எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3779 topics in this forum
-
Dear Friends, There is a video circulating on the internet titled “Battle at Kruger.” Some Australian tourists filmed a lion attack on a baby buffalo, but the buffalo herd counter-attacked and rescued the baby. We thought this was a good allegory for Tamils in Eelam being rescued by Tamils in Tamil Nadu, so we doctored it to make it tell the story. Additionally, it supports Ms. Jayalalitha in her campaign. Get Flash to see this player. To see the video, go to: http://www.tamilsforobama.com/TN_Jaya.html We hope you like it. Thank you. Sincerely, Tamils for Obama P.S. Mr. Vijaya …
-
- 0 replies
- 2.4k views
-
-
சிறையில் இருந்து வந்து சீறிப்பாயும் சீமான் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 1k views
-
-
Please read and forward this link to your MPs, UNO, Medias………… Etc. http://my.telegraph.co.uk/chandradavid/blo...dom_of_vultures Thank you.
-
- 2 replies
- 2.2k views
-
-
Source Link: Situation Report [May06]: Famine death imminent, air strike continued
-
- 2 replies
- 1.6k views
-
-
40 தொகுதியிலும் வெல்வோம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 796 views
-
-
-
- 0 replies
- 919 views
-
-
என்ன பிழை செய்தோமடி தாயே தாயே என்ன பிழை செய்தோமடி தாயே தாயே என்ன பிழை செய்தோமடி தாயே வெடி விழுந்து எரிந்த பனை கரை உடைந்து காய்ந்த குளம் கூரை சரிந்த எமது இல்லம் குருதி படிந்த சிறு முற்றம் இரவை கிழித்த பெண்ணின் கதறல் ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை தேசம் பதுங்கு குழியின் உள்ளே புதைய.........சம்மதமோ........ தாயே என்ன பிழை செய்தோமடி தாயே தாயே என்ன பிழை செய்தோமடி தாயே விளக்கேற்றிய மாடமெல்லாம் வீழ்ந்தே போனதோ.. ஊஞ்சலாடிய கம்பு இல்லை நீந்தி பழகிய ஆறு இல்லை என் தோப்பினுள் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ என் தோட்டத்தில் ஈன்ற தாய்பூனை என்ன ஆனதோ முற்றம் தெளித்திட விடியல் வருமோ யுத்த சாமத்தில் வாழ்வு முடியுமோ? …
-
- 0 replies
- 1.7k views
-
-
தகவல்: நிதர்சன் (வன்னித்தென்றல்) தொடர்புடைய பதிவு: யாழ் இணயத்தின் நீண்டகால உறுப்பினர் நிதர்சன் அவர்களின் சகோதரி வீரச்சாவு நன்றி!
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 5 மே 2009 ( 16:01 IST ) முல்லைத் தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திவரும் தாக்குதலிலும், உணவின்றி பட்டினியாலும் அப்பாவித் தமிழர்கள் ஒவவொரு நாளும் செத்துக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 1,20,000 பேர் உள்ளனர். ஆனால் இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அங்கு அனுப்பி வைக்க ராணுவம் தடுத்து வருகிறது. அப்பகுதியில் நிலவும் பட்டினி சூழல் குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அமைப்பின் தலைவர் ஜான் ஹோம்ஸ், அப்பகுதி மக்களுக்கு மேலும் ஒரு நாளைக்குத் தேவையான உணவு மட்…
-
- 0 replies
- 2.4k views
-
-
Source Link: Situation Report [May05]: Heavy shelling reported: Hospital Shifted again
-
- 0 replies
- 2.9k views
-
-
சூடு பிடித்துள்ள இந்திய தேர்தல் மற்றைய மானிலங்களை விட தமிழ்நாட்டு தேர்தல்களம் வழைமையை விட சற்று அதிகமாகவே சூடாகக்காணப்படுகின்றது..காரண ம் ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு பின்னர் மீண்டும் பெரியதொரு ஈழத்தமிழ் ஆதரவும்.. அதே நேரம் மீண்டும் தனித்தமிழீழம் என்கிற பேச்சுக்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக அரசியல்வாதிகளால் உச்சரிக்கப்படுகின்றது.ஈழத்த
-
- 2 replies
- 873 views
-
-
தொப்புள்கொடி - ஆவணப்படம்
-
- 1 reply
- 907 views
-
-
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது கடும் தாக்குதல்; பல நோயாளிகள் பலி; பலர் படுகாயம் காணெளி Get Flash to see this player. Watch "SL Navy Attack on Mullivaikal Hospital 1 29.04.2009 " Get Flash to see this player. Watch "SL Navy Attack on Mullivaikal Hospital 2 29.04.2009 "
-
- 7 replies
- 3.3k views
-
-
-
-
- 0 replies
- 3.8k views
-
-
மக்கள் அவலம் http://video.yahoo.com/watch/4943179/13163394
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
கடந்த சில நாட்காளாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்கா பெருமெடுப்பில் மேற்கொண்ட முயற்சிகள் பல விடுதலைப் புலிகளால் முறியிடிக்கப்பட்டுள்ளன. கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட தரையிறக்க முயற்சியும் கைகூடாத நிலையில், பாரிய அழிவுத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுவிட்டு, அப்பகுதிக்குள் நுழைவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையில் சிறிலங்காப் படையினர் இறங்கியுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைக்காக பெருமளவு வெடி பொருட்கள் களமுனையின் முன்னணிக்கு நகர்த்தப்பட்டுள்ள அதேவேளை, இரசாயணத் தாக்குதலுக்கு தேவையான 200 பாதுகாப்பு முகமூடிகளும் சிறிலங்காவின் 59வது படையணி நிலைகொண்டுள்ள முல்லைத்தீவின் வட்டுவாகல…
-
- 0 replies
- 2.9k views
-
-
* மட்டு.திருகோணமலை துணை ஆயர் அவசர கோரிக்கை மன்னார் மாவட்டத்தில் தினமும் பஸ்களில் கொண்டுவந்து குவிக்கப்படும் வன்னி அகதிகளுக்கு குடிநீருக்கும் உணவுக்கும் உதவுமாறு திருமலை, மட்டு .மறை மாவட்ட துணை ஆயர் வண. பொன்னையா ஜோசப் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;கடந்த 24 ஆம், 25 ஆம் திகதிகளில் மன்னாருக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டு விட்டு திரும்பிய பின் அவர் மட்டு. ஆயரில்லத்தில் வைத்து இந்த அவசர வேண்டுகோளை விடுத்துள்ளார். வன்னியின் போர் பிரதேசத்துக்குள்ளிருந்து தினம் தினம் வவுனியாவுக்குக் கொண்டுவரப்படும் அகதிகளில் பெரும்பாலானோரை வவுனியா செட்டிகுளம் மன்னார் வீதியின் இரு மருங்கிலுமுள்ள காட்டுப்பிரதேசங்களில் அரசாங்கம் கொ…
-
- 1 reply
- 2.1k views
-
-
ரிஆர் ராஜேந்தரின் ஈழமக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் பாடல் -தமிழன்ரிவியில்
-
- 1 reply
- 3.8k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
பிச்சைக்காரர்கள்போல் கையேந்தும் மக்கள்-யாழ் ஆயர் கருத்து வீடியோ செய்தி http://thamilislam.blogspot.com/2009/05/blog-post_9314.html
-
- 0 replies
- 971 views
-
-
மாத்தளன், பொக்கணை பகுதியில் மக்கள் ....... ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 2 replies
- 1.9k views
-
-
விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் மக்களை தடுத்து வைக்கப்படும் செயன்முறை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வன்னி அகதிகளை அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்கான ஓர் கருவியாக பயன்படுத்தி வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. பொதுமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அகதிகளைப் பார்வையிட அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு இடம்பெயர் மக்களுக்கு சேவையாற்ற ரத்து பலகாய என்ற தமது கட்சியின் தன்னார்வ தொண்டுப் பிரிவு தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். வன்னி மக்கள் பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாகியிர…
-
- 0 replies
- 2.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பசி மற்றும் ஊட்டமின்மையால் ஒரு வாரத்தில் 9 தமிழர்கள் இறந்துள்ளனர். இதேவேளையில் பட்டினியாலும் ஊட்டமின்மையாலும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியாலும் ஊட்டம் இன்மையாலும் அதிகளானவர்கள் எலும்பும் தோலுமாக காட்சியளிப்பதுடன், நிதானமாக நடக்க முடியாதவர்களாகி உள்ளனர். உணவுக்காக இப்போது கஞ்சி மட்டும் வழங்கப்படும் சூழலில், அந்த இடங்களில் சிறுவர்களும் பெரியவர்களும் பெரும் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் மயங்கி வீழ்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இவ்வாறாக - சிறிலங்காவின் உணவுத் தடையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சிலவற்றில் இருக்கின்…
-
- 2 replies
- 976 views
-