Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ENVIRONMENTAL CONSEQUENCES OF EELAM WAR -V.I.S.JayapalaN (1991 NORAD Oslo 1991) * ஈழப்போரும் சூழலும் * ஈழப்போரும் சூழலும் பற்றிய என்னுடைய அறிக்கை நோர்வீஜிய அபிவிருத்தி நிறுவனமாகிய நோராட் ஒஸ்லோ ஆதரவில் இரணு மாதங்கள் மேற்கொள்ளபட்ட என் ஆய்வின் பெறுபெறாகும். இந்த அறிக்கை பாராட்டுகளைப் பெற்றபோதும் அதனைப் புத்தகமாக விரிவாக்கி வெளியிடும் என் முயற்ச்சியை தொடர முடியவில்லை. வசதியின்மையால் தடைபட்ட என் முயற்சிகளில் இதுவும் ஒன்று. * என்னுடைய ஆய்வறிக்கைகளை மொழி பெயர்க்க வேண்டுமென விரும்பினேன்.. என் கண்புரை நோயால் கண்கள் ஒத்துழைக்கவில்லை. குறைந்த பட்சம் ஆங்கிலத்திலாவது பதிவுசெய்து விடவேணும் என மனசு அலட்டிக் கொள்கிறது. உங்களில் யாராவது இதனை மொழி பெயர்க்க…

    • 0 replies
    • 528 views
  2. சண்டிலிப்பாய் சுருவில் சுருவில்

  3. எனது மட்டக்களப்பு ஆய்வு அறிக்கை -1991 ”THE SOCIO-ECONOMIC AND CULTURAL BACKGROUND OF BATTICALOA DISTRICT - V.I.S.JAYAPALAN” 199-1991 காலக்கட்டத்தில் நோர்வீயிய தூதரகத்தில் ஆலோசகராக பணிபுரிந்தேன். அக்காலக் கட்டத்தில் நோர்வீஜிய அமைப்பான நோராட் ஆதரவுடன் மட்டக்களப்பு அபிவிருத்தி எதிர் நோக்கும் சமூக பொருளாதார கலாச்சார வரலாறுப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டேன். 1991 வசந்த காலத்தில் என் ஆய்வு அறிக்கையை எழுதி முடித்தேன். இந்த ஆய்வு நாட்டு நலனுக்கு எதிரானது என குற்றம்சாட்டி கொள்ளுப்பிட்டி பகுதிப் பொலிஸ் சுப்பிறீண்டன்ற் என்னை கைது செய்தார். நான் விடுதலை இயக்கத்துக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறேன் என அவர்கள் கருதியது காரணம். என் ஆய்வுப் பணிகளின் ஆரம்பத்தில் (199…

    • 0 replies
    • 487 views
  4. மறவன்புலவு பெரியதம்பிரான் ஆலயம் தம்பாட்டி தீவகம் மறவன்புலவு

  5. வருக வருக திரு ரஜனிகாந் அவர்களே, தமிழர்தேசம் உங்களை வரவேற்கிறது தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகர் திரு ரஜனிகாந் அவர்கள் விரைவில் இலங்கைத்தீவில் ஈழப்பகுதிக்குப் பயணம்செய்து அங்கு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீழ்குடியேறிய மக்களுக்காகத் தொண்டுநிறுனம் ஒன்று அமைத்துக்கொடுக்கும் குடியிருப்பை, உரிய பயணாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்சியில் கலந்துகொள்வதாகச் செய்திகள் வந்ததிலிருந்தே தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்கள் (?) எனச்சொல்லப்படுவோரால் பலத்த கண்டனச்சொற்பிரயோகங்கள் இதுபற்றி வெளியிடப்படுகின்றது. இவ்விடையம் ஒருபுறம் இருக்க இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்மக்களையிட்டு உலகில் வாழும் எந்த இனமக்களுக்கும் ஏதோ ஒருவகையில் இனம்காணப்படாத அது சரியோ தவறோ ஒரு ச…

    • 0 replies
    • 674 views
  6. யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேசம் தூய லூர்து அன்னை ஆலயம்

  7. ஊர்காவற்துறை சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம் ஊர்காவற்துறை தீவகம்

  8. வேலணை 3ம் வட்டாரம் சரவணை தீவகம் மயிலப்பை வீமன்காமம்

  9. வங்களாவடி சந்தி வேலணை உலக்கைபலிச்சி பத்ரகாளி அம்பாள் ஆலயம் வட்டுக்கோட்டை

  10. Jaffna International Market and Trade Exhibition மாரிசன்கூடல் இளவாலை புளியங்கூடல்

  11. மெலிஞ்சி முனை தீவகம்

  12. மண்கும்பான் தீவகம்

  13. சாட்டி மாதா ஆலயம்

  14. மண்டை தீவு - யாழ்ப்பாணம் |

  15. தொன்ம யாத்திரை 5 ஊர்காவற்றுறை “தேவாலயங்களின் நகரம்” மரபினை அறிதலுக்கும் கொண்டாடுதலுக்கும் ஆவணப்படுத்தலுக்குமான தொன்மயாத்திரையின் ஐந்தாவது அசைவு ஊர்காவற்றுறையை நோக்கி செல்லவுள்ளது. அதன் பொருட்டு மிகப்பழைய துறைமுக நகரமும் , மரபுரிமை மற்றும் பண்பாட்டு கடல் முகப்புத்தளமுமாகிய ஊர்காவற்றுறையில் தற்பொழுது வாழும் மரபுரிமைச்சின்னங்கள் தொடர்பான அறிதலை திரட்டுவதற்கும் அதனை ஆவணப்படுத்துவதோடு , அவை பற்றிய விழிப்புணர்வையும் பேணும் முயற்சிகளுகளை உருவாக்கவும் தொன்மயாத்திரை தயாராகின்றது. இதன் பிரகாரம் என்ற அடையாள வார்த்தைகளுடன் ஊர்காவற்துறை நோக்கிய தொன்மயாத்திரை வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. தேவாலயங்களை மையப்படுத்தல் என்பது குறித்த சமயம் சார்ந்த அடையாளமாக குறுக்கப்படுவதாக அ…

    • 0 replies
    • 593 views
  16. INFLUENCE OF SANGAM IN EELAM STRUGLE. -V.I.S.JAYAPALAN ஈழப் போராட்டமும் சங்க பாடல்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன் கடந்த ஆறேழு பதின்மங்களாக (decades) ஈழத் தமிழர்களை அதிகம் பாதித்த கதைகளுள் பாரி மன்னனின் கதை முக்கியமானதாகும். பாடல்களில் எங்களை அதிகம் பாதித்தது ஐந்தாம் வகுப்பில் படித்த “கெடுக சிந்தை கடிதிவள் துணிவே” என்ன ஆரம்பிக்கும் வீரத் தாய் பற்றிய பாடலென இலகுவாகச் சொல்லிவிடலாம். அப்பாடலில் போர்க் கழத்தில் வீழ்ந்த தன் பாலகனின் முதுகில் வேல்பாய்திருந்தால் அவனுக்கு பால்தந்த முலைகளை அறுத்தெறிவேன் என வீரத் தாயொருத்தி சபதம் செய்கிறாள். பெரும்பாலான சங்ககாலப் புறப்பாடல்கள் கிழக்கு மற்றும் தென்மேற்க்குக் கரையோரப் பட்டினங்களில் இருந்து உள்நோக்கி விரிவடைந்து வந்த நிலப்…

    • 3 replies
    • 408 views
  17. வயல் வரப்பில் நடந்த வாழ்வும் நிலவொலியில் நடந்த மகிழ்வும் எம்மை பிரிந்து எத்தனை வருடங்கள்? உறவுகள் ஒவ்வொன்றாய் வற்றி காய்ந்து கிடக்கிறது எங்கள் விழுதெறிந்த கொடியின் வாய்க்கால், ஆலமரமும் வைரவர் கோவிலும் கோல உடையும் கூத்துமாய் கிடந்த வாழ்வை வேரறுத்து வீசி எறிந்து விட்டனர். தொன்மைக்குடிகளின் தொண்டையில் சுருக்கிட்டு லாலா நாட்டு இராசாக்களின் வம்சம் சந்தோசிக்கிறது. இந்த மண்ணின் புழுதிபடிந்த சொந்தமக்களை வந்த குடியின் வம்சம் வறுத்தெடுக்கிறது. இரவு வந்தேறி ஊரைவளைத்து , அதிகாலையனதும் குரல்வளை நெரித்து கொண்டேகிய மரநாய்களுக்கு அஞ்சி குஞ்சுகளை தூரமரங்களுக்கு துரத்தினோம். குண்டதிர்வில் குடல் கிழிந்தன போக எஞ்சியனவும் எங்கொங்கோ போயிற…

  18. ‘சாந்தன் தமிழர்களின் குரல்’! – தீபச்செல்வன் Posted By: 0333on: March 01, 2017In: இலங்கைNo Comments Print Email சாந்தன், ஈழத் தமிழ் மக்களின் குரல், ஈழத் தமிழர்களின் எழுச்சியை, புரட்சியை, நம்பிக்கையை, வீழ்ச்சியை, வாழ்க்கை பாடிய பெருங் குரல், முப்பதாண்டு கால போராட்டத்துடன் கலந்த குரல். எஸ்.ஜி. சாந்தன் என்று அழைக்கப்படும் குணரத்தினம் சாந்தலிங்கம் 1960ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி பிறந்தவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைப் பாடகராக இருந்த சாந்தன் 1995வரையான காலத்தில் யாழ்ப்பாணத்தின் நட்சத்திரப் பாடகராக விளங்கியவர். இசைத்துறையுடன் நாடகத் துறையிலும் ஈடுபாடு கொண்ட சாந்தன் அரிச்சந்திர மயான காண்டம் என்ற நாடகத்தில் நடித்து நடிப்பாற்றலை வெளிப்…

    • 0 replies
    • 422 views
  19. மரணித்த ஈழத்தின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் சில ..... கள உறவுகளே நீங்களும் உங்களுக்குத் தெரிந்த பாடல்கள இணையுங்கள் ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா -தமிழ் ஈழம் தரப்போகிறாவே நந்தலாலா.... ஆனையிறவு வெற்றி கொள்ளப்பட்ட உவகையில் சாந்தன், சுகுமார் கூட்டில் வெளிவந்த பாடல் ஆகும். ஒருவித நையாண்டித் தன்மையோடு அமைந்த பாடல். இப்பாடலை கவிஞர் புதுவை இரத்தினதுரை இயற்றியுள்ளார். இசைவாணர் கண்ணன், முரளி இணைந்து இசையமைத்துள்ளார்கள். மலையவன் ஒலிப்பதிவு செய்துள்ளார். தர்மேந்திரா கலையகத்தில் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் தமிழீழத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனையிறவு (2001) இறுவட்டில் இடம்…

  20. மாங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மறைந்த ஈழத்து பாடகர் சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது சாந்தனின் புகழ்பூத்த பாடல்களில் முதன்மையான பாடலான “இந்தமண் எங்களின் சொந்த மண்“ என்ற பாடல் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளிற்கமைய அவரது அஞ்சலி நிகழ்வில் ஒலிபரப்பப்பட்டது. பாடல் ஒலிபரப்பபட்டதும் கூடியிருந்த மக்கள் அனைவரிலும் ஓர் ஆர்ப்பரிப்பையும் ஆழ்ந்த துயரத்தையும் காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்த தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார். http://www.tamilkingdom.com/2017/02/453_28.html

  21. புளியங்கூடல் இராஜமகாமாரி அம்மன் கோவில் |

  22. தேசியத் தலைவர் பிரபாகரனின், ஊடகவியலாளர் மகாநாடு: கிளிநொச்சி -10/04/2002

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.