எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ். மறை மாவட்டமும் இணைந்து முன்னெடுக்கும் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழா நிகழ்வுகளில் எதிர்வரும் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் இருநாள் பெருவிழாக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தமிழுக்காய் வாழ்ந்த தமிழ்த்தூது தனிநாயகம் பெருமகனை நனைவுகூர்ந்து போற்றும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் நூற்றாண்டு விழாக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர். எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற திறந்த வெளியரங்கில் தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் அருட்கலாநிதி அ.பி.யெயசேகரம் தலைமையில் இடம்பெறும் நிகழ்வுகளில் அடிகளார் குறித்த ஆடல் அளிக்கை, …
-
- 0 replies
- 432 views
-
-
2005-2006-ல் ஈழத்தில் தமிழர் விழா
-
- 0 replies
- 876 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ பபாடல்களளின் பாடல்்அற்்ற தனிஇசை வவடிவங்கள் இருருந்தால் தந்துதவுங்கள் மாவீரர் நாளிற்கு தேவையயாாக உள்ளது முக்கியமாக ராயகோபுரம் ஏ்கள் லைவன் என்கிற பாடலின்இசை வடிவம் இருந்தாால் உதவியாக இருக்கும்நன்றீ
-
- 0 replies
- 922 views
-
-
வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அக்கரை பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் ஆவாரங்கால் சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கலட்டி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பனங்காமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!
-
- 0 replies
- 528 views
-
-
-
- 0 replies
- 960 views
-
-
முள்ளிவாய்க்கால் தமிழர்களின் வாழ்வு மீண்டெழும் நிலம் - சிவசக்தி. முள்ளிவாய்க்கால் நிலம் தனது மனிதர்களின் 14ஆவது ஆண்டு நினைவுகளை இன்று இவ்வுலகிற்கு நினைவூட்டுகிறது. இலங்கைத்தீவின் பூர்வீகக்குடிமக்களான தமிழர்களின் வளமான வாழ்வு 2009இல் இங்கேதான் சிங்களப்பேரினவாதத்தால் சிதைக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது. சிங்கள பௌத்தபேரினவாதம் என்பது நாளுக்குநாள் தன் கூரியபற்களையும் நகங்களையும் வளர்த்துக்கொண்டு என்றும் தமிழர்களை அழிப்பதிலேயே குறியாக உள்ளதென்பதற்குச் சான்றாக முள்ளிவாய்க்கால் எடுத்துக்காட்டாக உள்ளது. டி. எஸ். சேனநாயக்காவில் தொடங்கி வழிவழியாக இலங்கைத்தீவில் ஆட்சிக்கவந்த அனைத்து அதிகாரமிக்கவர்களும் எவ்வளவு கோரமானவர்கள் என்பதை முள்ளிவ…
-
- 0 replies
- 526 views
-
-
அரச ஓடுக்குமுறையும் ஆயுத எதிர்ப்புமுறையும் டிசம்பர் 9, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து குறிப்பு: 1984 ஆம் ஆண்டு மே மாதம், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களுக்கு விடுத்த அறிக்கை. சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறைபற்றியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வரித்துள்ள ஆயுத எதிர்ப்புமுறைபற்றியும், இந்த அறிக்கையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெளிவான விளக்கங்களை அளிக்கிறார். ஒன்றுபட்ட போராட்டத்தை வலியுறுத்தி, ஏனைய தமிழ் அமைப்புகளுக்கு அவர் விடுத்துள்ள செய்தியும், இதில் அடங்குகிறது. ஒட்டுமொத்தத்தில் இந்த அறிக்கை அன்றைய போர்ச் சூழ்நிலைபற்றியும், இயக்கத்தின் போராட்ட குற…
-
- 0 replies
- 756 views
-
-
தலைநகர் கொழும்பில் வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாணம் டீம்
-
- 0 replies
- 565 views
-
-
சிறீலங்காப் படையினரின் முப்படைகளும் ''மக்கள் பாதுகாப்பு வலயம்'' மீது மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக சற்று முன் வன்னியிலிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று நள்ளிரவு முதல் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தரைப்படையினர் எறிகணைகளை ஏவிவருகின்றனர். கடற்படையினர் கரையோரப் பிரதேசங்களை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதல்களை நடத்துகின்றனர். வான் படையினர் மக்கள் பாதுகாப்பு வலயத்தில் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர். கடந்த ஒரு மணித்தியாலங்களாக (தாயக நேரம் நள்ளிரவு 12 மணி முதல்) சிறீலங்காப் படையினர் மிக மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி பதிவு
-
- 0 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
26.03.2007 அன்று சிங்களத்தை அதிரவைத்த புலிகளின் முதலாவது வான் தாக்குதல் ...! வான் புலிகளின் அறிமுகமும் முதலாவது வான் தாக்குதலும்26.03.2007 தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படை பலத்தில் தரைப்படை கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக "வான்படை" என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள். இந்நாளின் (26.03.2007) அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்கா சிங்கள வான் தளம் மீது ஒரு வெற்றிகரமான வான் தாக்குதலை நிகழ்தினர். வான்படையின் பிறப்பு புலிகளின் புதிய போர்ப்பரிமாணம்.! கட்டுநாயக்கா சிங்கள வான்தளம் மீது வெற்றிகரமான ஒரு மரபுவழிக் குண்டு வீச்சுத் தாக்குதலுடன் தமது வான்படையின் பிறப்பைப் புலிகள்…
-
- 0 replies
- 883 views
-
-
Campaigner Johannes Shanmugam wants people to support him in a protest outside Marks & Spencer stores in Cheltenham. The 45-year-old, from Springbank, is urging people to join him in making a stand against the retail giant for selling goods from Sri Lanka. He is angry that the firm is getting clothes from a country where human rights have been violated in recent troubles. Last year the Sri Lankan Sinhalese government launched a military offensive against the Tamil Tigers, the terrorist arm of an organisation which wants to create an independent Tamil state in the north and east of the country. Thousands of innocent people were killed in the conflic…
-
- 0 replies
- 1.1k views
-
-
அன்புள்ள அனைத்துலகத்தழிழ் மக்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான வணக்கங்கள் தழிழ் மக்களாகிய எங்கள் அனைவருக்கும் ஒரு தார்மீக கடைமை இருக்கிறது. இன்று இலங்கையில் என்ன தான் நடக்கிறது என்று யாருக்குமே தெரியாத நிலையில் அங்குள்ள அனைத்து தழிழ் மக்களும் தம் உயிருக்காக போராடி போராடி இறந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களைப்பற்றி அதாவது எம் சொந்த இரத்தங்களைப்பற்றி தான் நாம் என்னேரமும் நினைத்துக்கொண்டு இருந்தாலும் எம்மையறியாமல் நாம் செய்யும் சில சிறிய தவறுகள் மிகவும் பெரிய அளவில் எம் இரத்த உறவுகளை பாதிக்கின்;றதை நாம் சிறிதும் நினைத்துப்பார்ப்பதில்லை. இன்று இலங்கைப் பொருளாதாரம் எவராலும் காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தாலும் அப்பாவியான வெளிநாட்டு தழிழ்…
-
- 0 replies
- 1.7k views
-
-
சமீபத்தில் காணக்கிடைத்த தமிழ் மொழி தொடர்பான புத்தகம்......இதற்க்கு மேல் என்ன தேவை
-
- 0 replies
- 824 views
-
-
Sunday, December 6, 2009 நள்ளிரவு நேரம். அடர்ந்த மலைக் காடு. சோவென்று அடைமழை. "அய்யோ அம்மா... வலி தாங்க முடியலையே' -அடிவாரத்தி லுள்ள ஒற்றைக் குடிசையிலுள்ள பிரசவப் பெண்ணின் அலறல். மலையின் மறு ஓரத்தில் டெண்டிற்குள்ளிருந்த "சீருடை மனிதரின்' காதுகளில் விழ, ஓடோடிப் போய் அப்பெண்ணை அள்ளி இரு கைகளால் சுமந்து வந்து தனது ஜிப்ஸியில் கிடத்துகிறார். அடுத்தநொடி ஒற்றை மண் ரோட்டில் நிலவொளி சாட்சியாக பனிக்காற்று மழையை கிழித்தபடி பறந்தது ஜிப்ஸி. ஐந்தாவது நிமிடம் வண்டி மருத்துவமனையை அடைய, மூடப்பட்ட கண்ணாடி கதவுகளுக்கு மறுபுறம் கண்ணைக் கசக்கியபடி வந்த மருத்துவர் கதவுகளைத் திறக்க, பிரசவ பெண்ணை கையில் சுமந்தபடி நிலைமையை விவரிக்கிறார் சீருடை மனிதர். பரபரப்பை புரிந்து கொண்ட மருத்துவர் மள …
-
- 0 replies
- 484 views
-
-
-
அலம்பில் ஆயுள்வேத வைத்தியசாலையின் நிலை
-
- 0 replies
- 1.1k views
-
-
வட கிழக்கிக்கெங்கிலும் மரணபயத்துடன் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர், இருக்கின்றனர். யாழ்பாணம், திருமலை, மட்டு, மன்னார், பிரதேசங்களில் நடைபெற்ற, கொடுர கொலைகளால் நிலைகுலைந்திருந்த, தமிழ் மக்கள் மனதில் சின்ன மகிழ்சி தென்பட ஆரம்பித்திருக்கின்றது. வட கிழக்கில் புலி என்ற பெயரில் சின்னஞ்சிறு குழந்தையும் கொலை செய்யப்பட்டது. அவசரகாலச்சட்டம் அதற்க்கும் அனுமதியை இராணுவத்துக்கு வழங்கியது. இந்த அவசாரகால சட்டத்துக்குள்ளும், உயர் பாது காப்பு வலையத்துக்குள்ளும், வெடி வெடித்தது கொழும்பில். உயிர் கொடுத்த அந்த உத்தமன் யார் என்று யாமறியோம் ஆனாலும் காலமறிந்த தாக்குதலால் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். வட கிழக்கு தமிழ் மக்கள். வடகிழக்கிலிருந்த பதற்றம் கொழும்பு நகருக்கு, சென்றிருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
பாருங்கள் உங்கள் கருத்தை தெரிவியுங்கள்
-
- 0 replies
- 941 views
-
-
Tamil community marks week of mourning Scarborough event remembers those killed in Sri Lankan civil war Tamil community marks week of mourning. Charles Devasagayam has a moment of reflection during a ceremony of remembrance Thursday at Scarborough's Sankkamam Banquet Hall, for the Tamil people who were killed in the final months of the civil war in Sri Lanka. Candles were lit and members of the community dropped flower petals around them. Photo/MATTHEW SHERWOOD A week of mourning the dead of 2009 began last Thursday in a Scarborough banquet hall, where Canada's top politician for the Transnational Government of Tamil Eelam was first to light a candle. …
-
- 0 replies
- 1.4k views
-
-
20.06.08 வெள்ளி மாலை 7 மணிக்கு புலிகளின் குரல் வானொலியில் ஒலிபரப்பான நூலகம் நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு இது. நிகழ்ச்சியில் தமிழீழ பாடல்களை பாடும் தமிழக பாடகி கல்பனா ரஞ்சித் உடனான செவ்வியும் எரியும் நினைவுகள் ஆவணப்பட இயக்குனர் சோமிதரனுடனான செவ்வியும் இடம்பெறுகின்றன. சோமிதரனுடனான உரையாடலை நான் செய்திருக்கிறேன்.. http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...08/Noolakam.mp3
-
- 0 replies
- 809 views
-
-
தமிழர் தாயகம் ‘தமிழீழம்’ -அன்பன் October 26, 2020 Share 36 Views ஈழத்தமிழினத்தின் தாயகம், ‘தமிழீழம்.’ இது இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் புத்தளம், சிலாபம் மாவட்டக் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய 20,000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்டது. இந்த தமிழர் தாயக நிலப்பரப்பிற்கும் சிங்களவர் வாழும் நிலப்பரப்புக்கும் இடையே பெரும் காட்டுப் பிரதேசம் எல்லையாக இருந்தது. கி.பி. 1500ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழர் தாயகப் பகுதிகள் ஈழத்தமிழர்களால் ஆளுகை செய்யப்பட்டது. சிங்களவர் பகுதிகள் சிங்களவர்களால் ஆளுகை செய்யப்பட்டது…
-
- 0 replies
- 670 views
-
-
புனித லிகோரியார் தேவாலயம் – சாவகச்சேரி
-
- 0 replies
- 636 views
-
-
சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்குபெறுவோம் - பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு :!!: சிறீலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு பிரிஸ்டல் கவுன்றி (Gloucestershire County Cricket Club, Nevil Rd, Bristol, BS7 9EJ) மைதானத்தில் நடைபெறவிருக்கும் 20–20 கிரிக்கெட் விளையாட்டின்போது, பிரித்தானிய தமிழர் இளையோர் அமைப்பினால் மேற்கோள்ளப்படவிருக்கும் ‘சிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு’ போராட்டத்தில் பங்குபற்றி போராட்டம் முழு வெற்றி பெறுவதற்கு ஆதரவளிக்குமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த மே மாதம் இங்கிலாந்தின் பல்வேறு மைதானங்களிலும் சிறிலங்காவிற்கும் இங்கிலாந…
-
- 0 replies
- 1k views
-