அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
-
திராவிட கட்சிகளின் அரை நூற்றாண்டு கால ஆட்சிக்குச் சோதனையா? தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை பெற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மத்தியில் நடைபெற்ற ‘குதிரை பேரம்’ இந்திய அரசியலை உலுக்கி விட்டது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், ‘டைம்ஸ் நவ்’ என்ற ஆங்கிலத் தொலைக் காட்சியில் அ.தி.மு.கட்சி எம்.எல்.ஏக்கள் கனகராஜ், சரவணன் ஆகியோரின் பேரம் குறித்த பேட்டிகள், அரசியல் கட்சித் தலைவர்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் 14.6.2017 அன்று தொடங்கிய பட்ஜெட் மான்யக் கோரிக்கைகள் பற்றி விவாதிக்கும் கூட்டத் தொடரின் முதல் நாளில் எதிரொலித்தது. திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்க…
-
- 0 replies
- 504 views
-
-
-
- 0 replies
- 472 views
-
-
அரசின் உள்ளகப் பொறிமுறைக்குள் தமிழ் மக்கள் பிரச்சினையை சிக்க வைக்க கூடாது. ரெலோ கோரிக்கை. கு சுரேந்திரன் ஊடகப் பேச்சாளர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -ரெலோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போக வைக்கும் அரசின் நகர்விற்கு இடமளிக்க முடியாது. நல்லிணக்க கோரிக்கைகளை கையாளுவதில் அவதானம் தேவை. 25 மார்ச் 2022 அன்று காலை பத்தரை மணியளவில் ஜனாதிபதியின் தலைமையில் அரச தரப்பினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாகிய தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் (புள…
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கை விடயத்தில்... கேள்விக்குள்ளாகும், சீனாவின் கொள்கைகள்? -யே.பெனிற்லஸ்- 019 நவம்பரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் ஆட்சிக்கு வந்தபோது, பீஜிங் மகிழ்ச்சியடைந்தது. சில வருடங்களுக்கு முன்னர், புதிய ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மஹிந்த, தனது நாட்டில் சீனச் செல்வாக்கில் புதிய யுகத்தை ஏற்படுத்துவதில் முக்கிய நகர்வுகளைச் செய்திருந்தார். பீஜிங்கின் கனவுத்திட்டமான பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சியின் (பி.ஆர்.ஐ) ஒரு பகுதியாக கண்கவர் உட்கட்டமைப்புத்திட்டங்களைச் செயற்படுத்தியது. இந்த முயற்சிகள் இலங்கையை இந்தியப் பெருங்கடலில் பீஜிங்கிற்கான மூலோபாய புறக்காவல் நிலையமாக மாற்றியுள்ளன. புவியியல் ரீதியாக, இலங்கை சீனாவிற்கு மலாக்கா ஜலசந்திக்கு…
-
- 0 replies
- 280 views
-
-
விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? யதீந்திரா தமிழ்ச் சூழலில் உள்ளுராட்சி தேர்தல் என்றுமில்லாதவாறு பரப்பரப்புக்குள்ளாகியிருக்கிறது. தென்னிலங்கையிலும் அவ்வாறானதொரு பரப்பரப்பு காணப்படுகிறது. தென்னிலங்கையின் பரபரப்பு விளங்கிக் கொள்ளக் கூடியது ஆனால் வடக்கு கிழக்கில் ஏன் இந்தப் பரபரப்பு? இதற்கான அரசியல் காரணங்கள் அனைத்துமே தமிழரசு கட்சியின் மீதான, அதன் தலைமையில் இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அரசியல் முரண்பாடுகளிலிருந்தே தோற்றம் பெற்றிருக்கின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஆரம்பித்து தற்போது தமிழ்த் தேசிய பேரவையாக வெளிப்பட்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அரசியல் கூட்டாக இருந்தாலும் சரி, கூட்டமைப்பின் பங்கா…
-
- 0 replies
- 713 views
-
-
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தை தக்கவைக்குமா? இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் புதிய உள்ளூராட்சி சட்டத்திருத்தங்களுடன் கலப்பு முறையில் நடைபெறவுள்ளது. இரண்டு வருடகாலம் ஒத்திவைக்கப்பட்டுள்ள இத் தேர்தலானது எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி பத்தாம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலானது அடிமட்ட அரசியல் பிரதிநிதிகளை பிரதேச, நகர, மாநகர சபைகளுக்கூடாக தெரிவு செய்கின்ற ஒரு தேர்தலாகவே பார்க்கப்பட்டாலும் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு முக்கியத்துவம் மிக்க தேர்தலாக அமைந்துள்ளதாக அர…
-
- 0 replies
- 188 views
-
-
இனவாதமும் தேர்தலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது தனிஈழத்தை உருவாக்குவதற்கு மீண்டும் ஒரு மக்கள் ஆணையை பெறும் தேர்தலாக தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பயன்படுத்தப்படவுள்ளது. இதை கவனத்தில் கொண்டு பேரின சமூகம் இந்த தேர்தலில் தாமரை மொட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோல்வி அடையுமானால் இலங்கை பிளவுபட்டு தனித்தமிழ் ஈழம் உருவாகுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என அடித்து கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. அவருடைய இனவாத கூக்குரலானத…
-
- 0 replies
- 407 views
-
-
அர்த்தம் அனர்த்தமல்ல தர்க்கம் குதர்க்கமல்ல 10.02.2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்ளூராட்சித் தேர்தலில் தன்னிடம் மைத்திரி – ரணில் அரசு படுதோல்வியுற்றதைத் தொடர்ந்து அரசு பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்தினால்தான் ஸ்திரப்பாடு நிலைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ கூறுகிறாரே? உள்ளூராட்சித் தேர்தலில் மக்களாணை ஆட்சி மாற்றத்துக்காகவா வழங்கப்பட்டது? மற்ற கட்சியிடம் பல சபைகள் இருப்பது பாராளுமன்ற ஸ்திரப்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்துமா? அரசிடம் குறைந்த அளவு உள்ளூராட்சி சபைகள் இருப்பது ஜனநாயகத்துக்கு முரணானதல்ல, அது ஆட்சி மாற்றத்துக்கும் காரணமல்ல. கட்சி ரீதியிலும், தேசிய அரசியல் க…
-
- 0 replies
- 482 views
-
-
நம்பிக்கைத் துரோகம் -நம்முள் கவீரன்- நாட்டுப் பற்றாளராக விளங்கிய சேர் பொன்.அருணாசலம் அவர்கள் அதே நேரம் உலகப் பொதுப் பற்றுடையவராகவுந் திகழ்ந்தார். அதனால் தான் இந்நாடு தனது புராதன பாரம்பரியங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அதே நேரத்தில் பரந்த விரிந்த நோக்குடைய மக்களையும் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். உலகளாவிய மனித ஒருமைப்பாடுடைய ஒரு சமுதாயத்தில் பற்று உடையவராக இருக்கும் ஒரு நபர் தனது இனத்திற்கும் பாரம்பரியத்துக்கும் விசுவாசம் உடையவராக இருக்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாகவே அருணாசலம் அவர்கள் வாழ்ந்தார்கள். வானத்து மேகங்களிடையே சஞ்சரித்த அவர் மனம் அவர் கால்பட்ட இலங்கை மண்ணில் வாழ் மற்றையவர்களும் அவ்வாறே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தப்புக் கணக்கு…
-
- 0 replies
- 1.1k views
-
-
#தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க (தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந…
-
- 0 replies
- 678 views
-
-
கடையடைப்புத் தேவையா? - நிலாந்தன் நேற்று முன்தினம், வெள்ளிக்கிழமை, வெடுக்குநாறி மலையில் பூசைகள் நடக்கத் தொடங்கியுள்ளன. வியாழக்கிழமை கச்சத்தீவிலிருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கடையடைப்பு, அதற்கு அழைப்பு விடுத்த கட்சிகளைப் பொறுத்தவரை வெற்றிதான். எனினும், கடந்த வியாழக்கிழமை, யாழ்ப்பாணம், தையிட்டியில் தனியார் காணியில் ராணுவம் கட்டிய பெரிய விகாரையில் பூசை நடந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நாள் கடையடைப்பு தொடர்பாக மூன்று விதமான விமர்சனங்கள் உண்டு. முதலாவது அதனால் எந்தப் பயனும் இல்லை, அது கொழும்புக்கு நோகாத ஒரு போராட்டம் என்பது. இரண்டாவது அது அன்ற…
-
- 0 replies
- 721 views
-
-
ரணிலை தக்கவைக்க போராடும் அமெரிக்கா | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 488 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழில் ரஜீபன் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் நந்தசேன கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். தேசிய பாதுகாப்பு ,ஜனநாயகம் பொருளாதாரம், நல்லிணக்கம் ஆகியவற்றை தோற்கடித்துள்ளது. இலங்கையின் கிளர்ச்சியை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய ஏதேச்சதிகார அரசாங்கம்( கோத்தபாய இதில் முக்கிய பங்காற்றினார்)ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தின் உற்சாகமற்ற செயற்பாடுகளை கருத்தில் கொள்ளும்போது ஐந்துவருடத்திற்கு பின்னர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளமை ஆச்சரியம் அளிக்கும் விடயமல்ல.இம்முறை கோத்தாவை தோற்கடிப்பதற்கான பாரிய கூட்டணியிருக்கவில்லை. இலங்கையில் ஜனாதிபதிதேர்தலில் வெற்றிபெறுவதற்கு முக்கியமான தமிழ் முஸ்…
-
- 0 replies
- 687 views
-
-
இலங்கை அரசியலும் போதைப் பொருள் பிரச்சினையும்- பா.உதயன் இலங்கையில் போதைப்பொருள் பிரச்சனை இன்று பெரும் பேசுபொருளாக நாட்டின் தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சமூகத்தின் அனைத்திலும் ஒரு பெரும் புற்று நோய் போலவே இது ஆழமாகவே எங்கும் பரவியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த நோய் பரவியுள்ளது. போதைப்பொருள் என்கிற இந்த நஞ்சு விதை வட பகுதி தமிழர் பிரதேசத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது இதன் விளைவாக குடும்பங்கள் சிதைந்து, வன்முறைகள் அதிகரித்து கல்வி பாதிக்கப்பட்டு, வருகின்றது. ஆனால் இதன் வேரைத் தேடினால் இது எங்கே தொடர்புடையது என்றும் அரசியலோடு தொடர்பு பெற்ற ஒரு குற்ற வலையமைப்பாக வெளிப்படுகிறது. நீதித்துறை நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்க…
-
- 0 replies
- 169 views
-
-
மக்கள் மயப்படாத அரசியலின் சில்லறை சண்டைகள் -ஏகலைவா அண்மையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி தொடர்பில், ஏராளமான வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ஒருபுறம், அவை, அவரைச் சாடுவதற்கான சாட்டாகவும் இன்னொருபுறம், அவருக்கான வக்காளத்தாகவும் தொடர்கின்றன. தமிழ்த் தேசிய அரசியலின், பயனற்ற வெற்று உணர்ச்சிக் கூச்சல்களின் ஓர் அத்தியாயமாகவே இதை நோக்க வேண்டியுள்ளது. தமிழ்ச் சமூகம், தனக்குத் தானே கேட்க வேண்டிய, எத்தனையோ கேள்விகள் உள்ளன. விமர்சனமும் சுயவிமர்சனமும் இல்லாத சூழல், இன்றும் தொடர்கிறது. அத்தனை கேடுகளின் ஊற்றுக்கண் இது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான விவாதத்தை, அப்பாப்பிள்ளை அமிர்தலி…
-
- 0 replies
- 656 views
-
-
நேற்றைய தினம் எம். ஏ. சுமந்திரன் தோன்றிய டான் தொலைக்காட்சியின் Spotlight
-
- 0 replies
- 904 views
-
-
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பந்தாடப்பட்ட மக்கள் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையில், சட்டம் ஒழுங்கிற்கு அப்பால் இராணுவ ரீதியிலான நடத்தைகள் பாரதூரமானவையாக இருக்கின்றன என்ற ஓர் உண்மை தற்போது வெளிப்பட்டுள்ளது. ஆவா குழு பற்றிய விவாதங்களுக்கிடையில் இக் குழுக்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷ இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ண தெரிவித்துள்ளார். போருக்குப் பின்பாக அரச இயந்திரம் தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு மக்கள் மீது பல்வேறுபட்ட நெருக் கடிகளை ஏற்படுத்தியே வந்துள்ளது என்பது அமைச்சரவைப் பேச்சாளரின் தெரிவிப்புக்களிலிருந்து ஏற்றுக்கொள்…
-
- 0 replies
- 439 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-25#page-6
-
- 0 replies
- 516 views
-
-
இனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு -எம்.எஸ்.எம். ஐயூப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 2010 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, நியூயோர்க் நகரத்தைத் தளமாகக் கொண்ட ‘ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்’ நிறுவனம், அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. ‘தமது மோசமான மனித உரிமைகள் வரலாற்றைப் பற்றியும் பரவலாக இடம்பெறும் தண்டனையற்ற குற்றங்களைப் பற்றியுமான சர்வதேச விமர்சனங்களைத் திசை திருப்புவதற்காக, எவ்வித ஒழுங்குமற்ற ஆணைக்குழுக்களை நியமிக்கும் வரலாறொன்று இலங்கைக்கு இருக்கிறது. 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல், குறைந்த பட்சம் அவ்வாறான 10 ஆணைக்குழுக்களையாவது இலங்கை நியமித்துள்ளது. அவற்றில் ஒன்றாவது குறிப…
-
- 0 replies
- 720 views
-
-
கலங்கிய குட்டையில் முல்லைத்தீவு மீன்பிடி சிவப்பு குறிப்புகள் - அகிலன் கதிர்காமர் யுத்தத்தின் இறுதிக்கட்டப் பேரழிவு, சுனாமி, பல தசாப்தங்களான இடப்பெயர்வு என, முல்லைத்தீவு மீனவ சமுதாயம், பெரும் துன்பங்களைக் கண்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தபட்சம் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியும் வாழ்வாதாரம் இழக்கப்பட்டும் உள்ளன. இருப்பினும், யுத்தத்துக்குப் பின்னரும், அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்தது ஒருவராவது, புலிகளால் பலவந்தமாக போராளிகள் ஆக்கப்பட்டனர். ஒரு தலைமுறை இளைஞர்கள், மனிதக் கேடயங்களாக்கப்பட்டனர். பேரழிவுடன் யுத்தம் முடிந்தபோது…
-
- 0 replies
- 396 views
-
-
இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வி அடையுமா? நிலாந்தன்! May 22, 2022 ரணில் விக்ரமசிங்க யாருடைய பிரதமர் ? அவர் கோத்தபாயவின் பிரதமரா ?அல்லது ஆளுங்கட்சியின் பிரதமரா ?அல்லது எதிர்க்கட்சிகளின் பிரதமரா? சிலர் அவரை அமெரிக்காவின் பிரதமர் என்று சொன்னார்கள். மேற்கத்திய நிதி முகவர் அமைப்புக்களின் பிரதமர் என்று சொன்னார்கள். காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை டீல்களின் பிரதமர் என்று சொன்னது. முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவரை கிழட்டுக் கோழி என்று சொன்னார். ஆனால் ஒரே ஒரு ஆளாக உள்ளே வந்தவர்,இப்பொழுது பெரும்பாலானவர்களின் தவிர்க்கப்பட முடியாத தெரிவாக மாறியுள்ளார். நாட்டின் நிதி நெருக்கடியும் அதன் வ…
-
- 0 replies
- 348 views
-
-
மே 2009 இற்குப் பின்னான ஐந்து ஆண்டுகளில் உலகும் ஈழத் தமிழ்ச் சமூகம் 31 மே 2014 செம்மொழி எனப் போற்றப்படும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள் வரலாற்றுக் காலம் முழுவதும் அந்நியரால் அழிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தமிழ் மொழியின் செழுமையோ அதன் பண்பாட்டுப் பரிமாணமோ மாறாது மொழியும் இனமும் காக்கப்பட்டே வரலாறு நகர்ந்து வந்துள்ளது. அவ்வாறே 2009 இல் ஏற்பட்ட அழிவுகளையும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளத் தலைப்பட்டனர். ஆனால் தமிழின அழிப்பு கேட்பாரின்றித் தொடர்கின்றது. தமிழர்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கிய இலங்கை அரசு, அவர்களின் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்திரித்து உலக அனுசரணையினைப் பெற்றது; ஈற்றில் பாரிய இனப்படுகொலையினை நிகழ்த்தி 150000 தமிழ் மக்களை 2 வருட காலத்தில் கொன…
-
- 0 replies
- 389 views
-
-
கூட்டமைப்பின் தடுமாற்றமும் பேரவையின் விழிப்புணர்வும் நரேன்- உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில் கிராம, பிரதேச மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் குறித்தும் தமது அதிகார வரம்பெல்லைக்குள் காலத்தின் தேவைக்கேற்ப நூதன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எத்தகைய அபிவிருத்திகளை செய்யப் போகின்றோம் என்பது குறித்தும் பேசுவதற்கு பதிலாக, தேசிய அரசியலும், இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட இருக்கின்ற அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கையும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. தேசியக் கட்சிகள் முதல் பிராந்திய கட்சிகள் வரை எந்தவொரு கட்சியும் அபிவிருத்தி குறித்தும் அதற்காக வைத்திருக்கும் திட்டங்கள…
-
- 0 replies
- 458 views
-