எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3779 topics in this forum
-
இன்று 30ம் திகதி தமிழ் இணையம் தொலைக்காட்சியில் நேய அட்டை என்னும் விலைக்கழிவு அட்டை ஒன்றின் அறிமுகம் சம்பந்தமாக நிகழ்ச்சி ஒண்று லண்டன் நேரம் 9 மணியளவில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.. பார்த்துகொண்டே இந்த பதிவை போடுகிறேன்... விலைக்கழிவு அட்டை என்பதுதான் அந்த நேய அட்டையின் சுருக்கமான விளக்கம்... அதில் அங்கீகரிக்கப்பட்ட தமிழர் நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும் போது 5% விகிதம் முதல் விலைக்கழிவை செய்கிறார்கள்.. மிகவும் நல்லதொரு திட்டம் எண்று சொல்ல முடியாதுதான்... ஆனாலும் தமிழரின் விலை கொடுத்து வாங்கும் திறனை (Buying power) ஒருங்கிணைக்கும் நல்லதொரு விடயம் எண்று சொல்லலாம்... வாங்குபவர்களும் விலைக்கழிவின் மூலம் பயன் அடைய முடியும். விற்பவர்களும் நேய அட்டை விலைக்கழிவுக்காக வர…
-
- 11 replies
- 5.9k views
-
-
நெதர்லாந்து உத்ரெஹ்ட் நகர விளையாட்டு அரங்க கூடத்தில் டிசம்பர் 9, 2006 அன்று நன்பகல் 2.30 முதல் கொண்டு மாலை 8 மணி வரை மாவீரர் நாள் நினைவெழுச்சிக் கூட்டம் நடந்தது. இலங்கைத் தமிழர்கள், அவரது செயற்பாடுகள், பண்பாடு, மாவீரர் நாள் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலில் நானும் லைடனில் இருந்து தொடர்வண்டியில் கிளம்பி தனியாளாகப் போய்ச் சேர்ந்து விட்டேன். பிறகு, லைடன் இலங்கை நண்பர்கள் சிலரை அரங்கில் சந்திக்க முடிந்தது. கூட்டம் முழுக்க கூட இருந்து தமிழீழ நடப்புகளை எனக்குப் புரியும் படி நண்பர் பாஸ்கர் விவரித்துக் கொண்டிருந்தார். (நான் பிறப்பாலும் வளர்ப்பாலும் இந்தியத் தமிழன்.) அரங்கம் முழுக்க 3 மணி அளவில் நிறைந்திருந்தது. எப்படியும் 1500 பேருக்கு குறையாமல் கூடி இருந்திருப்பார்கள். …
-
- 31 replies
- 4.2k views
-
-
உங்கள் வயிற்றிலும் அடித்து உங்கள் உறவினர் வயிற்றிலும் அடிப்பதற்கு உங்கள் பணமே செலவிடப்படுகின்றது.! சிறிலங்காவிற்குச் செல்லவேண்டாமென சில வெளிநாட்டமைச்சுகள் தமது நாட்டவர்களுக்கு அறிவித்தததையடுத்து, சிறீலங்காவிற்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் தமது பயணங்கள் யாவற்றையும் ரத்துச்செய்துவிட்டனர். இதனால் சிறீலங்காவின் விமான சேவையான சிறீலங்கன் ஏயர்லைன்சுக்கு பெருத்த நட்டம் ஏற்பட்டது. பயணிகளைக் காவிச்செல்லும் இவ் விமானம், தற்போது பொதிகளை மட்டுமே சிறீலங்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு கொண்டுவரும் நிலை ஏற்பட்டது. அவ் விமானங்கள் திரும்பி சிறீலங்கா செல்லும்பொழுது மிகவும் குறைந்த பயணிகளையே காவிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந் நிலையில் விமானச் சேவையைத் தொடர்ந்து நடத்துவதற்கு த…
-
- 35 replies
- 9.5k views
-
-
'அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நார்வே' சுப.வீரபாண்டியனுடன் ஒரு சந்திப்பு பேட்டி: சுதா அறிவழகன் உலைக்களம் போல மீண்டும் கொதிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பட்டினிச் சாவுகளும், ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் சிந்தி வரும் ரத்தமும் உலகத் தமிழர்களின் கண்களில் குருதி கொப்புளிக்கச் செய்கின்றன. நார்வே சமரச முயற்சிகள், இந்தியாவின் மறைமுக பேச்சுவார்த்தைகள், தகிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மக்களின் எண்ண ஓட்டங்கள் ஒருபுறம் இருக்க, ஈழத் தமிழர்களின் நிலை உண்மையிலேயே படு சோகமாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக நீடித்துக் கொண்டிருக்கும் ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் இப்போது வந்து விட்டதோ என எண்ண…
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம் அனைவருக்கும் தமிPழத்தின் வரைபடம் எங்கு எடுக்கலாம்? அனைத்து கிராமங்களும் உள்ளடங்கிய ஒரு வரைபடம் தேவை. யாரிடமாவது இருந்தால் சொல்லவும். நன்றி
-
- 19 replies
- 4.2k views
-
-
சிறீ எதிர்ப்புப் போராட்டம் யாழ் இணையத்தள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் 1958 ஆம் ஆண்டுக் கலவரம் மற்றும் தமிழர்களின் சிறீ எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான விளக்கமான செய்திகளை அறிய விரும்புகிறேன். சில நூல்களை நான் படித்து இருக்கிறேன் ஆனால் இது தொடர்பான விளக்கங்கள் அதிகமாக இல்லை. குறிப்பாக சிறீ எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை வகித்த கோப்பாய் வன்னியசிங்கம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.
-
- 2 replies
- 977 views
-
-
My children don't want to go back...but my heart is there - Prof. Ratnajeevan Hoole. (By Walter Jayawardhana) Ratnajeevan Hoole , still officially the Vice Chancellor of the Jaffna University told Triangle, the newspaper of the Drexel University at Philaelphia Pennsylvania in the United States how he and his family received death threats from the Liberation Tigers of Tamil Eelam under which he had to flee his native country, Sri Lanka. He said his fourteen year old daughter received threats that his father would be chopped to death and how she started hanging around him without going to school thinking that would give him some kind of protectio…
-
- 34 replies
- 10.3k views
-
-
சமூகப் படுகொலைக்கு எதிரான அஞ்சலி: உயர்திரு. சிவசுப்பிரமணியம் அவர்கள் நாங்கள் அழைக்கப்படவுமில்லை நாங்கள் மேடைக்குப் போகவுமில்லை உட்காருவதற்கு எங்களுக்கான இடங்கள் காட்டப்பட்டன ஆனால் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள் எங்கள் துயரங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்கிறார்கள் எங்கள் துயரங்கள் எங்களுடையதாகவே இருந்தன அவை அவர்களுடையதாய் மாறவேயில்ல ........................... -வகாரு சோனாவனே வெள்ளாளர்களுக்கு அரசியல் சமூக அதிகாரங்களையும், தலித்துக்களுக்கு பனையையும் காட்டிவிட்டுப் போகின்ற விற்பன்னர்கள் நிறைந்த காலமிது. தாழ்த்தப்பட்டோரின் எதிர்காலம் இருள், அப்பாலிற்கும் அப்பால் இருள். இருள் வெளியாக இருக்கிறது எப்போதும். யாழ்ப்பாணம் சிகையலங்கரிப…
-
- 4 replies
- 1.2k views
-
-
Not computer genereted.... Original photo.... 15, F5போர் விமானங்கள் கோடீஸ்வரர் ஒருவருக்கு விற்பனை செய்யப்படுகின்றது. நோர்வே நாட்டிலிருந்தே சர்வதேச அனுமதியின்றி இப்போர்விமானங்கள் விற்பனைசெய்யப்படுகின்றது added by: TamilsFront.Net
-
- 25 replies
- 5.7k views
-
-
மாவீரர் நாள் உரை - ஒரு விமர்சனம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் நாள் உரை வழக்கம் போல பலரது கவனத்தைப் பெற்று இருக்கிறது. தமிழ் ஈழ விடுதலையே ஒரே தீர்வு என பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது இந்த உரைக்கு கூடுதல் கவனத்தைப் பெற்று கொடுத்து இருப்பது மட்டுமில்லாமல் பல உலக நாடுகளின் கண்டனத்தையும் பெற்று கொடுத்து இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, நார்வே என அனைத்து நாடுகளுமே இதனை ஏற்கவில்லை. ஆனால் இது வரையில் புலிகள் தமிழ் ஈழ கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாக என்றுமே கூறியதில்லை. பிரபாகரனின் வெளிப்படையான அறிவிப்பு ஒரு புதிய கொள்கைப் பிரகடனமும் அல்ல. கடந்த காலங்களில் புலிகள் கூறிவருவதைத் தான் பிரபாகரன் மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழ் ஈழம் …
-
- 1 reply
- 853 views
-
-
For the custodians of the global economy US, EU and Japan, ensuring Sri Lanka's stability is a pressing priority. The urgency is fuelled by accelerating global trade. But the Tamil armed struggle violently disrupts this goal. The Co-Chairs statement of 21 November 2006 was an eyeopener for the Sri Lankan Tamil community. The international community's position, attacking the LTTE and defending the Sri Lankan state, was bluntly set out by US Under Secretary of State for Political Affairs ,Nicolas Burns, with representatives of the other Co-Chairs - EU, Japan and Norway - standing shoulder to shoulder with the US. Inevitably, as has been noted by Indian anal…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழீழ மாவீரர்நாள் என்பது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் வீரச்சாவடைந் மாவீர்களை நினைவுகூரும் நாள். இதில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களும் ஈரோஸ் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்தவர்களும் இவர்களைவிட ஏனைய சிலரும் (குட்டிமணி, தங்கதுரை உட்பட) நினைவுகூரப்படுகிறார்கள். இதற்காக நவம்பர் 27 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் இருக்கிறது. புலிகள் அமைப்பின் முதலாவது போராளி வீரச்சாவடைந்தது இந்நாளில்தான். இன்று சில இந்தியப் பத்திரிகைகள் சொல்வதுபோல (சிலர் தெரிந்தும் திரித்துக் கூறுவர், சிலர் அறியாமையால் கூறுவர்) அது பிரபாகரனின் பிறந்தநாளைக் குறிப்பதன்று. இன்று அனைத்தும் தெரிந்தும் புலியெதிர்ப்புக் கும்பல் இந்நாளையும் அன்று இடம்பெறும் பிரபா…
-
- 0 replies
- 777 views
-
-
மாவீரர் தினத்தில தேசியத் தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரை தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தோற்றுவித்துள்ளது. ஈழப் பிரச்சனையில் தலையிட்ட வெளிநாடுகள் இதுவரை பாடி வந்த "ஐக்கிய இலங்கை" என்று பல்லவிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. கடைசியாக நடந்த ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் போது மேற்குலகம் முன்வைத்த நான்கு கோட்பாடுகளில் "ஐக்கிய இலங்கை" என்பது முக்கியமான கோட்பாடாக இருந்தது. அப்பொழுது நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம். "ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில…
-
- 1 reply
- 868 views
-
-
On Heroes' Day, Check the Label Are your clothes dripping Tamil blood? by Senthuri Thayamohan Starting on Heroes Day, say no to all products made in Sri Lanka. Say no to Sinhala companies sending their profits to the Sri Lankan government. Say no to the Sri Lankan government. Say no to the slaughter of Tamils. They are innocuously peppered throughout your house: jeans thrown over your chair, sweatshirts piled on the couch, t-shirts in the laundry. And they are covertly funding the bombings of our Tamil brethren in Northeast Sri Lanka? Even as our hearts ache and our minds rebel reading the horror stories on TamilNet, we don't realize the way we cont…
-
- 1 reply
- 2.3k views
-
-
ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்! ரிபிசி வானொலி நிலையம் நேற்று இரவு (24.11.06) தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத் தாக்குதலில் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரிபிசி வானொலி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிற ஒரு வானொலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறிலங்கா அரசுக்கான பரப்புரைகளை பெருமளவில் மேற்கொள்வதால், ரிபிசி வானொலி சிறிலங்கா அரசின் பணத்தில் இயங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் உண்டு. இனவாத சிங்கள அரசின் இரண்டாவது தூ…
-
- 0 replies
- 900 views
-
-
தேசியத் தலைவரின் சிறப்பு உரையினையும் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்வையிட - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 26 ழேஎநஅடிநச 2006 19:31 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி 16.00 - 22.00 மணிவரை ஆசியாவில் மட்டும் பார்வையிடலாம். PAS 12 at 45.0°E Freq - 11506 v Sr - 2894 Fec - 3/4 http://sankathi.org/news/index.php?option=...63&Itemid=1
-
- 20 replies
- 5.5k views
-
-
http://www.petitiononline.com/TAMEELAM/petition.html இங்கே போய் ஆவன செய்யுங்கள்.
-
- 1 reply
- 921 views
-
-
எல்லாமே வரலாற்றுக் குறிப்புக்கள். குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம். *********************************** பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.) முழுப்பதிவைப் படிக்கவும் குரற்பதிவு…
-
- 0 replies
- 884 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களான போராளிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இவ்வாண்டு மட்டும் 818 போராளிகள் 20-11-2006 வரை வீரச்சாவைத் தழுவிக் கொண்டு தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்துள்ளனர். அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள். தகவல்.. http://sankathi.org/news/index.php?option=...45&Itemid=1
-
- 0 replies
- 910 views
-
-
http://www.aruchuna.net/categories.php?cat_id=18 http://www.aruchuna.net/categories.php?cat_id=13 http://www.aruchuna.net/categories.php?cat_id=2 http://www.selvakumaran.de/index2/heroes.html http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13486 http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=7 http://www.karthikai27.com/ http://heroes.busythumbs.com/ http://hjem.wanadoo.dk/~wan26598/tc/varalaru.htm http://www.tamiltigers.net/fallencomrades/...r_comrades.html http://www.tamilnaatham.com/maaveerar_details/image-1.htm http://www.tamilnaatham.com/maaveerar_details/image-2.htm http://www.tamilnaatham.com/maaveerar_details/image-3.htm http://www…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசாங்கத்தால் கூறப்படும் அழிக்கப்பட்டபுலிகளின் எண்ணீக்கை அப்போதுதான் அவர்களின் கணக்கில் இருக்கும் பொய்கள் தெரியவரும் 2/9/2006 -பருத்துறை கடல் சமர்-81 புலிகள் 20 படகுகள் 2/9/2006-திருகோணமலை 92 உடல்கள் 21 உடல்கள் கைப்பற்ரப்பட்டது
-
- 31 replies
- 6.7k views
-
-
தெற்கே தாக்குவோம். ------------------- இலங்கையில் வடக்கில் ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிங்கள குடிமை நிலைகளைத் தாக்கப் போவதாக தமிழ் அமைப்பு மிரட்டல் இலங்கையில் விடுதலைப் புலிகள் பகுதிகளில் ராணுவம் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து அதற்குப் பதிலாக தென் இலங்கையில் மருத்துவ மனைகள், நீர்த்தேக்கங்கள் போன்ற குடிமை நிலைகளைத் தாக்கப் போவதாக தமிழ் அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது. அந்த அமைப்பு தமிழ்ப் புலிகள் முன்னணி அமைப் பாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. வட இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராணுவத் துருப்புகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங் கரமான தாக்குதல்களுக்குத் தானே பொறுப்பு என்று அறிவித்த கடும் பாதுகாப்பு மண்டல மக்கள் விடுதலைப் படை என்ற அமைப்…
-
- 33 replies
- 5.3k views
-
-
போறணைக்குள் குதிக்கும் போராளி. அந்தப் போராளி தமிழீழத்திற்கு வெளியே இரகசியப் பணிச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தாக்குதல் தொடர்பான தகவல் சிங்கப் படைகளுக்கு தெரிந்துவிடுகிறது. தாக்குதல் தொடர்பாக அந்தப் போராளியைப் படையினர் பிடிக்க முனைகின்றனர். போராளியோ ஓடுகின்றான். சிங்களப் படையினரின் நோக்கம் போராளியை உயிருடன் பிடிப்பது தான். அதனால் படையினர் துப்பாக்கியால் சுடாமல் துரத்திச் செல்கின்றனர். போராளியோ தன்னால் முடியும் வரை ஓடிக்கொண்டிருக்கின்றான். ஓடிக்கொண்டிருக்போது ஒரு வெதுப்பகத்தைக் காண்கின்றான். சிங்களப் படையினர் தன்னை உயிருடன் பிடித்தால் இரகசியம் வெளியாகும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னடைவைக் கொண்டுவரும் என்பதனையும் உணர்ந்துகொண்டான்…
-
- 1 reply
- 839 views
-
-
http://www.tamilnaatham.com/photos/2006/NO...3/VELIYEEDUKAL/
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்றோடு (23.11.2006) மாங்குளம் இராணுவ முகாம் தகர்த்து கைப்பற்றப்பட்டதன் பதினாறாமாண்டு நிறைவுநாள். 21.11.1990 அன்று அம்முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது. இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று வரலாற்றில் இது குறிப்பிடப்படுகிறது. அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப்பாதையான ஆனையிறவில் சிங்களப்படையினர் இருந்தனர். அவர்கள் பரந்தன் வரை…
-
- 0 replies
- 772 views
-