எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 174 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர். Get Flash to see this player. http://www.tamilntt.com/newsvideoview.php?nid=334 www.tamilntt.com
-
- 0 replies
- 2.2k views
-
-
-
- 0 replies
- 512 views
-
-
http://youtu.be/F7zJhI3dxxY உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் தாயகக் கனவே வேர் விட்டு நீளமாகவும் ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது 'உங்களிடம் இருக்கும் தமிழீழ திரைப்படங்கள், ஒளிவீச்சு, தமிழீழ கானங்கள் மற்றும் மாவீரர் குறிப்புகள், புத்தக ஆவணச் சுவடுகள் உங்களிடம் இருக்குமாயின் அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்'. தேசக்காற்று இணையத்தளம்:- http://thesakkaatu.com/ தேசக்காற்று மின்னஞ்சல் (Email) :- thesakkaatu@gmail.com தேசக்காற்று முகநூல் (Facebook) :- https://www.facebook.com/Thesakkaatu?... தேசக்காற்று டிவிட்டர் (Twitter) :- ht…
-
- 0 replies
- 3.1k views
-
-
Three Lankan kids raped daily: police The Sri Lankan police headquarters has reported that at least three children are raped daily in the island nation. The Sunday Times quotes the police as saying that 480 cases of rape of children had been reported in the first six months of this year. http://expressbuzz.com/nation/krishna’s-lanka-visit-postponed-by-a-month/216008.html
-
- 0 replies
- 1.1k views
-
-
இங்கு நான் ஊருக்கு போகப்போறன் எண்டு எழுதியபோது ஊரில் வாழமுடியாது என்றவர்களுக்கு..
-
- 0 replies
- 770 views
-
-
வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து இரவு நேரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இன்று 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். போதிய மருத்துவ வசதிகள் இன்றி காயமடைந்தவர்கள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தேவிபுரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:15 நிமிடம் தொடக்கம் 3:15 நிமிடம் வரையான ஒரு மணி நேர கடும் இருட்டு நேரத்தில் சிறிலங்கா படையினர் 250-க்கும் அதிகமான எறிகணைகளை வீசித் தாக்கியுள்ளனர். இதன் போது 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர். சுதந்திரபுரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இதுக்குள்ள எல்லாம் கிடக்குது.. விரும்பினாக்கள் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். யாழ்ப்பாணத்தின்ர நாலாயிரம் சிற்றூர்ப்பெயர்கள் என்னட்ட தனியாக இருக்கிறது.. விரும்பினவங்கள் கேட்டு வாங்கிக் கொள்ளவும். (ஆனால் அதுவும் இதுக்குளையே கிடக்குது) -->https://testlife.lankagate.gov.lk/LIFe/navigate?active=1&lang=ta
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
புஷ்பகுமாரவும் 2009 ஆம் ஆண்டும். ஈழம் என்றதும் புலிகளைக் காட்டி பெருமிதப்படுத்துவோரை விட அச்சம் காட்டி கவலைப்படுத்துவோரே நான் சந்தித்த வேற்றின மக்களில் பெரியளவினர். ஆம்.. காட்டு மிராண்டிகள், கொடூரர்கள், போர்ப்பிரியர்கள், உயிர்கொல்லிகள் என எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எம்மை நாமே அளவிட வேண்டிய கட்டாயத்துக்கு எம்மை தள்ளும். எம் வேட்கையை எம்மவரிடம் தக்க வேண்டியது எந்தளவு அவசியமோ அதே அளவு அவசியமானது எம்மீதான வேற்றின மக்களின் பார்வையை மாற்றுவதும். மாந்த நேசமும், சகோதரப்பண்பும் மிகுந்தவர்கள் தமிழர்கள்; இவைக்கு இன்னல் நேர்கையில்தான் இவர்கள் வேட்டைக்குக் கிளம்பினர் என்பதை எல்லாச் சமூ…
-
- 0 replies
- 396 views
-
-
வணக்கம் தாய்நாடு.... புத்தாண்டு கொண்டாட்டம்: தேவாலயத்தில் வழிபாடுகள்
-
- 0 replies
- 277 views
-
-
மாகாண சபைத் ”தேர்தல் பந்து” எதிர்க்கட்சிகளிடம் வீசிய அநுர ------------- - * 10 பில்லியன் ஒதுக்கி இந்தியாவுக்கு கணக்குக் காட்டியுள்ளார். * ஜேஆர் காலத்தில் இருந்து மாறி மாறி வீசப்படும் பந்து * அனைத்துக் கட்சிகளின் கருத்தை பெறுதல் என்று கூறி மேலும் சிக்கலாக்கும் உத்தி ------ - அரசியல் தீர்வுக்கான 13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் நிராகரித்தமை என்பது வேறு... ஆனால் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உரியது. ஏனெனில், அது இலங்கை நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பொரும்பான்மை வாக்குகளினால் அங்கீகரிப்பட்ட ஒரு சட்டம். அதனை நடைமுறைப்படுத்த யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தேவையான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்ற அநுர அரசாங்கத…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
வணக்கம் தாய்நாடு.. இன்பர்சிட்டி. பருத்தித்துறை
-
- 0 replies
- 353 views
-
-
-
- 0 replies
- 442 views
-
-
-
'விடுதலைப்புலிகள்' பத்திரிகையும் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கமும் பிரேமதாசா அரசுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து 1990 யூனில் மீண்டும் போர் வெடித்த போது "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் வசிக்கத் தொடங்கினார். அன்றிலிருந்து சிறிநீரக மாற்றுச் சிகிச்சைக்காகக் கடல்வழி மூலம் பாலா அண்ணை வெளிநாடு செல்லும் வரை அவர் தமிழீழத்திலேயே வசித்தார். பாலா அண்ணை தாயகத்தில் வசித்த சுமார் 10 ஆண்டு காலம் முழுவதும் தனது பல்வேறு வேலைகளுக்கு மத்தியிலும் எமது இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப்புலிகள்" பத்திரிகையின் வழிகாட்டியாக இருந்து பல்வேறு வழிகளில் உதவினார். விடுதலைப்புலிகள் பத்திரிகை சிறப்பான வகையிலும், அரசியல் மற்றும் இராணுவ விடயங்களைத் தாக…
-
- 0 replies
- 849 views
-
-
போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப தொழில், அவர்களுக்கென்று பராமரிப்பு நிலையங்கள் என அரசினால் சலுகைகள் வழங்கப்படுகின்ற போதிலும், இவர்கள் காயமடைந்த அதே களத்தில் நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள், முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளுக்கு எதுவித உதவியும் அரசால் வழங்கப்படுவதில்லை. கடந்த செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேவையின் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், போர் நடவடிக்கையின்போ…
-
- 0 replies
- 1.5k views
-
-
1972 களிலேயே தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் மாபெரும் திருப்பு முனையை, ஓர் புதிய சகாப்தத்தைப் படைத்தது, 1983 யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் இடம்பெற்ற 13 இராணுவவீரர் மீதான தாக்குதலாகும். இம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப்பு புலிகளின் பலர் (தலைவர் பிரபாகரன் தவிர) இன்று எம்முடன் இல்லை. போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, இத்தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களான செல்லக்கிளி, பொன்னம்மான், விக்ரர், கணேஸ், ரஞ்சன், ரெஜி, லிங்கம் ஆகியோரின் நினைவாக………. அன்று கிட்டண்ணா அவர்களால் “போராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக…” எழுதப்பட்ட கட்டுரையே இது. திருநெல்வேலித் தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களில் ஒருவரான கிட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 906 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
சுதந்திரம்....! சுதந்திரம்.....! ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக்கிடந்த ஒவ்வொரு இனமும் உச்சரித்த மந்திரச்சொல். ஈழத்தமிழர் வாழ்வோடும் பின்னிப் பிணைந்துவிட்ட இந்தச் மந்திரசொல்லுக்காக இழந்தவை அதிகம். அது இதுவரை இழ்ந்த ஆயிரக்கணக்கான நம் சொந்தங்களாக இருக்கலாம் அல்லது கோடிக்கணக்கான சொத்துக்களாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் நாம் ஏதோ ஒன்றை இழக்கும் போது சுதந்திரத்திற்கான தாகம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. தனிமனிதன் ஒருவன் தான் அடிமையாக நடத்தப்படுவதாக எப்போது உணருவான்? தான் பிறந்த நாட்டில் பிற சமூகம் அல்லது இனம் அனுபவிக்கின்ற உரிமைகளும் சலுகைகளும் கிட்டாமல் புறக்கணிக்கப்படும் போதும் அதை அந்த நாட்டு சட்டத்தாலோ அல்லது நீதிமன்றங…
-
- 0 replies
- 713 views
-
-
திரும்பிய பக்கம் எங்கும் மனிதர்கள் பிணங்களாக, அவற்றினில் பாதி சிதறியும் மீதி சிதைந்தும் கிடந்தன. அந்த நிலையிலும் அவலப்பட்டு சிதறி ஓடிய சனங்களின் தலைகளில் கச்சிதமாய் வந்திறங்கின பாலாய்ப் போன குண்டுகள். அதனால் சாதாரணமாய் எப்போதும் பார்க்கக் கிடைக்காத நகரமெனும் கொடூரத்தையும் கூட கண்முன்னே காட்ட வைத்தது ஓர் யுத்தம். காலம் அதற்கு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் எனப் பெயர் பொறித்துப்போனது. இரத்தச் சரித்திரத்திரமான அந்த இன அழிப்புப் படலம், இன்றுரை இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் காயமாக மாறாத வடுவை ஏற்படுத்தியது 2009 மே 18 இல். குருதியால் வரையப்பட்ட அந்த நாளை தமிழர்கள் மட்டுமல்ல அத்தனை எளிதில் எவருமே மறந்து விடமாட்டார்கள் என்பது திண்ணம். ந…
-
- 0 replies
- 600 views
-
-
If the label says 'Made in Sri Lanka,' put it down! Activists across North America, Europe and Asia will take to the streets on December 19, 2009 to urge consumers to boycott garments made in Sri Lanka. In Toronto, activists advocating for human rights will picket outside the Gap store at 60 Bloor Street West; Toronto, Ontario, M4W 3B8. The protest will take place from 1 p.m. to 4 p.m. Join us and say No to Sri Lanka. Volunteer Meeting: 31 Progress Avenue #216 Thursday December 17th, 2009 7:30pm – 8:30pm
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத் தமிழ்க் கிராமம் Posted on January 7, 2023 by தென்னவள் 45 0 அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உளள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத் தலைவர் எஸ். சிவகணேசனிடம் எடுத்துக் கூறிய போது அவ்விடத்தில் ஆய்வு செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். …
-
- 0 replies
- 519 views
-
-
யாழ் போதனா வைத்தியசாலையின் ஆரம்பமும் வரலாறும்… ந.பரமேசுவரன் – சிரேட்ட ஊடகவியலாளர், நூலகர். பா.துவாரகன் அபிவிருத்தி உத்தியோகத்தர். தற்போது யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) என்ற பெயருடன் யாழ் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையானது யாழ்ப்பாணம் வைத்தியசாலை (Jaffna Hospital), யாழ் வைத்தியசாலை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. Yarl Hospital – யாழ். வைத்தியசாலை என்பது யாழ்ப்பாணம் வைத்தியசாலை என்பதன் சுருக்கிய வடிவமே. இப்பெயரில் தனியார் வைத்தியசாலை ஒன்றும் திருநெல்வேலியில் இயங்கி வருகின்றது! யாழ்ப்பாணம் வைத்தியசாலையானது பெரிய ஆசுப்பத்திரி என்றும் யாழ்ப்பாண மக்களால் அழைக…
-
- 0 replies
- 968 views
-
-
வணக்கம் தாய்நாடு..... பெரிய குடும்பம் ஒன்றுக்காக உழைக்கும் 13 வயது சிறுவன்
-
- 0 replies
- 484 views
-
-
விருப்பமிருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கும் இதனைப் போட்டுக் காட்டுங்கள். அறியட்டும், எமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு என்ன நடந்தது என்று "இங்கே தமிழன் கறி கிடைக்கும்" என்று சிங்களப் பலகைகள் அறிவித்தன!! எழுத்து: ஞா. ஞானசேகரன் இயக்கம் - தி. ஜோன்சன் மோகனதாஸ் உதவி: இயக்குனர் D. கார்த்திக், தி. பீட்டர், பார்த்தன் திருநாவுக்கரசு. ஒளிப்பதிவு & எடிட்டிங்: சாலமோன் ஆரோக்கியதாஸ் ஒளிப்பதிவு குழு: சாய் பாலாஜி, குடியரசன் இசை: CO AG Music ஒலி வடிவமைப்பு: அமல் சிரஞ்சீவி கலை: அருள் உதவி: செந்தில்குமார் D தயாரிப்பு மேற்பார்வை: ஞா. ஞானராஜா உதவி: T. குட்டி, A. ராஜவேலு, ராசன், நாதன் தயார…
-
- 0 replies
- 734 views
-