Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வணக்கம் தாய்நாடு..பருத்தித்துறை

  2. வணக்கம் பாருங்கோ… கணபதியப்புவின் காலக்கணிப்பு பகுதி -01 By Admin Last updated Feb 18, 2019 Share ம்…. இவளவு நாளா பொறுமையா இருந்திருந்து… இனி பொறுக்கேலாதெண்ட கட்டத்திலை கணபதியப்பு சந்தியிலை வந்து நிக்கிறன் கண்டியளோ.. … சந்தி எண்டவுடனை எனக்கு பழைய நினைவொண்டு வருது… முந்தி எங்கடை சந்திவழிய உறுமல் எண்டொரு செய்திப்பலகை இருக்கும். தொடர்ந்து காணொளியில் பாருங்கள்……. https://www.thaarakam.com/2019/02/18/வணக்கம்-பாருங்கோ-கணபதிய/

    • 4 replies
    • 1.2k views
  3. பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'வணங்காமண்' திட்ட நடவடிக்கைக்கு நிதி உதவி செய்யவிருக்கும் உறவுகள் எதிர்வரும் (28.03.09) வரை 9am - 9pm நேரத்தில் தொலைபேசியூடாக உங்கள் பங்களிப்பினைச் செய்யலாம். 020 3393 6650 அல்லது 0845 527 7155 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து உங்கள் பங்களிப்பினை செய்யுங்கள்

  4. வணங்காமண் திட்டத்திற்கான நிதி சேகரிப்புக்கு பிரித்தானியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் நிதி சேகரிப்பதற்கு முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிதி பங்களிப்பினை செய்ய ஆர்வத்துடன் இருப்பவர்கள் அவசரத்தில் எவரிடமும் கொடுத்து எமாறாதீர்கள். தற்போது வேறுநாடுகளில் இருப்பவர்கள் நிதி பங்களிப்பினை Pay Pal ஊடாக நிதியுதவியை இருந்த இடத்திலிருந்தே செய்யலாம். அல்லது 020 3393 6650 அல்லது 0845 527 7155 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து உங்கள் பங்களிப்பினை செய்யலாம். http://www.vannimission.org/ இந்த இணையத்தளத்தில் சென்று வணங்காமண் தொடர்பான செய்திகளை பார்க்கவும்.

  5. தமிழர்களின் பாரம்பரியம் மிக்க, அல்லது வீர விளையாட்டு என்று பார்க்கப்படுகின்ற மாட்டுவண்டி சவாரிக்கு மாடுகளை தெரிவு செய்து கொள்வதிலும் யாழ்ப்பாணத்து சமுகத்தினர் கைதேந்தவர்கள். ஒரு காளைமாட்டுக் கன்று பிறந்து சிறிது காலத்தின் பின்னர் அதனை விலை கொடுத்து வாங்கி சவாரிக்காக தயார் செய்வார்கள் நம்மவர்கள். சாஸ்திர முறைப்படி அந்த கன்றினை வாங்கி தங்கள் வீட்டுக்கு கொண்டு வருவார்கள். யாழ்ப்பாணத்தில் சவாரிக்காக விடப்படுகின்ற காளைகளை இனம், நிறம், சுழி என்பவற்றை அடிப்படையாக வைத்து சவாரிக்காரர்கள் பாகுபடுத்துவார்கள். நாட்டான் இனக் காளை, கேப்பை, ஜேசி, சிந்திக்கலப்பை, வடக்கன் எனும் இனக்காளைகள் யாழ்ப்பாண தரவைகளில் இன்று வரைக்கும் ஓடுகின்ற மாடுகள் ஆகும். நாட்டான் இனக் காளைகள் – யாழ்ப்பாணத்…

  6. சமூகவலைத் தளங்களைக் கலக்கும் நமது மண்ணின் பாடன் வாகீசன் இராசையா! குறிப்பாக கேரளா இந்தப்பாட்டுக்கு அடிமையாகிவிட்டதோ என்னும் அளவுக்கு ரீல் போடுகிறார்கள்.

  7. போர் ஓய்வுக் காலப்பகுதியிலும், நான்காம் கட்ட ஈழப்போரிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் போராளியாகப் பணிபுரிந்தவர் கள மருத்துவர் உயற்சி அவர்கள். 16.05.2009 இரவு வரை இவரது பொறுப்பின் கீழ் முள்ளிவாய்க்காவில் மருத்துவமனை ஒன்று இயங்கியது. இவரது தந்தையாரான மாவீரர் கேணல் எயிற்றர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஆவார். முள்ளிவாய்க்காலில் இறுதி வரை களமாடி 16.05.2009 அன்று இரவு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வரும் கள மருத்துவர் உயற்சி அவர்களை நேரில் சந்தித்து உரையாடினோம். அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாகவும், மக்களுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பணிகள் குறித்தும் பல அரிய தகவல்களை எம்முடன் பகிர்ந்…

  8. வந்தாறுமூலைப் படுகொலை வந்தாறுமூலைப் படுகொலையை மறப்பரோ தமிழீழத் தமிழர்! (05.09.1990 – 23.09.1990) தென்தமிழீழத்தின் கல்வித் பட்டறையாக விளங்கி எண்ணற்ற பட்டதாரிகளை தமிழீழத்திற்கு தந்த பல்கலைக்கழகம் வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தில் இரண்டாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிய வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 40,000 தமிழர்கள் ஏதிலிகளாகத் தங்கியிருந்தனர். தென் தமிழீழத்தின் பலபகுதிகளிலும் சிங்கள படைகளும், முஸ்லீம் ஊர்காவல் படையினரும், இரத்த வெறிபிடித்த புளட் மோகன் குழுவினரும் தமிழர்களை வேட்டையாட அலைந்து திரிந்தனர். பல இடங்களிலும் இவர்களால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித்த தமிழர்கள் வேடடையாடப்பட்டனர். கல்விக் கோயினான வந்த…

  9. வணக்கம்., வணக்கம், வணக்கம் வந்தேனய்யா மீண்டும் வந்தேனய்யா, சொல்ல வந்தேனய்யா,. என்ன? ஜயா! இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது எமது மண்ணில் எப்போது கடைப்பிடிக்கப்பட்டது என்றால் எனது பதில் ஒருபோதும் இல்லை என்பது தான். அதாவது யுத்தம் இடம்பெற்றவேளை எமது மக்ககள் பட்ட துன்பத்திற்கும், உங்களால் கூறப்படும் இந்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோது பட்ட கஷ்டங்களிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தமிழ் மக்களைப்பொறுத்த வரை இப்போது ஓரளவு விமோசனம் கிடைத்தமாதிரித்தான் நான் உணருகின்றேன். நானே பல தடவை கருத்துக்கள் பதியும்போது கூறியிருக்கின்றேன். அதாவது அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்துவதை விட்டிட்டு துணிவிருந்தால் ஒப்பந்தத்தை கிழித்துவிட்டு வா என்று. இன்று அதாவது எந்தவொரு அரசிய…

  10. ஈழத்தில் உள்ள அநேகமான தடுப்பு முகாங்களுக்கு சென்ற பிறகு தந்த அனுபவங்களை பெரும் மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். சில தடுப்பு முகாங்களுக்குள் சில நாள்கள் வாழ நேர்ந்ததும் அவ்வப்போது அவற்றுக்கு சென்று வரும்பொழுதும் பல விடங்கள் அதிர்ச்சியளிக்கிறவிதமாக இருக்கிறது. அண்மையில் உன்னதம் ஜூலை இதழில் கௌதம சித்தார்த்தனுடன் நடத்திய நேர்காணலில் இந்த தடுப்பு முகாங்கள் பற்றி சுருக்காமாக பேசியிருந்தேன். அண்மையில் வவுனியா தடுப்பு முகாங்களை பார்வையிட்ட பிறகு ஏற்பட்ட அனுபவங்கள் பயங்கரமாக ‘பின்னப்பட்ட அதிகாரத்தின் முட்கம்பிகள் பற்றிய துயரங்களை பெரியளவில் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. பயங்கரமாக பின்னப்பட்ட அதிகாரத்தின் முட்கம்பிகள் 000 இப்பொழுது ஈழத்தில் தடுப்பு முகா…

  11. Started by சூர்யா,

    வன்னி அவலம் http://video.google.fr/videoplay?docid=-6105700043398996198

  12. சிறிலங்காவின் இரத்மலானை வானூர்தி நிலையத்துக்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வானூர்தி நிலையத்துக்கும் இடையேயான பயணிகள் வானூர்தி சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்பவுள்ளது. இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட வானூர்திகள் கொழும்பு - புத்தளம் - மன்னார் கடல் வழியாக சென்று குடாநாட்டின் தீவுகளையும் தாண்டி பலாலி வானூர்தி நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்று வருகின்றது. அதேபோன்று, பலாலியில் இருந்தும் இதே பாதை ஊடாகவே இரத்மலானை வானூர்தி நிலையத்தை வானூர்திகள் வந்தடைந்தன. வன்னியில் போர் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை வானூர்தி நிலையத்தில் இருந்து நாட்டின் தரைப்பகுதி ஊடாக வன்னிப் பகுதியால் வடக்கே வானூர்திகள் செல்வதற்கு நடவடிக்கை…

    • 0 replies
    • 855 views
  13. வனக்கம் அன்பார்ந்த யாழ் உறவுகளே. கொழும்பில் இருந்து வெளியாகும் 'த நேசன்' நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் தேய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தாவின் கருத்து பின்வறுமாறு: இந்த கருத்தில் அவர் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன. 'த நேசன்' நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணல் பதினம் இணையதளத்திள் இருந்து. கொழும்பில் இருந்து வெளியாகும் 'த நேசன்' நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்தார். அந்த நேர்காணலின் முக்கிய விடயங்கள் வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அன்றில் இருந்து இன்றுவரை நாம் தொடர்ச்சியாக ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். ஒன்றிணைந்த இ…

    • 0 replies
    • 1.3k views
  14. Started by aarul,

    Dear Friends, There is a video circulating on the internet titled “Battle at Kruger.” Some Australian tourists filmed a lion attack on a baby buffalo, but the buffalo herd counter-attacked and rescued the baby. We thought this was a good allegory for Tamils in Eelam being rescued by Tamils in Tamil Nadu, so we doctored it to make it tell the story. Additionally, it supports Ms. Jayalalitha in her campaign. Get Flash to see this player. To see the video, go to: http://www.tamilsforobama.com/TN_Jaya.html We hope you like it. Thank you. Sincerely, Tamils for Obama P.S. Mr. Vijaya …

    • 0 replies
    • 2.4k views
  15. Started by Kuddi thampi,

    This news is from trusted sources from vanni directly. Food distribution IDPs at desert Patients waiting for treatment People waiting for food ship Vanni situation is same. Food shortage can be seen. People are not getting safe drinking water. Many people are living under tarpaulin cover. Yester day more than 100 were killed and more than 100 were wounded by shell and Air attack. Puthumathalan and other health centre do not have antibiotics. Drugs are available at Vavuniya but Medicinal supplies have not been received this area more than 3 months. We requested Ministry of Health and ICRC. Both replied that the MOD…

  16. இன்றும் இனவெறி அரசு கண்மூடி தனமான தாக்குதல். பலர் பலி. மக்கள் தொடர்ந்து முள்ளி வாய்க்கால் நோக்கி நகர்வு. காயபட்ட மக்கள் சிலர் செஞ்சிலுவை மூலம் அனுப்பி வைப்பு. Source Link: Situation Report [Apr28Eve]: Dozens killed and hundreds injured Courtesy:TamilNational.Com

  17. Source Link: Situation Report [May01]: Permanent bunker life Courtesy:TamilNational.Com

    • 0 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.