Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல் குறித்த திரைப்படதத்தில் முரளியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததாக தகவல்கள் ஊடகங்களில் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு விஜய் சேதுபதி சம்மதிக்க கூடாது என பல தமிழ் ஊடகங்களும் இயக்கங்களும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இந் நிலையில் குறித்த திறைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி செளியிட்டுள்ளன. விஜய் சேதுபதியிடம் அவருடன்; நெருங்கிய சிலர் முன்வைத்த கோட்பாட்டுகளுக்கமையவே இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.hirunews.lk/tamil/entertainment/2215…

  2. சீனாவில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற லபுகலையை சேர்ந்த ராஜ்குமாருக்கும் ஈராக்கில் இடம்பெற்ற மரதன் ஓட்ட போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வெலிஓயாவைச் சேர்ந்த சன்முகேஸ்வரனுக்கும் தனி வீடுகளை நிர்மாணித்து கொடுக்க மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார். இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்த ராஜகுமாரன் மற்றும் சன்முகேஸ்வரன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது ராஜகுமார் மிஸ்டர் மலையகம் என்றும் சன்முகேஸ்வரன் ஹோர்ஸ் ஒப் மலையகம் எனப்படும் மலையக குதிரை …

  3. அஷ்வின்: “இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் நுழைந்தபோது தனிமைப் படுத்தப்பட்டேன்” 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGREG WOOD திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைப…

  4. இங்கிலாந்து அணியுடனான ஆஷஸ் முதல் டெஸ்டில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ச்சியாக 2வது இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார். எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 284 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மித் அதிகபட்சமாக 144 ரன் விளாசினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. ஜோ பர்ன்ஸ் 133, கேப்டன் ஜோ ரூட் 57, பென் ஸ்டோக்ஸ் 50, பிராடு 29, வோக்ஸ் 37* ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 90 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் பேங்க்ராப்ட் 7, வார்னர் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். உஸ்மான் க…

    • 1 reply
    • 456 views
  5. 20வது ஓவரை மெய்டனாக வீசிய முதல் இந்தியர்! - அறிமுகப் போட்டியில் சாதித்த சைனி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் நவ்தீப் சைனி, தனது முதல் சர்வதேச டி20 போட்டிகளில் களம்கண்டார். இதையடுத்து பேட்டிங் செய்த, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ஜான் கேம்பல் விக்கெட்டை இழந்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய இரண்டாவது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்ததாக, புவனேஷ்வர்குமார் வீசிய பந்தில் எல்வின் லூவிஸ் வெளியேறினார். மறுமுனையில் 2 சிக்ஸர்கள் விளாசி அதிரடியாகத் தொடங்கிய பூரன், நவ்தீப் சைனி பந்துவ…

  6. யாராவது முன்வந்து உதவி செய்தால் நான் நிச்சயம் சாதித்து காட்டுவேன் - ராஜ்குமார் உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்கு யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன் என ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்லகப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்த மாதவன் ராஜ்குமார் தெரிவித்தார். 53ஆவது ஆசிய ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டித் தொடர், சீனாவின் ஹேர்பின் நகரில் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற…

  7. ரசிகர்கள் முன் சீன் காட்ட பைக்கில் பறந்த கிரிக்கெட் வீரர்..!! அப்புறம் நடந்த கூத்தை பாருங்க..!! கொழும்பு: ரசிகர்கள் முன்னிலையில் பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்ற இலங்கை முன்னணி வீரர் கீழே விழுந்து அனைவர் முன்னிலையில் அசிங்கப்பட்டார் இலங்கை அணியானது, வங்கதேசத்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டது. அந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அந்த தொடரில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு பின்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தை, கண்டு ரசிகர்கள் வயிறு வலிக்க சிரித்து, சிரித்து மகிழ்கின்றனர். போட்டி முடிந்த பிறகு இலங்கை வீரரான குஷால் மெண்டிஸ் பைக்கில் சென்று உற்சாகமாக மகிழ்ந்த போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது ஆட்ட நாயகன்…

    • 1 reply
    • 774 views
  8. கோபா அமெரிக்கா எனும் கால்பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த தொடரின் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த 32 வயதாகும் மெஸ்ஸி, "இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு மூன்று மாதங்கள் தடையும், $50,000 அபராதத்தையும் தென் அமெரிக்கா கால்பந்து கழகம் விதித்துள்ளது. ஆனால், இந்த முடிவை எதிர்த்து மெஸ்ஸி முறையீடு செய்வதற்கு ஒருவார காலம் அவ…

    • 0 replies
    • 561 views
  9. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம்! In கிாிக்கட் August 2, 2019 5:02 am GMT 0 Comments 1166 by : Anojkiyan இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 30ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட, அவருடன் 6 பேர் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். ஐ.பி.எல்.லில் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருக்கும…

    • 2 replies
    • 879 views
  10. ஆஷஸ் என்றால் என்ன? - இன்று ஆரம்பமாகிறது டெஸ்ட் சமர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1882 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 7 ஓட்டத்தினால் தோற்கடித்தது. இப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 85 ஓட்டங்களை கூட எடுக்க முடியாத இங்கிலாந்து அணி 77 ஓட்டத்துக்குள் சுருண்டு 7 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது. இங்கிலாந்து மண்ணில் அவுஸ்திரேலியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை கண்டு வெறுப்படைந்த ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ என்ற பத்திரிகை வித்தியாசமான இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், ‘ஓவலில் 1882 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி இங்கிலாந்து கிரிக்கெட் செத்து விட்டது. அதன் உடலை எரித்து சாம்பலை (ஆ‌ஷஸ்…

    • 1 reply
    • 752 views
  11. இது எப்படி இருக்கு.. பிழைப்பு தேடி சென்ற தமிழரால் மகுடம் சூடிய சிங்கப்பூர் கிரிக்கெட் அணி.! சென்னை : தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் கிரிக்கெட் அணியில் இணைந்து முக்கிய தொடரில் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார். சிங்கப்பூர் அணி டி20 உலகக்கோப்பை - ஆசிய பகுதி இறுதிப் போட்டியில் ஐந்து நாடுகளுடன் விளையாடியது. சிங்கப்பூர் அணிக்காக ஆடினார் சுரேந்திரன் சந்திரமோகன் என்ற தமிழர்.இந்த தொடரில் சிங்கப்பூர் அணி முதல் இடம் பெற்று கோப்பை வென்றது. அதற்கு முக்கிய காரணம் சுரேந்திரன் தான். ஐந்து நாடுகள் டி20 உலகக்கோப்பை - ஆசிய பகுதி இறுதிப் போட்டித் தொடரில் சிங்கப்பூர், நேபாள், கத்தார், குவைத், மலேசியா ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்றன. இந்த தொடர் ஐசிசியால…

  12. அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் பிரமோதைய விக்ரமசிங்க ஆகிய இருவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபால எம்.பி கூறிய விடயங்கள் முழுப்பொய் என தெரிவித்த முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க, நான் ஒருபோதும் அவர்களுக்கு எதிராக முறையிடவில்லை என்றும் கூறினார். சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்த முடியாது. அதற்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் விசாரணை பிரிவே விசாரணைகளை நடத்த வேண்டும். இலங்கையில் இந்த பிரிவை உருவாக்க சர்வதேச கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இந்த மூன்று ஆண்டுகளில் தான் இவ்வாறான நிலைமைகள் உருவாகியுள்ளது. அதுவும் சிம்பாவே இலங்கை போட்டியில் தான் இவ்வா…

    • 0 replies
    • 607 views
  13. மூன்று போட்டிகளையும் முழுமையாக கைப்பற்றிய இலங்கை ; வெறுங் கையுடன் வீடு திரும்பும் பங்களாதேஷ் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 122 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியிலும் வெற்றியை தவறவிட்டது பங்களாதேஷ். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 ஓருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.இந்த தொடரின் மூன்றாவது போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, வீரர்களின் சிறப்…

  14. போதிய ஆதாரங்கள் இன்மையால் நெய்மருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது! பிரேசிலைச் சேர்ந்த பிரபல காற்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோக வழக்கு போதிய ஆதாரங்கள் இன்மையால் கைவிடப்படுவதாக பிரேசில் பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர். பிரேசில் காற்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் மீது பிரேசிலைச் சேர்ந்த நஜிலா ட்ரின்டேட் என்ற 26 வயதான மொடல் அழகி பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டை சுமத்தினார். நெய்மருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவரின் அழைப்பின் பேரில் பரிஸில் உள்ள நட்சத்திர விருந்தகத்தில் சந்தித்த போது ஆக்ரோஷமாக நடந்து கொண்ட நெய்மர் பலவந்தமாக பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாகவும் பொலிஸில் முறைப்பாடு அளித்தார். …

  15. விராட் கோலி : "ரோஹித் ஷர்மாவுக்கும் எனக்கும் பிரச்சனை ஏதுமில்லை" 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைDIBYANGSHU SARKAR தனக்கும் ரோஹித் ஷர்மாவுக்கு இடையில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும…

  16. சீனாவில் இடம்பெற்ற “ஆசிய ஆண­ழகன் சாம்பியன்ஷிப் 2019” போட்டியில் மலையக இளைஞர் மாதவன் ராஜகுமார் மூன்றாம் இடத்தைப்பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். 53 வது ஆசிய ஆண­ழகன் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பில் பாங்கேற்ற நுவரெலியா கொண்டகளை தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் இறுதிப் போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டார். ஆரம்பம் முதலே தனது கடுமையான முயற்சிகளுடன் பயணித்துவந்த ராஜகுமாருக்கு ஏராளமானோர் உதவி செய்துவந்தனர். இந்நிலையில் தனது விடாமுயற்சியில் 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். கடந்த ஆண்டு நேபா­ளத்தின் தலை­நகர் காத்­மண்­டுவில் நடை­பெற்ற தெற்­கா­சிய உடற்­கட்­ட­…

    • 8 replies
    • 975 views
  17. இந்திய அணித்தலைவர் விராட்கோலிக்கும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோகித்சர்மாவிற்கும் இடையில் விரிசல்கள் தோன்றியுள்ளதாக இந்திய ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அணிக்குள் நிலைமை சுமூகமாகயில்லை சிரேஸ்ட வீரர்கள் மத்தியில் மோதல் காணப்படுகின்றது உலக கிண்ணதொடரே இதற்கு காரணம் என டைம்ஸ்ஓவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. விராட்கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஸ்கா சர்மாவின் இன்ஸ்டகிராம் தொடர்பிலிருந்து ரோகித் சர்மா விலகிக்கொண்டுள்ளதை தொடர்ந்து இரு சிரேஸ்ட வீரர்களிற்கும் இடையில் கருத்துவேறுபாடு என்ற ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன. ரோகித் சர்மா முன்னதாக விராட்கோலியையும் தனது இன்ஸ்டகிராம் தொடர்பிலிருந்து நீக்கியிருந்தார். இதேவேளை தனது இன்ஸ்டகிராமில் புகைப்பட…

    • 0 replies
    • 1k views
  18. இலங்கை அணியின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் மாலிங்க இலங்கை -பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (26) நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியுடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தனது 15 வருடகால சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் கால்பதித்த லசித் மலிங்க இதுவரை 226 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இலங்கை அணி சார்பில் தனது இறுதிப் போட்டியில் விளையாடிய லசித் மாலிங்க பங்களாதேஷ் அணியின் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.…

    • 0 replies
    • 407 views
  19. ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து வெளியேறிய ஓப்போ நிறுவனம்..: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் வருகிறது மாற்றம்! மும்பை: ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து ஓப்போ நிறுவனம் வெளியேறியுள்ளதால், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் விரைவில் புதிய மாற்றம் வரவுள்ளது. கடந்த மார்ச் 2017ம் ஆண்டு, விவோ மொபைலை முறியடித்து இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கான ஸ்பான்ஸர் உரிமைகளை ஓப்போ பெற்றது. அப்போது, மற்றவர்களை விட சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு அதிக தொகை கொடுத்து, ரூ.1079 கோடிக்கு ஒப்பந்தம் கோரியதால் தான் ஓப்போ வென்றது. 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்துக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் படி, இரண்டு நாடுகள் மோதும் தொடரின் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ.4.61 க…

    • 0 replies
    • 826 views
  20. உலக சம்பியனுக்கு வந்த சோதனை! அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களுக்களை மாத்திரம் பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இன்று லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 23.4 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ரோரி பேர்ன்ஸ் 6 ஓட்டத்துடனும், ஜோசன் ரோய் 5 ஓட்டத்துடனும், ஜோ டென்லி 23 ஓட்டத்துடனும், ஜ…

  21. இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு சண்டிக்க ஹத்துறுசிங்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிறைவேற்று குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்களின் பதவி காலத்தை நீடிக்காது இருப்பதற்கு நிறைவேற்று குழுவில் தீரமானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியுடனான போட்டிகளின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் முழு பயிற்சியாளர்களையும் நீக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, ஸ்ரீலங்கா கிரிக்…

    • 0 replies
    • 400 views
  22. அனுராதா: தடைகளை தாண்டி பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றது எப்படி? பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைANURADHA புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து வசதியே எட்டிப்பார்க்காத நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான அனுராதா பவுன்ராஜ், கடந்த வாரம் நடைபெற்ற 'காமன்வெல…

  23. முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோரது வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது 1983-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வரலாறும் திரைப்படமாக உருவாகி வருகிறது. ‘83’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமும் திரைப்படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் நடி…

  24. இலங்கை கிரிக்கேட் அணியும் தமிழீழ தேசியத் தலைவரின் திட்டங்களும் 15:16 - By ம.தி.சுதா 0 இப்பதிவு சற்றுப் பெரியது தான் ஆனால் கிரிக்கேட் பற்றிப் பேசும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய வரலாறுகள் சிலதை உள்ளடக்கியிருக்கிறேன். தமிழிழம் உருவாக்கப்பட்டால் அதற்கான கட்டமைப்புத் திட்டங்கள் நூலாகவே வெளியிடப்பட்டிருந்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால் நூலிற்கப்பால் அத்தேசம் சர்வதேசங்களுக்கு நிகராக நிற்பதற்குரிய கனவுகளும் பெரிதாகவே இருந்தது. அதில் ஒன்று தான் கிரிக்கேட் அணியாகும். யுத்தகாலத்தில் கிளிநொச்சியில் மட்டும் 14 கடினப்பந்து கழகங்கள் போட்டிகளில் பங்கு பற்றிக் கொண்டிருந்தன. அதை வ…

  25. தர்ஜினி சிவலிங்கம்: உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTHARJINI SIVALINGAM/FACEBOOK உலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார். இலங்கை தேசிய அணியை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.