விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
தோனியால் மீண்டும் ‘பினிஷிங்’ செய்ய முடியவில்லை: கர்நாடகாவிடம் தோற்றது ஜார்கண்ட் கோப்புப் படம்.| ராய்ட்டர்ஸ். விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டியில் கர்நாடக அணி தோனி தலைமை ஜார்கண்ட் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் பிரிவு டி ஆட்டமொன்றில் வீழ்த்தியது. ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் கர்நாடக அணி 266 ரன்களை எடுத்தது, கேப்டன் மணிஷ் பாண்டே அதிகபட்சமகா 77 ரன்களையும், ரவிகுமார் சமர்த் என்ற வீரர் அதிரடி 71 ரன்களையும் எடுத்தனர், ஜார்கண்ட் தரப்பில் ராகுல் ஷுக்லா 4 விக்கெட்டுகளையும் வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ரினர். தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் அணி 49.5 ஓவர்களில் 261 ரன்களை எடுத்து 5 ரன்கள் …
-
- 2 replies
- 640 views
-
-
ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசிய பாகிஸ்தான் வீரர் (காணொளி இணைப்பு) ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான மிஷ்பா ஹுல் ஹக் 6 பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார ஹொங்கொங் டி20 பிலிட்ஸ் தொடரில் ஹொங் கொங் ஜகூவார்ஸ் மற்றும் ஹொங்கொங் இஸ்லேன்ட் யுனைட்டன் அணிகளுக்கிடையிலான போட்டியிலேயே மிஷ்பா ஹுல் ஹக் ஆறு சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவர் 18 ஆவது பந்து ஓவரின் 5 மற்றும் 6 பந்துகளை சிக்ஸருக்கு விளாசியதுடன், 19 ஆவது பந்து ஓவரின் 2,3,4 மற்றும் 5 ஆவது பந்துகளில் ஆறு ஓட்டத்தை விளாசி அசத்தியுள்ளார். மிஷ்பா ஹுல் ஹக் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை பெற்று…
-
- 0 replies
- 290 views
-
-
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறுவதாக சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற பிறகு சச்சின் டெண்டுல்கர் ஒய்வுபெறுவதாக முடிவு செய்துள்ளார். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது என்றும் கடந்த 24 ஆண்டுகளாக அந்தக் கனவை தான் ஆண்டுதோறும் நனவாக்கி வந்ததாகவும் சச்சின் டெண்டுல்கர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தனது 11 ஆவது வயதில் இருந்து கிரிக்கெட்டைத் தவிர தனக்கு ஏதும் தெரியாது என்றும், கிரிக்கெட் இல்லாமல் என்ன செய்வது என்பதை நினைக்…
-
- 4 replies
- 713 views
-
-
ஆஸ்திரேலிய ஓப்பன் பதக்கம் யாருக்கு? - கலக்கத் தயாராகும் புதுமுகங்கள் வருடம் தொடங்கினாலே, டென்னிஸ் ரசிகர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். ஒரு வருடத்தின் டென்னிஸ் போட்டிகளை பிள்ளையார்சுழி போட்டு தொடங்கிவைப்பது ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர். கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் தொடர் இன்று தொடங்கி (ஜனவரி 15), ஜனவரி 28-ம் தேதி வரை நடக்கிறது. அழகிய மெல்போர்ன் நகரில் நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் 49 நாடுகளிலிருந்து 256 வீரர்கள் பங்கேற்கின்றனர். 50 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசுத்தொகையாகக்கொண்ட வருடத்தின் மாபெரும் முதல் கிராண்ட்ஸ்லாம், வீரர்களின் அந்த வருடத்துக்கான டென்னிஸ் பயணத்தைக் கணிப்பதாகவே அமையும். இந்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
டி20 கிரிக்கெட் தொடர் நாயகன் வாஷிங்டன் சுந்தர் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றினார் தமிழகத்தை சேர்ந்த 18 வயது ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். அவரைப்பற்றிய சில தகவல்கள் சென்னையை பூர்வீகம…
-
- 0 replies
- 510 views
-
-
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் மீது லாரி மோதியது முகமது ஷமி: கோப்புப் படம் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்தவிபத்தில் முகமது ஷமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு கடந்த ஒரு மாதமாகவே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது. வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பாகிஸ்தான் நாட்டுப் பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்துள்ளார், தன்னைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று அவரின் மனைவி ஜகான் அடுக்கடுக்கான புகார்களை சமீபத…
-
- 0 replies
- 424 views
-
-
தோனியிலிருந்து வேறுபட்டவர் என்பதை காண்பிக்க கோலிக்கு வாய்ப்பு: திராவிட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாகச் செயல்படவுள்ள விராட் கோலிக்கு, தோனியை விட தான் வேறுபட்டவர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு உள்ளது என்று ராகுல் திராவிட் கூறியுள்ளார். இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் திராவிட் கூறும்போது, “தோனி இல்லாததால் விராட் கோலி தன் கேப்டன்சி தோனியின் பாணியிலிருந்து வேறுபட்டது என்பதை நிரூபிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டியில் அணியை வழி நடத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. விராட் கோலி நிச்சயம் இந்த பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் என்றே நான் கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட், மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரை சற்ற…
-
- 0 replies
- 280 views
-
-
ஒவ்வொரு சனிக்கிழமையும் 50,000 பவுன்சர்கள்: பிலிப் ஹியூஸ் மரணத்தை முன்னிட்டு ஜெஃப் லாசன் பிலிப் ஹியூஸ் தலையை பவுன்சர் தாக்கிய அன்று மைதானத்தில் இருந்தவர் ஜெஃப் லாசன். இவர் எதிரணியான நியூசவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிலிப் ஹியூஸ் துயரத்தை அடுத்து கிரிக்கெட் ஆட்டத்தில் சில தினங்களுக்கு ஆக்ரோஷம் இருக்காது என்றும் மீண்டும் ஆக்ரோஷ வழிக்கு கிரிக்கெட் திரும்பிவிடும், ஆனாலும் சில நாட்களுக்கு பழைய ஆக்ரோஷம் கிரிக்கெட் அரங்கில் இருக்காது என்று கூறியுள்ளார். நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு தின ஆட்டம் பிலிப் ஹியூஸ் மரணத்தினால் நிறுத்தப்பட்டது. மறுநாள் ஒரு பவுன்சர் கூட வீசப்படவில்லை. இத…
-
- 0 replies
- 552 views
-
-
`2019 உலகக்கோப்பைக்குப் பின் ஓய்வு?' - என்ன சொல்கிறார் டேல் ஸ்டெயின் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்குப் பின் தான் ஓய்வு பெறப்போவதாக தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். தனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின். 2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், தொடர்ந்து தனது திறமையை நிரூபிந்ததால் ஒருநாள், டி20 போட்டிகளிலும் இடம்பெற்றார். வேகத்துடன் கூடிய ஸ்விங் பந்துவீச்சால் எதிரணி வீரர்களைப் பலமுறை இவர் கலங்கடித்தார். ஒருகட்டத்தில் இவரும், மோர்னே மார்கலும் தென்னாப்பிரிக்காவை நம்பர் ஒன் அந்தஸ்துக்கு …
-
- 0 replies
- 356 views
-
-
சங்காவின் சாதனையை முறியடித்தார் டோனி 27-12-2014 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் கூடுதலான ஸ்டம்ப் முறையிலான ஆட்டமிழப்புக்களை செய்தவர் என்ற சாதனையை இன்று முறியடித்தார். அவுஸ்திரேலியா வீரர் மிச்சல் ஜோன்சனை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இலங்கை அணியின் குமார் சங்ககாராவுக்கு சொந்தமாக இருந்த இந்த சாதனையை தனதாக்கினார். 460 இன்னிங்சில் 134 ஸ்டம்புகளை செய்துள்ளார் டோனி. 485 இன்னிங்சில் 133 ஸ்டம்புகளை செய்துள்ளார் குமார் சங்ககார. இந்த பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளவர் இலங்கை அணியின் ரொமேஷ் களுவிதாரண. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணியின் குமார் சங்கார 724 ஆட்டமிழப்புக்களை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டோனி 638 …
-
- 0 replies
- 479 views
-
-
ஆப்கானை வீழ்த்தி ஒருநாள் தொடரை தக்கவைத்த அயர்லாந்து அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1 – 1 என்று அயர்லாந்து அணி சமநிலை செய்துள்ளது. இன்றைய தினம் ஆப்கானிஸ்தான் அணி தமது 100 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தது விஷேட அம்சமாகும். அத்தோடு தமது அணி விளையாடிய முதல் 100 போட்டிகளிலும் விளையாடிய வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் மொஹமட் நபி படைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முத…
-
- 0 replies
- 489 views
-
-
இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்த்தான் அணிக்கும் இலங்கையணிக்குமிடையிலான உலகக் கிண்ணப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தாவீதும் கோலியாத்தும் மோதும் போட்டி என்று பலரும் வர்ணித்திருந்தாலும்கூட, இப்போட்டியிலும் சில அதிசயங்கள் நிகழலாம் என்று ஆருடம் கூறியவர்களும் இருக்கிறார்கள். அப்படி கூறப்பட்ட ஆருடங்களுக்கு ஏற்ப, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி ஆப்கானிஸ்த்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நியுசிலாந்தில் படாத பாடு பட்டு விளையாடி வரும் இலங்கையணிக்கு ஆப்கானிஸ்த்தானுடனான இந்தப் போட்டி மிகவும் தேவைப்பட்ட ஒன்றாகவும், தொலைந்துபோன தமது விளையாட்டுத் திறனையெல்லாம் மீண்டும் கண்டுபிடிப்பதற்கான தேடல்க்களமாகவும் நிச்சயம் இருந்திருக்…
-
- 23 replies
- 1.6k views
-
-
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்! ஆண்டின் முதலாவது கிரண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 107 ஆண்டுகள் பழமையான கிரண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட இத்தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, பெண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. சரி தற்போது இத்தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, அரையிறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்… ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, அரையிறுதிப் போட்டியில். செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், பிரான்ஸின் லூகாஸ் பியூலியை எதிர்கொண்டார். இரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புக்க…
-
- 0 replies
- 588 views
-
-
இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி! இந்தியா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வெலிங்டனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிம் செய்பர்ட், 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், காலீல் அஹமட், குர்ணல் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனைதொடர…
-
- 0 replies
- 732 views
-
-
ஒரு 'சேம்சைட்' கோலும் 6 தோட்டாக்களும்...! கடந்த 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. கொலம்பியா அணிதான் கோப்பையை வெல்லும் என்று கால்பந்து ஜாம்பவான் பீலே கணித்திருந்தார். அதற்கேற்றார் போல் உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன், அந்த அணி விளையாடிய 26 போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றி கண்டிருந்தது. கார்லெஸ் வால்டராமா,ஃபாஸ்டினோ அஸ்பெரிலா,லூயீஸ் ஹெரைரா என உலகின் நட்சத்திர வீரர்கள் கொலம்பிய அணியில் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை கொலம்பிய அணி கோப்பையை வெல்லவில்லையென்றால் இனிமேல் எப்போதும் வெல்லாது என்றும் பத்திரிகைகள் கூறின. கொலம்பிய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்திருந்தது. இதே பிரிவில் போட்டியை நடத்திய அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ருமேனியா என அவ்வளவா…
-
- 0 replies
- 567 views
-
-
இறுதி நேரப் பரபரப்பில் அசத்தலாக ஆடி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரி. March 17, 2019 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, தேசிய அணியில் விளையாடும் இரண்டு வீரர்களை உள்ளடக்கிய தனது அணியுடன் களமிறங்கிய போதும், களத்தடுப்புகளில் இழைத்த தவறுகளால் வெற்றியைத் தவறவிட்டது. 221 என்ற இலக்கை மத்திய கல்லூரி நிர்ணயிக்க, 48 பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகளைப் பறிகொடுத்து வெற்றியைச் சுவைத்தது சென்.ஜோன்ஸ் கல்லூரி. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 17ஆவது ஒரு நாள் ஆட்டம், சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது. துட…
-
- 0 replies
- 853 views
-
-
சூதாட்டத்தால் ஆட்டம் கண்ட ஐ.பி.எல். ஏழு வருடங்களுக்கு முன்னர் இண்டியன் ப்றீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமானபோது இரசிகர்கள் மத்தியில் அதற்கு இருந்த மவுசே வேறு. விறுவிறுப்பையும் பரபரப்பையும் இரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி ஆட்டம் கொண்டாட்டங்களில் மிதக்கவைத்த இண்டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வருடத்திற்கு வருடம் வளர்ச்சி அடைந்து முழு உலகையும் தன் பால் ஈர்த்து நின்றது. இதன் பலனாக அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஸிம்பாப்வே ஆகிய நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் ப்றீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி பிரபல்யம் அடைந்துள்…
-
- 0 replies
- 328 views
-
-
ஆண்கள் அணி வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டியில் செட்டிக்குளம் பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது. வவுனியா முஸ்லிம் மகா வித்தியலாய மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலக அணியை எதிர்த்து வவுனியா பிரதேசசெயலக அணி மோதியது. பெண்கள் அணி வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான எல்லே போட்டியில் செட்டிக்குளம் பிரதே…
-
- 0 replies
- 638 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சஞ்சய் கிஷோர் பதவி,மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர், பிபிசி ஹிந்தி 11 ஜூன் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியது. டி20யில் இந்தியா இதுவரை இல்லாத மிகக் குறைந்த ஸ்கோரைப் பெற்ற போதிலும் வெற்றி பெற்றது. அதேசமயம் பாகிஸ்தான் அந்த சிறிய இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியுற்றது. கடினமான 22 யார்டு ஆடுகளத்தில், 22 வீரர்களுக்கு மத்தியில், இந்த ஆச்சரிய வெற்றிக்கும் எதிரணியின் எதிர்பாராத தோல்விக்கும் ஒருவர் தான் காரணம் : அது `ஜஸ்பிரித் பும்ரா’. பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளை வீ…
-
-
- 6 replies
- 497 views
- 1 follower
-
-
நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் சம்பியன் பட்டத்தை வென்றது போர்த்துக்கல் அணி! யு.இ.ஏ.எப். நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், நெதர்லாந்து அணியை வீழ்த்தி போர்த்துக்கல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், போர்த்துக்கல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது. 2018-2019ஆம் ஆண்டு பருவக்காலத்திற்காக முதல் முறையாக ஆரம்பமான இத்தொடரிலேயே போர்த்துக்கல் அணி சாதித்துள்ளது. 55 நாட்டு அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில், போர்த்துக்கல் அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. போர்த்துக்கலின் எஸ்டாடியோ டூ ட்ராகோ விளையாடட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளு…
-
- 0 replies
- 459 views
-
-
டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு! டென்னிஸ் இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த, டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளின் தரநிலையை ஒவ்வொரு தொடரின் பின்னரும் மதிப்பிட்டு, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு தற்போது மாற்றம் கலந்த டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் உள்ள வீராங்கனைகளின் விபரத்தை தற்போது பார்க்கலாம், இந்த தரவரிசைப் பட்டியலில், யாரும் எதிர்பாராத விதமாக அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்டி, முதலிடத்திற்கு முதல்முறையாக முன்னேறியுள்ளார். …
-
- 0 replies
- 741 views
-
-
Published By: VISHNU 11 SEP, 2024 | 08:04 PM (நெவில் அன்தனி) உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணம் 2023 போட்டி மூலம் இந்தியாவுக்கு 11,637 கோடி ரூபா (இந்திய நாணயப்படி) வருவாய் கிடைத்துள்ளதாக ஐசிசி புதன்கிழமை (11) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் 2023 அக்டோபர் 5ஆம் திகதியிலிருந்து நவம்பர் 19ஆம் திகதிவரை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன்போது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உலகக் கிண்ண கிரிக்கெட் ஊக்கியாக இருந்தத…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலைவராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலைவராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக இன்ஸமாம் அறிவித்துள்ளார். இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற உலக இருபது 20 கிரிக்கெட் போட்டிகளின் சுப்பர் 10 சுற்றுக்கு ஆப்கானிஸ்தானை இன்ஸமாம் முன்னேற்றியிருந்தார். அப் போட்டியில் சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் வருட இறு…
-
- 0 replies
- 405 views
-
-
பல்வேறு காரணங்களுக்காக, ஜேர்மனியை நோக்கிப் படையெடுக்கும் அகதிகளின் வருகை காரணமாக, அந்நாட்டில் கிரிக்கெட் ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, புதிய அணிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் அதிகமாகக் கிடைத்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கடந்தாண்டில் அகதிக் கோரிக்கையை விடுத்த 476,649 பேரில் 31,902 பேர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் 8047 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களெனவும் அறிவிக்கப்படுகிறது. கிரிக்கெட் ஆர்வமிகுந்த இந்த நாடுகளைச் சேர்ந்தோரால், ஜேர்மனியிலும் கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மனி கிரிக்கெட் சம்மேளனத்தின் இணையத்தளத்தினூடாக 'நான் எங்கே விளையாட முடியும்?" என்ற கேள்வியே, அதிகமாகக் கே…
-
- 4 replies
- 518 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் சங்காவை முந்தினார் விராட் கோலி 25 Oct, 2025 | 06:42 PM ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் குமார் சங்ககராவை முந்தினார் இந்திய அணியின் விராட் கோலி. அவுஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் துடுப்படுத்தாடிய அவுஸ்திரேலியா 236 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 237 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சுப்மன் கில் 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலே…
-
- 1 reply
- 181 views
- 1 follower
-