எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3779 topics in this forum
-
வாழ்க்கைக்கான நெடும் பயணத்தில் நெடுந்தீவு எல்லை கடந்து மீன்பிடிக்க முயன்ற தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என அவ்வப் போது செய்திகளில் அடிபடும் சின்னஞ்சிறிய தீவு நெடுந்தீவு. யாழ்ப்பாணத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பூங்குடுதீவில் இருந்து நெடுந்தீவுக்கு ஒரு மணி நேரத்துக்குள் சென்றுவிடலாம். பாக் ஜலசந்தியில் அமைந்திருக் கும் இந்த தீவில் சுமார் 4,000 பேர் வாழ்கிறார்கள். ‘‘காலை 7 மணிக்கு வந்தால், இங்கிருந்து நான் உங்களுக்கு ராமேஸ்வரத்தை காட்டுவேன். தெளிவாகத் தெரியும்’’ என்கிறார் சுற்றுலா வழிகாட்டியும், ஆட்டோ ஓட்டுநருமான சுப்ரமணியம் நடராசா. நாம் அங்கு சென்றபோது உச்சி வெயில் தகதகத்து கொண்டிருந்த…
-
- 0 replies
- 349 views
-
-
-
- 0 replies
- 429 views
-
-
விக்கிப்பீடியா இணையதளத்தில் இதுவரை 85,000க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகளைத் திரட்டி சத்தம் இல்லாமல் சாதித்திருக்கிறார் இலங்கைத் தமிழரான இ.மயூரநாதன்.myuranathan உலகின் ஒவ்வொரு மொழியிலும் அடிப்படைச் செய்திகள் முதல் அரிய தகவல்கள் வரை அனைத்தையும் திரட்டி விக்கிப்பீடியாவில் பதியும் வசதி செய்து தரப்பட்ட போது, தமிழ் மொழிக்காக இணையத்தில் குதித்தவர் மயூரநாதன். இ. மயூரநாதன் – தமிழ் … HTTPS://TA.WIKIPEDIA.ORG/WIKI/இ._மயூரநாதன் இலங்கைத் தமிழரான இவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார். விக்கிப்பீடியாவில் எழுதும் ஆர்வம் எப்படி வந்தது? ஆங்கில மொழி விக்கிப்பீடியா, 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து உலகின் பல மொழிகளிலும் விக்கிப்பீடியா தொடங்கப்பட்…
-
- 2 replies
- 903 views
-
-
குளங்களில் முடியும் வடக்கு வாயில் வவுனியா ஒரு இனத்திற்கு அதன் பண்பாட்டு விழுமியங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களின் வரலாற்று பின்னணியும் அவசியம் ஆகின்றது. கற்கால மனிதன் உணவுத் தேவைக்காக வேட்டையாடித் திரிந்தான். ஆதலால் காடுகளுக்கும் ஆறுகளுக்கும் குளங்களுக்கும் மாறி மாறி பிரயாணம் செய்ய வேண்டிய தேவை அவனுக்கு இருந்தது. இத்தேவையினால் அவனுக்கான நிரந்தர வதிவிடத்தின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. குறுகிய நாட்களுக்குள் அவர்களின் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய நிலைமை அடிக்கடி உருவானது. கி மு 6000 ஆண்டு காலப்பகுதிகளில் பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் பயிர்செய்கையின் மூலம் அ…
-
- 1 reply
- 2k views
-
-
இன்றைநாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தநாள். போர்த்தக்கேயர், டச்சுக்காரர், பிரித்தானியர், சிங்கள இராணுவத்தினர் என தொடர்ந்து அந்தியர்களின் வசந்திருந்த அசைக்க முடியாதெனக் கூறப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாமை புலிப் போராளிகள் கைப்பற்றிய நாள். ஆனையிறவின் அடையாளம் ஈழ மண்ணில் நிகழ்ந்த ஆக்கிரமிப்பின் அடையாளத்தை காட்டி தமிழர்களின் நெஞ்சில் மாபெரும் காயத்தை ஏற்படுத்தி நிற்கிறது ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபி. ஆனையிறவு என்றாலே விடுதலைப் புலிப் போராளிகளின் இரத்தமும் உப்பு வயல்களுக்குள் நகர்ந்து செல்லும் இரவுகளும் ஞாபகம் வருகின்றன. நித்தமும் வெடிக்கும் குண்டுகளின் சத்தங்கள் ஆனையிறவில் இருந்து கேட்கும். அந்நியர்களால் கைப்பற்றப்பட்ட ஆனையிறவை இருநூற்று நா…
-
- 0 replies
- 429 views
-
-
சித்திரை மாதத்துக்கே உரிய பறவைகளின் கீதங்களில் குயில் பாடல் முக்கியமானது. இன்று மதியம் நானும் குயிலும் சந்தித்தபோது ......
-
- 5 replies
- 735 views
-
-
-
பிரான்பற்று பண்டத்தரிப்பு
-
- 0 replies
- 328 views
-
-
யாழ்தேவி பயணம் 1987 எனது நண்பர் ஒருவர் அனுப்பிய வீடியோ இணைப்பினை இன்று பார்த்தேன் , மிகவும் இனிமையாக இருந்தது. எனது ஆரம்பகால இரயில் பயணங்களை கண் முன்னே நிறுத்தியது இந்த காணொளி, இரயிலில் உள்ள அணைவரும் தமிழர்களாகவே தெரிகின்றனர், ஏன் இரயில் சாரதிகள் கூட தமிழர்களாகவே தெரிகின்றனர் ,இதில் ஒருவர் சவுதியில் வேலை செய்து விட்டு ஊருக்குத் திரும்பிச் செல்கிறார் , அவர் சொல்கிறார் நான் ஊருக்கு திரும்புவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் , ஊரில் தொழில் செய்யப்போவதாகவும் சொல்கிறார். எமது ஊரை மிகவும் நேசித்த எம்மை எமது ஊரிலேயே சிதைத்து , சின்னாபின்னமாக்கி வெளிநாடுகளுக்கு அகதிகளாக ஏற்றுமதி செய்த பாவம் இந்திய , இலங்கை இராணுவங்களையே சாரும்.
-
- 3 replies
- 514 views
-
-
யாழ் சமூக சேவை அமைப்பின் வர்த்தக கண்காட்சி
-
- 0 replies
- 402 views
-
-
விக்னேஸ்வரர் வீதி வலி.வடக்கு
-
- 0 replies
- 373 views
-
-
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கீரிமலை
-
- 0 replies
- 286 views
-
-
-
- 0 replies
- 385 views
-
-
புன்னாலைக்கட்டுவன்
-
- 0 replies
- 283 views
-
-
-
வருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி அனுமதி அளிக்கப்படாத பெருமளவான தென்னிலங்கை மீனவர்கள் படையெடுத்து வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித்து வருவதால் இந்தக் காலப்பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மிகுந்த கஷ்டத்துக்கு முகம்கொடுத்துவருகிறார்கள். பூர்வீகமாக மீன்பிடித் தொழில் செய்துவரும் தமிழ் மக்களின் மீன்வளத்தை அள்ளிக்கொண்டு செல்வதற்கு 500இற்கும் மேற்பட்ட படகுகளில் வரும் மீனவர்கள், கூட்டுறவு சங்கங்களின் சட்டங்களையும், கடற்தொழில் திணைக்களத்தின் சட்டவிதிகளையும் ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. இந்தச் சட்டவிரோத செயற்பாட்டுக்கு அரசாங்கமும், அதன் நிறுவனங்களும் துணைபோவதாக முல்லைத்தீவு மீனவர்கள் குற…
-
- 0 replies
- 1k views
-
-
சத்தியக்காடு சுழிபுரம்
-
- 0 replies
- 272 views
-
-
-
ENVIRONMENTAL CONSEQUENCES OF EELAM WAR -V.I.S.JayapalaN (1991 NORAD Oslo 1991) * ஈழப்போரும் சூழலும் * ஈழப்போரும் சூழலும் பற்றிய என்னுடைய அறிக்கை நோர்வீஜிய அபிவிருத்தி நிறுவனமாகிய நோராட் ஒஸ்லோ ஆதரவில் இரணு மாதங்கள் மேற்கொள்ளபட்ட என் ஆய்வின் பெறுபெறாகும். இந்த அறிக்கை பாராட்டுகளைப் பெற்றபோதும் அதனைப் புத்தகமாக விரிவாக்கி வெளியிடும் என் முயற்ச்சியை தொடர முடியவில்லை. வசதியின்மையால் தடைபட்ட என் முயற்சிகளில் இதுவும் ஒன்று. * என்னுடைய ஆய்வறிக்கைகளை மொழி பெயர்க்க வேண்டுமென விரும்பினேன்.. என் கண்புரை நோயால் கண்கள் ஒத்துழைக்கவில்லை. குறைந்த பட்சம் ஆங்கிலத்திலாவது பதிவுசெய்து விடவேணும் என மனசு அலட்டிக் கொள்கிறது. உங்களில் யாராவது இதனை மொழி பெயர்க்க…
-
- 0 replies
- 529 views
-
-
கோப்பாய் கந்தரோடை மறவன்புலவு
-
- 0 replies
- 260 views
-
-
சண்டிலிப்பாய் சுருவில் சுருவில்
-
- 0 replies
- 364 views
-
-
எனது மட்டக்களப்பு ஆய்வு அறிக்கை -1991 ”THE SOCIO-ECONOMIC AND CULTURAL BACKGROUND OF BATTICALOA DISTRICT - V.I.S.JAYAPALAN” 199-1991 காலக்கட்டத்தில் நோர்வீயிய தூதரகத்தில் ஆலோசகராக பணிபுரிந்தேன். அக்காலக் கட்டத்தில் நோர்வீஜிய அமைப்பான நோராட் ஆதரவுடன் மட்டக்களப்பு அபிவிருத்தி எதிர் நோக்கும் சமூக பொருளாதார கலாச்சார வரலாறுப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டேன். 1991 வசந்த காலத்தில் என் ஆய்வு அறிக்கையை எழுதி முடித்தேன். இந்த ஆய்வு நாட்டு நலனுக்கு எதிரானது என குற்றம்சாட்டி கொள்ளுப்பிட்டி பகுதிப் பொலிஸ் சுப்பிறீண்டன்ற் என்னை கைது செய்தார். நான் விடுதலை இயக்கத்துக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறேன் என அவர்கள் கருதியது காரணம். என் ஆய்வுப் பணிகளின் ஆரம்பத்தில் (199…
-
- 0 replies
- 489 views
-
-
மறவன்புலவு பெரியதம்பிரான் ஆலயம் தம்பாட்டி தீவகம் மறவன்புலவு
-
- 0 replies
- 325 views
-
-
புங்குடுதீவு வடலியடைப்பு
-
- 0 replies
- 349 views
-
-
வருக வருக திரு ரஜனிகாந் அவர்களே, தமிழர்தேசம் உங்களை வரவேற்கிறது தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகர் திரு ரஜனிகாந் அவர்கள் விரைவில் இலங்கைத்தீவில் ஈழப்பகுதிக்குப் பயணம்செய்து அங்கு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீழ்குடியேறிய மக்களுக்காகத் தொண்டுநிறுனம் ஒன்று அமைத்துக்கொடுக்கும் குடியிருப்பை, உரிய பயணாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்சியில் கலந்துகொள்வதாகச் செய்திகள் வந்ததிலிருந்தே தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்கள் (?) எனச்சொல்லப்படுவோரால் பலத்த கண்டனச்சொற்பிரயோகங்கள் இதுபற்றி வெளியிடப்படுகின்றது. இவ்விடையம் ஒருபுறம் இருக்க இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்மக்களையிட்டு உலகில் வாழும் எந்த இனமக்களுக்கும் ஏதோ ஒருவகையில் இனம்காணப்படாத அது சரியோ தவறோ ஒரு ச…
-
- 0 replies
- 676 views
-