உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
காணாமல் போன 50,000 சிலைகள்! சிலைக் கடத்தல் பற்றிய பகீர் ரிப்போர்ட் !
-
- 0 replies
- 506 views
-
-
விஜய்யிடம் புத்தகம் வாங்கியது அருவருப்பாக இருந்தது. https://www.facebook.com/share/r/1CrnfL7mSk/
-
- 0 replies
- 316 views
-
-
யாழ் கள உறவுகளே, எமது விடுதலைப் போராட்டத்தின் ஆவணங்களில் ஒன்றான விடுதலைப் புலிகள் ஏடு இணையத்திலுள்ளது யாவரும் அறிந்ததே. http://www.viduthalaipulikal.com/index.html?kural=1 அதில் முதல் 116 ஏடுகளும் ( March 1984 தொடக்கம் May 2004 வரை) பிரதிபண்ணப்பட்டு (scan செய்யப்பட்டு) ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சில பக்கங்கள் தெளிவற்றுள்ளன. இவை நிர்வாகத்தால் கணனி மூலம் தட்டச்சுச் செய்யபட்டுள்ளதோ எனக்குத் தெரியாது. அப்படி கணனி மூலம் தட்டச்சுச் செய்யப்படாவிடின், கள உறவுகளாகிய நாங்கள் ஏன் கணனியில் தட்டச்சுச் செய்து அவர்களுக்கு வழங்கக்கூடாது? ஆகக் குறைந்தது 50 ஏடுகளையாவது 3 மாதத்திற்குள் எங்களால் முடிக்க இயலுமானால் நாங்கள் நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு அனுமதியை…
-
- 0 replies
- 782 views
-
-
http://www.vakthaa.tv/v/3399/dr.-brian-sen...tvi-part-1.html http://www.vakthaa.tv/v/3400/dr.-brian-sen...tvi-part-2.html தகவல்: வக்தா நன்றி!
-
- 0 replies
- 697 views
-
-
இன்று 86ஆம் அகவை நிறைவைக் கொண்டாடும் தமிழ்பேசும் மக்களின் முதன்மைக்குரலாம் ‘வீரகேசரி’ தமிழ் பேசும் மக்களின் இனிய தோழனாய் அவர் தம் முதன்மைக்குரலாய் வழிகாட்டியாய் சிறப்புற்று விளங்கும் வீரகேசரி இன்று (6.08.2016) தனது 86ஆம் அகவையின் நிறைவில் காலடி எடுத்து வைக்கின்றது. இது தமிழ் பேசும் இதயங்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். தமிழ் பேசும் மக்களுக்கு தினமும் உலக நடப்புகளையும் மற்றும் முக்கிய விடயங்களையும் தருவதோடல்லாமல் தமிழ்மொழி பண்பாடு, கலாசாரம், பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகிய அனைத்துத் துறையிலும் அறிவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் கொழும்பில் வளர்ந்திருந்த வர்த்தகரான ஆவணிப்பட்டி பெரி. …
-
- 0 replies
- 918 views
-
-
கலைஞர் ரீவி இலவசமாக பார்த்து மகிழ http://www.isaitamil.net/forums/showthread...8991#post138991
-
- 0 replies
- 931 views
-
-
தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் .. காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகளில் (சன், மக்கள். கலைஞர், மாதா, புதுயுகம்) சி. மணி வளன் அவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. இவ்வுரையாடல் வழியாக மணிவளன் அவர்களின் கருத்தாழமிக்க ஓலைச்சுவடி குறித்த சிந்தனை வெளிப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இந்த நேர்காணல்களின் ஒட்டுமொத்த பொருண்மையாக ஓலைச்சுவடிகளின் முக்கியத்துவங்களை முன்மொழியப்பட்டுள்ளன. ஓலைச்சுவடி குறித்தான ஆய்வியல் முறைமையையும்; ஓலைச்சுவடிகளை வாசிப்பது, பாதுகாப்பது, அதனை எவ்வாறு படிப்பது, எவ்வாறு ஆய்விற்கு உட்படுத்துவது என்கிற தன்மைகளில் உரையாடுகியுள்ளார். ஓலைச்சுவடிகளின் மீதான ஆ…
-
- 0 replies
- 2.5k views
-
-
சென்னை, மார்ச் 6. குறள் டிவி இன்போ.காம் என்ற புதிய வெப் டிவியை துவங்கியிருக்கிறார் விஜய டி.ராஜேந்தர். இப்போ சின்னதா வெப் டிவியா ஆரம்பிச்சாலும் போகப் போகத் தொலைக்காட்சியாக ஆக்கிடுவேன். முதலில் தொலைக்காட்சியாகத் தொடங்கத்தான் திட்டமிட்டேன். ஆனால் அதற்கு நிறைய ஃபார்மாலிடிஸ் இருக்கு. இதையெல்லாம் முடிச்சிட்டு ஆரம்பிக்கனும்னா இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் போலிருக்கு என்றவர், திடீரென்று தலையை சிலுப்பிக் கொண்டு ஆவேசப்பட ஆரம்பித்தார். ஈழத்தமிழர்கள் படுற துன்பத்தை பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியலே. அவங்களுக்காகக் குரல் கொடுக்கிறவன்தான் இந்த குறள்(டிவி). என் மொழிகள், கலையாத நினைவுகள், கேளுங்கள் சொல்லப்படும், என்ற நிகழ்ச்சிகளுடன், ஈழத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஒர…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஊடகத்துறையில் முத்திரை பதித்த... ஆற்றல் மிகு இலக்கியவாதி, நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி. -வீரகேசரி- கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி வாரவெளியீட்டில் 19.10.2025இல் பதிவாகி வெளிவந்திருப்பது….. அரசியல் ஆய்வாளரும், இலக்கியவாதியும், விமர்சகரும், நிகழ்ச்சி நெறியாளரும்…. 20வருடங்களுக்கு மேலாக ஊடகப்பணியாற்றி வன்னி மண்ணில் 12.02.2009 அன்று எறிகணை வீச்சுக்கு இலக்காகி கொடிய போரின் சாட்சியாக மக்கள் மனங்களிலில் வாழும் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்கள் பற்றிய பார்வை..……. பேரன்பும்,நன்றியும் திரு.ச.சிறிகஜன் அவர்கள், பிரதம ஆசிரியர், வீரகேசரி, மற்றும் இணை ஆசிரியர்கள், நிர்வாகக் குழுமத்தினர்க்கு. நன்றி மூத்த படைப்பாளி திருமதி ஆதி…
-
- 0 replies
- 185 views
-
-
புதிய இணையத்தளம் தமிழ் செய்திகளின் தொகுப்பு http://www.tamil247.com/
-
- 0 replies
- 936 views
-
-
அடிப்படை உரிமையை கேட்டால்கூட அதை தமிழீழம் என்கிறார்கள்! ஜூனியர் விகடனுக்கு விக்கி பதில் ஆகஸ்ட் 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல். இது குறித்து இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வரான விக்னேஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். “நடைபெறவிருக்கும் தேர்தல் தமிழ் மக்களுக்கு எத்தகைய தேர்தலாக இருக்கும்?’’ “வட கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரை தேர்தலை ஒரு போராட்டமாகத்தான் அணுகிவந்துள்ளனர். இந்த முறையும் அப்படித்தான். நீதிக்கும் அநீதிக்கும் இடையிலான, தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான, உரிமை அரசியலுக்கும் சலுகை அரசியலுக்கும் இடையிலான தேர்தலாகத்தான் இது இருக்கும். மக்கள் நீதியையும், தர்மத்தையும், உரிமையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவே எமது எதிர்பார்ப்…
-
- 0 replies
- 902 views
-
-
-
தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தும் இணையத்தளம் . நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்! தமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாகபல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன. இந்த நாளையே தமிழின அழிப்பு நினைவு நாளாக மே18 இனை, 2009 ற்குப் பின்தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து நீதிகேட்டுப் போராடுகின்றனர் . சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தி சுடரேற்றி நினைவுகொள்ளும் அதேவேளை, இனப்படுகொலையாளர்களை நீதியின் முன்னிறுத்தி எம் …
-
- 0 replies
- 820 views
-
-
இன்று 10ஆவது பாராளுமன்றின் முதல் செயற்பாட்டு நாள்; அதற்கு சுமந்திரன் இல்லையாம்! இப்படியிருக்க சுமந்திரன் இல்லை அது தமிழருக்கு இழப்பு என்ற வகையாறு கதைகளை சுமந்திர ஆதரவாளர்கள் மட்டும் பதிவிட்டு வருகிறார்கள். அனுர அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்கிறது, சுமந்திரன் இல்லாத்து இழப்பு. என்று பத்தி எழுதுகிறார்கள். (இதில் காமடி விடயம் என்ன என்றால் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கு விசாரணையில் 14 தமிழர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.) சர்வதேச மட்டத்தில் இராஜதந்திரிகளுடன் பேச சுமந்திரன் வேண்டுமாம். அதுக்கு சுமந்திரன் இல்லாதது இழப்பாம். சுமந்திர…
-
- 0 replies
- 466 views
-
-
எங்கு நடந்தாலும் போர் கொடியது , துயரம் மிக்கது ஆறாத ரணம் தருவது. போரில்லா உலகம் வேண்டும்.
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
குளோபல் தமிழ்செய்திகள் அத்தகையவர்களுக்கான ஊடகமல்ல.... 19 அக்டோபர் 2014 "ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை" ஒரு இணைய ஊடகத்தை தொடர்ந்து நடத்துவது என்பது இவ்வளவு மனப்பழுவையும் மன உளைவையும் தருமென்று ஆரம்பத்தில் நினைத்திருக்கவில்லை. 2008இல் ஆரம்பித்த எமது ஊடகத்தை தொடர்வதற்கு நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. திறந்த சந்தைப்பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு பல்தேசிய நிறுவனங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உலகத்தில் மாற்று ஊடகங்களுக்கான சந்தை என்பது இல்லாதிருக்கிறது. இந்த நிலையில் ஊடகத்திற்கான பொருளாதாரத்தை ஈட்டுவது என்பது பெரும் மனப்பழுவைத் தருவது. இதனைவிடவும் மனப்பழுவைத் தரும்…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 753 views
-
-
சீமான் பங்கு பற்றிய, மக்கள் சபை நிகழ்ச்சி.
-
- 0 replies
- 466 views
-
-
தமிழர் ஊடகம் - Thamilar Media
-
- 0 replies
- 486 views
-
-
இலவசமாக சன்டிவி நேரடிகணணி ஒளிபரப்பு www.isaitamil.net
-
- 0 replies
- 13.8k views
-
-
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதா?16 Feb 2025, 7:45 AM கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி விகடன் இணைய இதழான விகடன் ப்ளஸ் இதழில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி கையில் விலங்கிடப்பட்டது போன்ற ஒரு கார்ட்டூன் வெளியாகியிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விகடன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார். இந்தநிலையில், நேற்று (பிப்ரவரி 16) இரவு முதல் விகடன் இணையதளத்தை பலரால் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதா என்று பல தரப்பிலும் கேள்விகள் எழுந்தது. இதுதொடர்பாக விகடன் நிறுவனம் அளித்துள்ள விளக்கத…
-
- 0 replies
- 189 views
-
-
பிரான்ஸ் காணொளிச் சேவையினரின்.... http://www.france24.com/en/20100204-reporters-sri-lanka-tamil-tigers-civil-war-refugees-civilians-return-army-probation நன்றி - பிரான்ஸ்24
-
- 0 replies
- 579 views
-
-
உலகத்தில் எங்கெல்லாம் சமூகத்துரோகிகளின் கூடாரங்களுக்குள் பத்து விரலுக்கு சேராத கூட்டம் நிகழுதோ அங்கெல்லாம் BBC இன் தமிழோசைப் பணி குப்பை கொட்டத்தவறுவதில்லை. பார்க்கும் அன்னியர்கள் வாயை பிளக்க வைப்பிக்கும் வகையில் புலிஆதரவை முரசறையத் திரளும் மக்கள்கடலின் அதிர்வுகளைப் பற்றி எப்பவும் மூச்சு விட்டதில்லை இந்த நடுநிலையான BBC தமிழோசை. இதுவே போதாதா சீவகனும், அன்பரசனும் யாருக்கு என்ன கழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவர. கூட்டணி கழுத்தைப் பிடித்து தள்ளிய சங்கரியாரை கூட்டணித்தலைவர் என்ற பட்டத்தில் தமிழோசை தன் மனதார அளைத்து மகிழ்கிறது. தேர்தலில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப் பட்டவர்கள் சிங்கள விசுவாச விலையில் பெற்ற பதவிகளில் இருந்து தமிழ்மக்களின் ஜனனாயக…
-
- 0 replies
- 1k views
-
-
“எனது சிறுவயதில் இராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்.” - ஒபாமா பெருமிதம்.! “இந்தோனேசியாவில் கழித்த எனது சிறுபராயத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்துக் கதைகளைக் கேட்டு வளர்ந்தேன். என் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் இருந்தது” என தெரிவித்துள்ளார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. உலகெங்கும் இன்று(17) வெளியாகும் “வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் பெயரிலான தனது நினைவுத் தொகுப்பு நூலில் இத்தகவலைப் பதிவு செய்திருக்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. தனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம் ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
http://dailyliar.com/ மற்றும் http://lankaonion.com/
-
- 0 replies
- 772 views
-