் கங்குலிக்கு கிரிக்கெட் சபையில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய கப்டன் சௌரவ் கங்குலி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரோடு கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவாதக அறிவித்தார்.ஓய்வு பெற்ற பின் என்ன செய்வது என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று கங்குலி கூறியிருந்தார். அவர் வர்ணனையாளராக மாறலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில், கங்குலிக்கு கிரிக்கெட் சபையில் பதவியளிக்கப்பட்டுள்ளது. சுனில் கவாஸ்கர் தலைமையிலான தொழில்நுட்ப குழு…

    • 0 replies
    • 1.2k views
  8. சைமண்ட்சுக்கு மனநல பாதிப்பு? : சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை சர்ச்சை நாயகன் சைமண்ட்ஸ், மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மன நல மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறுவது அவருக்கு உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் மருத்துவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள வங்கதேச அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டிக்கு முன்பாக நடந்த வீரர்களின் கூட்டம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் கலந்து கொள்ளவில்லை. அந்நேரத்தில் அவர் டார்வின் கடற்கரையில் மீன்பிடித்து கொண்டு "ஜாலி'யாக பொழுதுபோக்கினார். இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவரை தொடரிலிருந்து நீக்கியது.…

    • 4 replies
    • 2.1k views
  9. இந்திய அவுஸ்திரேலிய அணிகளுகிடையில் நாக்பூரில் நடைபெற்ற நான்காவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியை 172 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. இதன் மூலம் 2-0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. http://www.virakesari.lk/vira/sports/head_view.asp?key_c=131 இனி பாருங்கோ இந்தியன் காறங்கள் தங்களை தாங்கள் பொருமையா கதைபாங்கள்.. தங்கட அணி தான் உலகத்திலையே முதலாவது அணி என்று

  10. சச்சின் டெண்டுல்கர் ஒரு பொய் சொல்லி. மிகவும் மோசமான ஆட்டக்காரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறைஸ்ட் கூறியுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் எந்த கிரிக்கெட் வீரரையும் முழு மனதோடு அங்கீகரிக்காதவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள் என்பது உலகறிந்த உண்மை. தங்களை விட சிறந்த முறையில் விளையாடும் பிற நாட்டு அணியினரை மட்டம் தட்டுவதும், தங்கள் நாட்டுக்கு அவர்கள் விளையாட வரும்போது முடிந்தவரை கேவலப்படுத்தி அனுப்பி வைப்பதும் அவர்களது கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு பகுதி. கடந்த கால வரலாறுகள் இதை மெய்ப்பித்துள்ளன. இந்த நிலையில் உலகின் தலை சிறந்த வீரர்கள் அனைவராலும் புகழப்படும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இந்திய கிரிக்கெ…

    • 0 replies
    • 1.3k views
  11. சிறிலங்கா கிரிக்கெட்டில் குடும்ப அரசியல் ஆதிக்கம்! சிறிலங்கா கிரிகெட் அணியின் முகாமையாளராக சிறிலங்கா கிரிகெட் கட்டுப்பாட்டு சபைத்தலைவரும்,பாராளுமன்ற உறுபினரும் இனவாதியுமான அர்ச்சுனா ரணதுங்காவின் இளைய சகோதரர் நிசந்த ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.முன்ன

    • 4 replies
    • 2.9k views
  12. கிரிக்கெட் பிதாமகன் பிராட்மனின் துடுப்புமட்டை 1,45,000 டொலருக்கு ஏலம் [27 - September - 2008] அவுஸ்திரேலியாவின் என்றும் புகழ்பெற்ற, மறைந்த டொன் பிராட்மன் முதன் முதலாக விளையாடிய கிரிக்கெட் துடுப்புமட்டை 1,45,000 டொலருக்கு ஏலத்தில் விற்பனையானது. ஏலத்தை நடத்திய மெல்போர்ன் லெஸ்கி ஏல நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், ஒரு துடுப்பு மட்டை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்றார். பிராட் மன் முதன் முதலில் கைப்பிடித்த மட்டை என்பதைத் தவிர, இந்த மட்டைக்கு வேறுபெருமைகள் இல்லை. அவர் 1928,29 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த மட்டையை பயன்படுத்தி ஆடிய முதல் டெஸ்டில் அவர் முதல் இனிங்ஸில் 18 ஓட்டங்களையு…

  13. அசத்தலான ஒலிம்பிக் தொடக்க விழா காட்சிகள்

  14. இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் கனடா செல்கின்றது [21 - September - 2008] கனடாவில் நடைபெற இருக்கும் 20 -20 கிரிக்கெட்போட்டியில் பங்குபற்ற இருக்கும் இலங்கை அணி வீரர்களின் பெயர்பட்டியல் கடந்தவாரம் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இலங்கை அணியின் முன்னணி மூத்த வீரர்களான முத்தையா முரளீதரன், சமிந்தவாஸ், குமார்சங்கக்கார, சாமர சில்வா ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இவர்களுக்குப் பதிலாக தற்போது முதல்தர கிரிக்கெட்போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் திலின கண்டம்பி, தில்ரா, லொக்கு ஹெட்டிகே, ஜீவன்தகுலதுங்க ஆகியோர் இலங்கை அணியில் புதியதாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் காயம் காரணமாக கடந்த 8 மாதங்களாக இலங்கை அணியில் இடம்பிடிக்காது இருந்து வந்த சகலதுறை ஆட…

  15. இனிய வணக்கங்கள், 2008 ஒலிம்பிக் இன்னும் சில கிழமைகளில சீனாவில ஆரம்பமாக இருக்கிது. இந்த ஒலிம்பிக் பற்றிய கலந்துரையாடல், வர்ணனைகளிற்காக இந்த தலைப்பை ஆரம்பிக்கின்றேன். இதில நீங்கள் வாழுற நாடுகளில ஒலிம்பிக் சம்மந்தமான செய்திகளையும் கொஞ்சம் சொல்லுங்கோ. நம்மோட கனடா நாடு கடந்த 2004 ஒலிம்பிக்கில் 12 பதக்கங்கள் பெற்று 21ம் இடத்தில வந்திச்சிது. இந்தமுறையும் அவ்வாறே 20 சொச்சத்தில வரக்கூடும். இந்தமுறை சீனா பதக்க பட்டியலில முதலாம் இடம் பெறும் எண்டு கூறப்படுகிது. ஒரு பதக்கம் குறைவாக எடுத்து அமெரிக்கா இரண்டாம் இடத்தில வரும் எண்டு சொல்லப்படுகிது. முக்கியமாக இந்த ஒலிம்பிக் போட்டியின் கதாநாயகனாக அமெரிக்காவின் நீச்சல் வீரர் Michael Phelps விளங்குவார் என எதிர்வு கூறப்பட்டுள்ள…

    • 81 replies
    • 12.6k views
  16. ஒலிம்பிக்: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா-வரலாறும் படைத்தார் பெய்ஜிங்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒலிம்பிக் தங்கம் இது. மேலும் தனி நபர் ஒருவர் இந்தியாவுக்காக தங்கம் வென்றதும் இதுவே முதல் முறையாகும். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே இந்தியாவுக்கு ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய காலை இந்தியாவுக்கு தங்கமான காலையாக புலர்ந்துள்ளது. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை தட்டி புதிய வரலாறு படைத்தார். …

  17. ஒலிம்பிக் குத்துச்சண்டை: அகில்குமார் போராடி வெற்றி! வெள்ளி, 15 ஆகஸ்ட் 2008( 18:21 IST ) ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வெற்றியை இந்திய மக்களுக்கு சுதந்திர தினப் பரிசாக அளிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த இந்திய வீரர் அகில்குமார், இன்று உலக சாம்பியன் செர்ஜியை போராடி வென்றார். சற்றுமுன் நடந்து முடிந்த (இந்திய நேரப்படி மாலை 6 மணி) 54 கிலோ பான்டம்வெயிட் 2வது சுற்றுப் போட்டியில், ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி வோடோப்யனோவ் உடன் மோதிய அகில்குமார் மொத்தமுள்ள 4 ரவுண்டுகளின் முடிவில் 9-9 என்ற புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார். போட்டி நடுவர்களின் முடிவே வெற்றியாளரை நிர்ணயிக்கும் என்ற நிலையில், அகில்குமார் வெற்றி பெற்றதாக ந…

  18. பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந் நாட்டு நேரப்படி இன்று இரவு 8 மணி 8 நிமிடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்குகின்றன. உலக விளையாட்டரங்கில் மிகப் பெரிய திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெறுகிறது. அந் நாட்டு நேரப்படி இன்று இரவு சரியாக 8 மணிக்கு பெய்ஜிங்கில் உள்ள தேசிய மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சீன அதிபர்ஹூ ஜின்தாவோ, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர். தொடக்க விழாவை மிகப் பிரமாண்டமான முறையில் நடத்த சீனா ஏற்பாடு செய்துள்ளது. தொ…

  19. டெல்லி: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள இருந்த மோனிகா தேவி ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறி வெளியேற்றப்பட்டார். இதனால் பெண்கள் பளு தூக்கும் போட்டியில் இந்தியா இடம் பெறுமா என்பது தெரியவில்லை. ஒலிம்பிக் போட்டி வரும் 8ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கிறது. இதில் 57 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. தடகளம், துப்பாக்கி சுடுதல், நீச்சல், வில் வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், குத்துச்சண்டை, மல்யுத்தம், பளு தூக்குதல், ஜூடோ, துடுப்பு படகு, பாய் மர படகு ஆகிய விளையாட்டுகளில் இந்திய அணி கலந்து கொள்கிறது. பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் சார்பில் இடம் பெற்ற ஒரே பெண் வ…

    • 1 reply
    • 1.3k views
  20. மென்டிஸை விட அபாயமானவர் முரளி அவரே இந்திய அணிக்கு சவாலாயிருப்பார் [19 - July - 2008] *ஹர்பஜன் கூறுகிறார் அஜந்த மென்டிஸை விட முரளிதரன் தான் மிகவும் அபாயகரமானவரென ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்ததற்காக 5 போட்டி தடை விதிக்கப்பட்டு, பின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ள இந்திய வீரர் ஹர்பஜன், மென்டிஸை விட முரளிதரனே ஆபத்தானவர் என்கிறார். இது குறித்து ஹர்பஜன் அளித்த பேட்டியில்; மென்டிஸின் பந்துவீச்சு அற்புதமாக இருக்கிறது. இதுபோன்ற மந்திர பந்துவீச்சை டெனிஸ் பந்துகளில் செய்தவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், கிரிக்கெட் பந்திலும் இதை சாதிக்க முடியுமென அவர் நிரூபித்துள்ளார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்ட…

    • 6 replies
    • 2.2k views
  21. ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு சச்சிதானந்தன் சுகிர்தராஜா என்னுடைய முதல் எழுத்து கிரிக்கட் பற்றியது. சிறிலங்கா சிலோனாக இருந்த நாள்களில் Daily News பத்திரிகையில் இந்த விளையாட்டைப் பற்றி எழுதியிருந்தேன். பக்கம் பக்கமாகப் பத்தி அல்ல. ஒரு சின்ன பத்தி. இந்தியப் பந்து வீச்சாளர் பாபு நட்கரிணி (அந்த நாள்களில் ஏழை மக்களின் கபில் தேவ் என்று வைத்துக்கொள்ளுங்கள்) சென்னையில் நடந்த ஆங்கில அணிக்கெதிரான போட்டி ஆட்டத்தில் தொடர்ந்து ஓட்டங்கள் இல்லாமல் பந்தெறிவதில் ஒரு சாதனை புரிந்திருந்தார். கிட்டத்தட்ட நூற்றிப்பதினான்கு நிமிடங்கள் நட்கரிணி ஆங்கிலேய ஆட்டக்காரர்களான பிரயன்பாவூலுசுக்கும் கென் பாரிங்டனுக்கும் எதிராகப் பந்து வீசினார் என்று நினைக்கிறென். நட்கரிணி வீசிய சுழல் பந்தில் அவர…

    • 0 replies
    • 846 views
  22. ரொனால்டினோவை ஒலிம்பிக்கிற்கு அனுமதிக்க முடியாது- பார்சிலோனா! பிரேசில் வீரர் ரொனால்டினோவை பீஜிங் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளுக்கு அனுப்ப முடியாது என்று அவர் விளையாடி வரும் ஸ்பெயின் கால்பந்து லீக் கிளப் பார்சிலோனா தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் நோக்கத்துடன் பிரேசில் அணியில் ரொனால்டினோ, ருபீனோ ஆகிய மூத்த வீரர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் 2008-09 ஸ்பானிய கால்பந்து சீசனுக்கான தயாரிப்புப் பயிற்சிகளுக்கு அவர் பார்சிலோனா அணிக்கு தேவைப்படுகிறார். அதனால் அவரை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுமதிக்க முடியாது என்று பார்சிலோனா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபாவின் போட்டி விவரப்பட்டியலில் ஒலிம்பிக் கால்பந்து இடம்பெறவில்ல…

    • 4 replies
    • 1.5k views
  23. 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து சிம்பாப்வே அணியை ஐ.சி.சி. நீக்கியது [07 - July - 2008] சிம்பாப்வே பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இங்கிலாந்தில் நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து விலக சிம்பாப்வே ஒப்புக்கொண்டது. அதேசமயம், ஐ.சி.சி. உறுப்பினர் அந்தஸ்தில் தொடர்ந்துமிருக்கும். ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாப்வேயில் நிலவும் அரசியல் பிரச்சினை காரணமாக, அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் துண்டித்தன. சமீபத்தில் சர்ச்சைக்குரிய மறுதேர்தலில் ரொபர்ட் முகாபே மீண்டும் சிம்பாப்வே ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். முகாபே அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் இங்கிலாந்து அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 20…

    • 0 replies
    • 725 views
  24. ஒருநாள் போட்டிகளில் அக்ரத்தின் சாதனையை முறியடிக்க முரளிக்கு இன்னும் 30 விக்கெட்டுகள் தேவை [03 - July - 2008] ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அக்ரத்தின் சாதனையை முறியடிக்க முரளிதரன் ஆர்வமாயுள்ளார். உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முரளிதரன். அவர் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர் என்ற சாதனை படைத்துள்ளார். 37 வயதான முரளிதரன் 120 டெஸ்டில் விளையாடி 735 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷேன் வோர்னின் சாதனையை முறியடித்து அவர் முதலிடத்திலுள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பாகிஸ்தான் முன்னாள் கப்டன் வாஸிம் அக்ரமின் சாதனையை முறியடிக்க முரளிதரன் …

    • 0 replies
    • 921 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.