Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கவாஸ்கர் காலத்தில் இருந்தே நீடிக்கும் பகை... ஆஸ்திரேலியாவும் சர்ச்சையும்! சமீபத்தில் முடிந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ‘சிக்னல்’ வந்தபின்பே, டி.ஆர்.எஸ் கோரினார். உடனுக்குடன் தைரியமாக தானாக முடிவெடுப்பதுதான் கேப்டனின் கெத்து. அதைவிடுத்து, ஸ்மித் இப்படிச் செய்கிறாரே... அவருக்கு என்ன புத்தி மழுங்கி விட்டதா என புலம்பினர் ரசிகர்கள். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் கூட ஸ்மித்தின் செயலை ஏற்கவில்லை. இந்த நேரத்தில்தான் Brain fade என்ற வார்த்தையும் பிரபலமானது. ‘ஆமாம், நானே பார்த்தேன். இரண்டு முறை ஸ்மித், டிரெஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டு அப்பீல் செய்தார். இது நியாயமே இல்லை’ என பிரஸ் கான்ஃபரன…

  2. ப்ருஸ் லீ (Bruce LEE)

    • 0 replies
    • 485 views
  3. பிலிப் கவுன்டினோவிற்கு 100 மில்லியன் யூரோ: பார்சிலோனா விருப்பத்தை நிராகரித்தது லிவர்பூல் பிலிப் கவுன்டினோவிற்கு 100 மில்லியன் யூரோ கொடுக்க வந்த பார்சிலோனாவின் ஆஃபரை நிராகரித்துள்ளது இங்கிலீஸ் பிரிமீயர் லீக் கிளப் லிவர்பூல். ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா அணிக்கு விளையாடிய பிரேசில் நாட்டின் முன்னணி வீரரான நெய்மர், பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு மாறினார். இதற்காக பி.எஸ்.ஜி. அணி பார்சிலோனாவிற்கு டிரான்ஸ்பர் பீஸாக 222 மில்லியன் யூரோ வழங்கியது. நெய்மர் ச…

  4. 2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் 2017இல் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் எந்தவொரு விளையாட்டிலும் தலைமைத்துவம் என்பது இலகுவான விடயமல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தமட்டில் போட்டியின் அரைவாசி பகுதி முழுவதும் தலைவரின் கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் படிதான் அணி வழிநடாத்தப்படுவதுடன், போட்டி நிறைவடையும் வரை அனைத்து அழுத்தங்களையும் தனது தோள்களில் சுமந்துகொண்டு அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதில் மும்முரமாக இருப்பார். வானம் உயர்ந…

  5. அடுத்த மாதம் வங்களாதேஸ்சில் நடக்க இருக்கும் T20 உலக கிண்ண போட்டி அட்டவனை...மொத்தம் 16 நாடுகள் இந்த உலக கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளினம்...அதிலும் கொங் கொங் நேபாள் போன்ற நாடுகளுக்கு இது தான் முதல் T20 உலக கிண்ணப் போட்டி...பொறுத்து இருந்து பாப்போம் இந்த முறை யாருக்கு கிண்ணம் என்று

  6. 1992ல் ஒலிப்பிக் போட்டியில் நடந்த இதயம் தொடும் நிகழ்வு இது!

    • 0 replies
    • 440 views
  7. கதிர் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை! தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று , மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார். 120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர், squat பிரிவில் 330 கிலோ கிராமையும் , benchpress பிரிவில் 175 கிலோ கிராமையும், deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும…

  8. மேற்கிந்திய அணியின் புதிய தலைவராக டரின் சமி வீரகேசரி இணையம் -மேற்கிந்திய அணியின் புதிய தலைவராக டரின் சமி தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் கிரிஸ் கேல் அணித்தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியத்தின் உடன்பாட்டுக்கு அவ் அணியின் முன்னாள் தலைவர் கிரிஸ் கேல் உடன்படாமையினால் அணி தலைவர் மற்றும் உபத்தலைவர் பதவியிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ,

  9. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் போலிங்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கோப்புபடம்: டோவ் போலிங்கர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், இடதுகை வேகப்பந்துவீச்சாளருமான டக்கி போலிங்கர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். 36 வயதான போலிங்கர் கடந்த 2009ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமானார். இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள போலிங்கர் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்…

  10. சங்கக்காரா, மிஸ்பா, அப்ரீடி, மலிங்கா வரிசையில் இணைந்த ரோஹித் சர்மா வெற்றிக்களிப்பில் ரோஹித் சர்மா. - படம். | ஏ.பி. முதுகுவலி காரணமாக விராட் கோலி ஆடவில்லை என்பதால் கேப்டன்சி செய்த ரோஹித் சர்மா கேப்டன்சியில் தானும் சளைத்தவரல்ல என்பதை அறிவுறுத்தும் விதமாக சிறு சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். நேற்று கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி 7 ரன்களில் வீழ்த்தி டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் ரோஹித் சர்மா கேப்டனாக 4வது டி20 போட்டியில் வென்றுள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், ஷாகித் அஃப்ரீடி, சர்பராஸ் அகமட், இலங்கையின் குமார் சங்கக்…

  11. அதிக உடல் எடை : அப்ரிடி, உமர் அக்மலிடம் அபராதம் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய நான்கு முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எடையுடன் இருந்ததால் அவர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சமீபத்தில் அதிரடியான உத்தரவாக ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் உடல் தகுதி இல்லாவிட்டால் அவர்களின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது. அதன்படி வீரர்களிடம் உடல் தகுதி சோதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்தியது. இந்நிலையில் இருபதுக்கு 20 அணித்தலைவர் சகீத் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய 4 முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எட…

  12. 100 புள்ளிகளுடன் பிறீமியர் லீக்கை முடித்தது சிற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் 100 புள்ளிகளுடன் நடப்பு பிறீமியர் லீக் பருவகாலத்தை சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முடித்துக் கொண்டது. செளதாம்டன் அணியின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில், கப்ரியல் ஜெஸுஸின் கோலோடு 1-0 என்ற கோல் கணக்கில் வென்ற மன்செஸ்டர் சிற்றி, இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலமொன்றில் அணியொன்று அடைந்த அதிகூடிய புள்ளிகளான 100 புள்ளிகளை அடைந்ததோடு, பருவகாலமொன்றின் அதிகூடிய வெற்றிகளான 32 வெற்றிகளையும் பெற்றுக் கொண்டது. இதேவேளை, தமது மைதானத்த…

  13. `64 பவுண்டரிகள்; 7 சிக்ஸர்கள்!’ - ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 490 ரன்கள் குவித்த நியூசிலாந்து அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. Photo Credit: Twitter/ICC அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸை கேப்டன் சூஸே பேட்ஸ் மற்றும் ஜெஸ் வாட்கின் ஆகியோர் தொடங்கினர். அயர்லாந்து பந்துவீச்சாளர்களை ஆரம்பம் முதலே பதம்பார்த்த இந்த இணை, முதல் விக்கெட்டுக்கு 18.5 ஓவர்களில் 172 ரன்கள் சேர்த்தது. வாட்கின் 59 பந்துகளில…

  14. சச்சினை சந்திக்க நிருபராக நடித்து வீட்டுக்கு சென்றேன்... அஞ்சலியின் காதல் பிளாஷ் பேக்! மும்பை: சச்சினை விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்து கொண்டது எப்படி என்பது குறித்து புத்தக வெளியீட்டு விழாவில் அவரது மனைவி அஞ்சலி மனம் திறந்து பேட்டியளித்தார். மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் எழுதிய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா நேற்றிரவு மும்பையில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் பிரபலங்கள் தவிர சச்சின் மனைவி அஞ்சலியும் கலந்து கொண்டார். சச்சினுடனான தனது காதல் அனுபவத்தை அஞ்சலி கூறியது இப்படி: கண்டதும் காதல் 1/11 கண்டதும் காதல் நான் சச்சினை முதல் முறையாக மும்பை ஏர்போர்ட்டில்தான் பார்த்தேன். அப்போது அவருக்கு வயது 17. பார்த்த உடனே காதல் என்பார்களே அதுபோல காதல் கொண்டேன். பால் வடியும…

  15. சிங்கள அணி அப்ரிடியால் புரட்டி எடுக்கப்படுகிறது மாலிங்கவின் ஒரு ஓவரில் 32 ஓட்டங்கள் பெறப்பட்டன 4 4 6 6 6 6 மிகுதி விபரங்கள் விரைவில்

    • 17 replies
    • 3.1k views
  16. இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டைச் சங்கம் தேசிய ரீதியாக நடத்திய குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயம் மாணவிகள் ஒரு தங்க பதக்கத்தையும் மூன்று வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளனர். கொழும்பு இன்கிரிய மத்திய கல்லூரியில் நேற்று இந்தத் போட்டி இடம் பெற்றது. இதில் பெண்களுக்கான போட்டியில் 64-69 இடைப்பட்ட கிலோ பிரிவில் கே.லோஜனா தங்க பதக்கத்தையும், 60-64 இடைப்பட்ட கிலோ பிரிவில் எம்.மேனுகாவும், 57-60 இடைப்பட்ட கிலோபிரிவில் எஸ்.தனுசாவும் ,48-51 இடைப்பட்ட கிலோபிரிவில் என்.புகழினியும் வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர். அதேவேளை ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் வவுனி…

    • 1 reply
    • 933 views
  17. ஒருநாள் போட்டி பவுலிங் தரவரிசை: டாப்-10-ல் அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின். | படம்: ஏ.பி. ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பவுலிங் பிரிவில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் டாப்-10-ல் நுழைந்தார். அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 10-ம் இடம் பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி 4-ம் இடத்தில் உள்ளார். ஷிகர் தவண் 7-ம் இடத்திலும் கேப்டன் தோனி 8-ம் இடத்திலும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா 2 இடங்கள் முன்னேறி 18-ம் இடத்திற்கு வந்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் டிவில்லியர்ஸ் 902 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார், அவரை விட 42 புள்ளிகள் குறைவாக உள்ள சங்கக்காரா 2-ம் இடத்தில் உள்ளார். ஆம்லா, விராட் கோலி, தில்ஷன், வில்லியம்சன், ஷிகர் தவண், தோனி, ராஸ் டெய்லர், கிளென்…

  18. 6 மாதங்களில் கிளிநொச்சி மைதானம் சுகததாச போன்று மாறும் – அமைச்சர் உறுதி 6 மாதங்களுக்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விளையாட்டரங்கொன்றை அமைத்து தருவதாக தொலைத்தொடர்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வாக்குறுதியளித்தார். இங்குள்ள வீர வீராங்கனைகள் சாதனையாளர்களாக மாறுவதற்கு இந்த விளையாட்டரங்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வட. மாகாண விளையாட்டுக்கள் கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கையளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் குறிப்பிடுகையில், “6 மாதங்களிற்குள் சுகததாச உள்ளரங்கு போன்று வெளிச்சமூட்டிய விள…

  19. பட மூலாதாரம்,FIDE கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 22 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 17 வயதான சதுரங்க கிராண்ட் மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான மிக இளைய போட்டியாளர் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்பட்டு மறுபகிர்வு செய்யப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘தி கேண்டிடேட்’ போட்டியில் பெற்ற வெற்றி மூலம் சாதனைப் பயணத்தைத் தொடங்கினார் குகேஷ். ஆதன்பிறகு, டொராண்டோவில் நடந்த இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் போட்டியை ‘டிரா’ செய்தார். இருப்பினும், இறுதி முட…

  20. தாய்லாந்து பகிரங்க மெய்வல்லுநர் போட்டி இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு தங்கம் தாய்­லாந்தின் பாங்கொக், தமாசாத் பல்­க­லைக்­க­ழக விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் 61ஆவது தாய்­லாந்து பகி­ரங்க மெய்­வல்­லுநர் வல்­லவர் போட்­டி­களில் இலங்­கையின் நிலானி ரத்­நா­யக்க தனது இரண்­டா­வது தங்கப் பதக்­கத்தை நேற்று வென்­றெ­டுத்தார். பெண்­க­ளுக்­கான 3000 மீற்றர் தடை­தாண்டி ஓட்டப் போட்­டியில் பங்­கு­பற்­றிய நிலானி ரத்­நா­யக்க அப்போட்­டி­யில் 10 நிமி­டங்கள் 36.35 செக்­கன்­களில் ஓடி­மு­டித்து தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். அத்­துடன் ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் சட்­ட­வேலி ஓட்டப் போட்டியில் அரவிந்த சத்­து­ரங்க (52.90 செக்.) தங்கப் பதக்­கத்தை வென்­றெ­டுத்தார். கோலூன்றிப் பாய்­த…

  21. செய்தித் துளிகள் ஹாக்கியில் புதிய விதிமுறை ஹாக்கி இந்தியா லீக் (ஹெச்ஐஎல்) தொடரில் புதிய விதிமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 4-வது சீசனிலிருந்து ஒவ்வொரு ஃபீல்டு கோலும், 2 கோல்களாக கணக்கில் கொள்ளப்படும். ஹெச்ஐஎல் தலைவர் நரீந்தர் பாத்ரா இதனை அறிவித்துள்ளார். அணியில் வீரர்களின் எண்ணிக்கை 24-லிருந்து 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில், 12-8 என்ற விகித்தில் இந்திய-வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவர். இதுதவிர, ஓர் அணியில் 2 கோல் கீப்பர்கள் கட்டாயம் என்பது உள்ளிட்ட விதிமுறைகளும் புகுத்தப்பட்டுள்ளன. வில் வித்தையில் தங்கம் கொலம்பியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில் வித்தைப் போட்டியில் ஆடவர் பிரிவில் சர்வேஷ் பரீக், சந்தீப் குமார், இசய்யா ராஜேந்தர் சனம் ஆகியோரடங்கிய இந்…

  22. சிட்னி டெஸ்டில் ஏற்பட்ட சர்ச்சையால் எனது பெற்றோருக்கு தொலைபேசி மிரட்டல் [12 - January - 2008] [Font Size - A - A - A] * கப்டன் பொண்டிங் கூறுகிறார் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து தனது பெற்றோருக்கு, பல மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக அவுஸ்திரேலிய அணிக்கப்டன் ரிக்கி பொண்டிங் குற்றம் சாட்டியுள்ளார். கப்டன் ரிக்கி பொண்டிங் அங்குள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; "சிட்னி டெஸ்ட் போட்டி வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையால் எனது பெற்றோரின் வீட்டுக்கு கடந்த சில நாட்களாக மர்மத் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசியவர்கள் என்னையும் அணியினரையும் வசைபாடியிருக்கிறார்கள். இது எனக்கு வருத்தமளிக்கிறது. …

    • 0 replies
    • 1.2k views
  23. தரக்குறைவான ஸ்லெட்ஜிங்கை ஐபிஎல் விரட்டியது: தோனி தோனி. | படம்: ஏ.பி. கிரிக்கெட் ஆட்ட உணர்வு பாதுகாக்கப் படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனி, ஐபிஎல் கிரிக்கெட் அசிங்கமான ஸ்லெட்ஜிங்கை விரட்டியடித்தது என்று கூறினார். புதுடெல்லியில் ‘யாரி’ டிஜிட்டல் நிகழ்ச்சியின் போது கிறிஸ் கெய்லுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட தோனி கூறும்போது, “நாம் ஜெண்டில்மேன் ஆட்டத்தை ஆடுகிறோம். நாம் வெற்றி பெற விரும்புகிறோம், ஆனால் அதனை சரியான வழியில் அடைய வேண்டும். தரக்குறைவான, அசிங்கமான ஸ்லெட்ஜிங்கை ஐபிஎல் கிரிக்கெட் விரட்டியுள்ளது. நட்பு ரீதியான ஒரு கேலி நல்லதுதான், இதைத்தான் டுவெண்டி 20 லீகுகள் செய்தன. ஸ்லெட்ஜிங் என்று அறியப்படும் ஒன்றுக்கு எதிராக வீரர்களை ஒன்ற…

  24. உமர் அக்மல் கைது November 15, 2015 சொகுசு பங்களாவில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் உமர் அக்மல் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான உமர் அக்மல், கைதராபாத் நகரில் உள்ள சொகுசு பங்களாவில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகத் தெரிகிறது. உடனடியாக இது குறித்து பங்களாவிற்கு அருகில் வசிப்பவர்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது உமர் அக்மலுன் அங்கிருந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உமர் அக்மல், அவர்கள் நண்பர்கள் என்றும் விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்ததன் பேரிலே சென்றதாகவும் தெரிவித்துள்ளார். …

  25. ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் சதத்தைப் பெற்ற வீரர் என்ற வர­லாற்று சாத­னையை ரஹமத் ஷா நிகழ்த்தியுள்ளார். தற்­போது நடை­பெற்­று­வரும் பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான டெஸ்ட் போட்­டியின் போதே ரஹ்மத் ஷா ஆப்­கா­னிஸ்­தானின் கன்னிச் சதத்தைப் பெற்­றுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக டெஸ்ட் அரங்கில் அடி­யெ­டுத்து வைத்த ஆப்­கா­னிஸ்தான் அணி தனது முதல் போட்­டியில் இந்­திய அணியை எதிர்த்­தா­டி­யது. அதன்­பி­றகு தனது இரண்­டா­வது போட்­டி­யாக தற்­போது பங்­க­ளாதேஷ் அணி­யுடன் ஆப்­கா­னிஸ்தான் விளை­யாடி வரு­கின்­றது. பங்­க­ளா­தேஷில் இன்று ஆரம்­ப­மான இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற ஆப்­கா­னிஸ்தான் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது. இதி…

    • 0 replies
    • 399 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.